புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
61 Posts - 50%
heezulia
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_m10ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 9:13 pm

ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் - சிந்தனை கதைகள் Crackedpic

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!

நன்றி தமிழ் அறிவக்கதைகள்


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 22, 2013 10:05 pm

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!
மிக சரியான வரிகள், இந்த அனுபவம் எனக்கும் உண்டு.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 10:15 pm

M.M.SENTHIL wrote:
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!
மிக சரியான வரிகள், இந்த அனுபவம் எனக்கும் உண்டு.
அனுபவம் தான் ஆசான்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 22, 2013 10:17 pm

அனுபவம் தான் ஆசான்
அதை ஒரு ஆசான் கூறும்போது, அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக