புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
48 Posts - 60%
heezulia
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
43 Posts - 60%
heezulia
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 9:26 am

போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் நகைக்கடை திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள்? என போலிசாரால் அடையாளம் கூறப்பட்ட இந்தியர்கள் அறுவர் சுட்டுக் கொள்ளப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 10.10 மணியளவில் கம்போங் கமுண்டிங் கரங்கான் கூலிம் என்னுமிடத்தில் அந்த அறுவரும் சுட்டுக்கொள்ளப்பட்டனர் என்று கெடா மாநில போலிஸ் தலைவர் டத்தோ சைட் இப்ராஹிம் பின் டத்தோ ஹாஜி சைட் ஹாஜிசான் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

பேரா, கெடா மற்றும் புக்கிட் அமானைச் சேர்ந்த குற்றப்புலனாய்வுத் துறையின் போலிஸ் குழு அந்த அறுவரையும் சுட்டுக் கொன்றதாக அவர் தெரிவித்தார். ஒரு வீட்டை போலிசார் முற்றுகையிட்டபோது அந்த வீட்டிலிருந்து துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாகவும்? போலிசார் சுட்டதில் ஆறு இந்திய ஆடவர்கள் பலியானதாகவும் அவர் கூறினார். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலிசாரை நோக்கி பலமுறை சுட்டதாகவும் போலிசார் பதிலுக்கு சுடவேண்டி இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து புலன் விசாரணைக்காக நான்கு பெண்களை போலிசார் கைது செய்தனர். கைதான பெண்கள் விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த போலிஸ் நடவடிக்கையில் சுட்டுக் கொள்ளப்பட்டவர்களின் பெயர்கள் வருமாறு:

1. இளங்கோவன் த/பெ ராஜூ (வயது 38)
2. வடிவேலன் த/பெ சிவசுந்தரம் (வயது 29)
3. குருசாமி த/பெ சிங்கம் (வயது 50)
4. பன்னீர் த/பெ ரெங்கசாமி (வயது 28)
5. சந்தானம் த/பெ லுக்ஜேசப் (வயது 34)
6. திலீப்குமார் த/பெ ராமநாதன் (வயது 20)

இந்தியர் அறுவர் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக பினாங்கு துணை முதல்வர் இராமசாமி தெரிவித்தார்.

கூலிமில் இந்தியர்கள் அறுவர் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ் தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

போலிஸ் நடவடிக்கையில் சுட்டுக்கொள்ளப்பட்ட என் மகன் திலீப் குமார் எந்தக் குற்றச் செயலிலும் இதுவரை ஈடுபட்டிருக்கவில்லை என்று அவரின் தாயார் திருமதி செல்வரசி (வயது 42) கூறினார். என் மகன் குற்றவாளி அல்ல என்று அவர் நேற்று கதறி அழுதார்.

avatar
Krishnamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 14/02/2009
http://www.kavithamil.blogspot.com

PostKrishnamoorthy Thu Feb 19, 2009 1:06 pm

நிறை மாத கர்ப்பிணி பெண்களையே சுட்டுக் கொன்றுவிட்டு காரணம் சொல்லும் திறமை நம் நாட்டு போலீசுக்கு மட்டுமே!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 19, 2009 5:53 pm

இதுபோன்ற செய்திகள் அப்பட்டமான பொய் என்று தெரிந்தும் ஏதும் செய்ய தகுதியற்றவர்களாக வாழும் வாழ்க்கையே நாம் அனுபவிக்கும் நரகம். இதற்குமேல் ஒரு நரக வாழ்க்கை நமக்கு இல்லை..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக