ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் சில விவரங்கள்...13...!!!...இவருக்கும் தமிழ் என்று பேர் !

2 posters

Go down

 தமிழின் சில விவரங்கள்...13...!!!...இவருக்கும் தமிழ் என்று பேர் !  Empty தமிழின் சில விவரங்கள்...13...!!!...இவருக்கும் தமிழ் என்று பேர் !

Post by sundaram77 Tue Oct 22, 2013 8:11 am



நண்பர்களே ,

வாழ்க்கை என்பதே அதிசயம் ! அதிலும் சிலர் தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் - குறிப்பாக , தமிழுக்கு - நம்மை வியக்கவும் திகைக்கவும் செய்கின்றனர் ....

அப்படிப்பட்ட ஒருவர் பற்றி ....

இவருக்கும் தமிழ் என்று பேர்! -

************************************************
தமிழ் மொழியை மூலதனமாக வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர்கள் பலர் உண்டு. ஆனால், தமிழால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். புதுவையைச் சேர்ந்த ஆனந்தராஜ் மட்டும் விதிவிலக்கு
.
பலருக்கு கனவுக் கல்லூரியான ஜிப்மர் மருத்துவமனையில் படித்து, பின் 20 வருடங்கள் மருத்துவராகப் பணி புரிந்து, பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆனந்தராஜ். 'நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டு களைத் தமிழில் எழுதிக்கொடுத்தார்’ என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு.

தற்போது 62 வயதாகும் ஆனந்தராஜ், தமிழ் அறிஞர் களின் வீடுகளுக்குச் சென்று 'வெல்லும் தமிழ் நாடு’ என்ற தலைப்பில் ஒரு பக்க அளவிலான கையெழுத்துப்பிரதியை அளிக்கிறார். அவர்கள் அளிக்கும் ஐந்து ரூபாய் நன்கொடையை அவ்வளவு உவகையுடன் வாங்கிச் செல்கிறார்.

தன் பெயரை அரிமா மகிழ்கோ என மாற்றிக்கொண்டார்..
''உருளையன்பேட்டைதான் இவரது சொந்த ஊர்..
இவரது அப்பா கிருஷ்ணன், கவர்னர்கிட்ட மொழி பெயர்ப்பாளரா இருந்தார். சின்ன வயசுல இருந்து தமிழ் மொழி மேல அதிகமான ஈடுபாடு. பள்ளிப் படிப்பு முடிஞ்ச உடனே ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதி மாநிலத்திலேயே இரண்டாவது இடம் ... கல்லூரி நான்காம் ஆண்டில் கல்லூரி ஆண்டுமலர் தயாரிக்கும் வேலை வந்தது. பாதி ஆங்கிலக் கட்டுரைகள், பாதி தமிழ்க் கட்டுரைகள் நிரம்பியதாக அந்த ஆண்டுமலரைத் தயாரித்தார்.
ஆனால், ஆண்டுமலர் வெளியானபோது, அந்தக் தமிழ்க் கட்டுரைகள் மட்டும் வரவேயில்லை.

படிப்பு முடிந்த பிறகு 1980-ல் கூடப்பாக்கம் பகுதிக்கு மருத்துவரா நியமிக்கப்பட்டு, அங்கே 10 ஆண்டுகள், காரைக்காலில் 3 ஆண்டுகள், மாகே-வுல சில ஆண்டுகள்னு மொத்தமா 19 வருஷம் மருத்துவர் வேலை ... மருத்துவரா இருந்தபோது தமிழில்தான் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுப்பார்..! இந்த ஒரு விஷயத்துக்காகவே வேலையை விட்டு தூக்கினார்கள்.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சாதகமா தீர்ப்பும் வந்தது. ஆனா, அதுக்குள்ள 60 வயசு ஆயிடிச்சு.
“இந்தியாவில் ஆங்கிலத்தையும் சரியா கற்றுத்தருவது இல்லை... தமிழையும் கற்றுத் தருவது இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருந்து காலம்தான் விரயம் ஆச்சு. திருமணமும் பண்ணிக்கலை. இப்ப அடுத்த கட்டமா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஒன்று ஆரம்பிக்க முடிவுசெய்து, அதற்கான வேலைகளைத் தொடங்கிட்டேன். தமிழர் கள் தாய் மொழியில் மருத்துவம் படிக்கணும். அதுதான் என் நோக்கமே'' என்று கண்களில் கனவு தேங்கப் பேசுகிறார் ஆனந்தராஜ்.
அது தமிழ்க் கனவு!

ஆனால், ஆனந்தராஜின் 79 வயதான தாய் கஸ்தூரியோ தன் மகன் நல்ல படிப்பு படித்திருந்தும் நல்ல நிலைக்கு வர முடிய வில்லையே,திருமணம் செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் அழுகிறார்.
'மெள்ளத் தமிழினிச் சாகும்’ என்றான் பாரதி. ஆனந்தராஜ் போன்றவர்களால்தான் தமிழ் அழியாமல் வாழ்கிறது போலும்...!

அன்பன்,
சுந்தரம்

sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

 தமிழின் சில விவரங்கள்...13...!!!...இவருக்கும் தமிழ் என்று பேர் !  Empty Re: தமிழின் சில விவரங்கள்...13...!!!...இவருக்கும் தமிழ் என்று பேர் !

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 4:34 am

 தமிழின் சில விவரங்கள்...13...!!!...இவருக்கும் தமிழ் என்று பேர் !  5dSv3lfUQNq2wlRBlQC5+doctor
-
 தமிழின் சில விவரங்கள்...13...!!!...இவருக்கும் தமிழ் என்று பேர் !  103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum