புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
69 Posts - 40%
heezulia
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
320 Posts - 50%
heezulia
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
22 Posts - 3%
prajai
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 11:33 pm


ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Takliongodman

அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.

மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.

அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.

உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று

கடவுளும் வந்தார்...!

பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.

அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.

தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.

இதுதான் பக்தன் கேட்ட வரம்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.

பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.

இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.

சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.

வருத்தம் வராது.

சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.

பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.

பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.

கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.

சரி.. எனக்கு தெரிந்த வரையில் நீங்க கோவக்காரர் இல்லை… சரிதானே.


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 11:35 pm

ஆசிரியர் என்ற வகையில், நீங்கள் உங்கள் மாணவ செல்வங்களுக்கு சொல்லித்தரும் அனைத்து நல்ல விசயங்களையும் ஈகரை குடும்ப உறவுகளுக்கும் கற்று கொடுக்கீறீர்கள்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 11:39 pm

M.M.SENTHIL wrote:ஆசிரியர் என்ற வகையில், நீங்கள் உங்கள் மாணவ செல்வங்களுக்கு சொல்லித்தரும் அனைத்து நல்ல விசயங்களையும் ஈகரை குடும்ப உறவுகளுக்கும் கற்று கொடுக்கீறீர்கள்.
இது இணையத்தில் இருந்து எடுத்தது. ஈகரை தயவால் நானும் படித்துக்கொள்கிறேன் செந்தில் ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 22, 2013 5:28 pm

ஹா ஹா சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக