புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
7 Posts - 5%
viyasan
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:49 pm

அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள் Crowbar_2_(PSF)

ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.



இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.

ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.

"முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று?" என்று முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்:

"நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன?'' ரங்கன் சொன்னான்: "இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா! நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமே!''

முதலாளி சொன்னார்: "ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்!''
நன்றி தமிழ் அறிவுக்கதைகள்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 10:55 pm

உண்மைதான், மண்வெட்டி போல கூர் மங்கிப்போனால் வாழ்க்கையில் எத்தனை கஷ்டப்பட்டும் அது பிரயோசனம் இல்லை. தெளிவாய் இருப்போம், தெளிவாய் வாழ்வோம்.

நல்ல கருத்துள்ள கதை.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:56 pm

M.M.SENTHIL wrote:உண்மைதான், மண்வெட்டி போல கூர் மங்கிப்போனால் வாழ்க்கையில் எத்தனை கஷ்டப்பட்டும் அது பிரயோசனம் இல்லை. தெளிவாய் இருப்போம், தெளிவாய் வாழ்வோம்.

நல்ல கருத்துள்ள கதை.
தெளிந்த சிந்தனையும் கூர்மையாக அறிவும் என்றுமே தோற்றதில்லை. நன்றி செந்தில்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக