புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
ஈகரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
இன்று ஈகரை..எப்பவுமே புத்தம் புதிதாக மலரும் மலர் போல மலரவில்லை ...காரணம்.....மீனு ஆசையுடன் ..ஈகரைக்கு வந்தால்..ஈகரை ஓபன் ஆகலை ..ரொம்ப கவலை ஆகி விட்டது ,, கொஞ்ச நேரமா போராடியும் பார்த்தேன்..ஒன்றுமே நடக்கலை ,, அப்பறம்..மீதி ஸ்லீப் பண்ணலாம் என்று போயி படுத்துவிட்டேன் ,, படுத்தால்..கனவிலும் ஈகரைதானுங்க , முத்தி போச்சுங்க கொஞ்சம்..அதுதான்..
என்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,
அப்பறமா ,, மீனுவுக்கு ஒரு போன்..எடுத்தால்..வேலைக்கு வா உடனே என்று ஒரு அதிகார குரல்.. அரக்க பறக்க ஓடி அடித்து ரெடி ஆகி வேலைக்கு போனேங்க.. இன்று மீனுவுக்கு நாளே சரியா இல்லீங்க ,, காரணம் ஈகரைல தானே டெய்லி கண் விழிப்பது ,,அது இன்று நடக்கலையா அதுதான்..சரி என்று சோகமான மனசுடன் வேலை பார்த்தேன்...வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமா பார்ப்பேனுங்க ,,
வேலை நேரத்திலும் ..ஈகரை படிப்பெனுங்க..நண்பர்களை பார்ர்க்காம பேசாம எப்படி இருப்பேன்..சரி என்று ஈகரையை அப்போது ஓபன் பண்ணினா ...ஓபன் ஆச்சுங்க ..ஹாப்பி ஆகி ..துள்ளி குதித்து விட்டேனுங்க.. எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க ,,அப்பறம் தான் தெரிந்தது ,,அது ஆபீஸ் என்று..
இன்று மாட்டிகிட்டேங்க ,,வேலை நேரத்தில் ஈகரைல இருப்பதை கண்டு பிடித்து ,, மீனுவை கேவல படுத்தி விட்டாங்க ,, அட ச்சே ..நீயும் உன் வேலையும் என்று விட்டு வந்து இருப்பேன்.. ,,ஆனா வீட்டில ..அப்பறம் செமை திட்டு வாங்கணுமே ,,என்று அவங்க திட்டை (வீட்டு திட்டை விட அவங்க திட்டு எவளவோ மேலுங்க ) வாங்கிட்டு ,,மௌனமா அழுதேனுங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..இது பெரு மூச்சு...
என்னை போல ஈகரை நண்பர்கள் பலரும் திட்டு வாங்கி இருக்காங்க ,,மீனு சொல்றா..அவங்க சொல்லலை ..அவளவுதானுங்க,, ஈகரை ஜனங்களே கொஞ்சம் உங்கள் அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..ஜனங்களே..
இன்று ஒரு விவாதம் வைத்தேனுங்க ,, மனைவிக்கு வரும் குறும் செய்திகளை ,,அவங்க அனுமதி இல்லாம கணவன் படிக்கலாமா ..என்று ..ஒரு விவாதம் வைத்தால் ..கல்யாணம் ஆன ஒருத்தர் ,,சரியா பதில் அளிக்களை..ஆனா..கல்யாணம் ஆகாத (அவருக்கு சிலவேளை கல்யாணம் ஆயிட்டோ என்ற டவுட் இருக்குங்க ) ஒருவர்..ரொம்ப அழகா பதில் அளித்தாருங்க .என்ன பதில் அது என்பதை.. நீங்க விவாத தளத்தில் சென்று பாருங்க.... .
..
ஒரு அன்பர் ஈகரை கண்ணோட்டம் சின்னதா இருக்கணும் மீனு..ரொம்ப பெரிதா போடுறே நீ..(மீனு மேல் அக்கறையா இல்லை பொறாமையா ) என்று ..ஒரு மிரட்டல் விட்டு இருக்காருங்க.. அவருக்கு பயந்து ..முடிக்கிறேனுங்க கண்ணோட்டத்தை ..நீங்க விரும்பினால்..அந்த நபர் யாரு என்று கண்டு பிடித்து போட்டு தள்ளிடுங்க ,,,
அடுத்த கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
ஈகரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
இன்று ஈகரை..எப்பவுமே புத்தம் புதிதாக மலரும் மலர் போல மலரவில்லை ...காரணம்.....மீனு ஆசையுடன் ..ஈகரைக்கு வந்தால்..ஈகரை ஓபன் ஆகலை ..ரொம்ப கவலை ஆகி விட்டது ,, கொஞ்ச நேரமா போராடியும் பார்த்தேன்..ஒன்றுமே நடக்கலை ,, அப்பறம்..மீதி ஸ்லீப் பண்ணலாம் என்று போயி படுத்துவிட்டேன் ,, படுத்தால்..கனவிலும் ஈகரைதானுங்க , முத்தி போச்சுங்க கொஞ்சம்..அதுதான்..
என்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,
அப்பறமா ,, மீனுவுக்கு ஒரு போன்..எடுத்தால்..வேலைக்கு வா உடனே என்று ஒரு அதிகார குரல்.. அரக்க பறக்க ஓடி அடித்து ரெடி ஆகி வேலைக்கு போனேங்க.. இன்று மீனுவுக்கு நாளே சரியா இல்லீங்க ,, காரணம் ஈகரைல தானே டெய்லி கண் விழிப்பது ,,அது இன்று நடக்கலையா அதுதான்..சரி என்று சோகமான மனசுடன் வேலை பார்த்தேன்...வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமா பார்ப்பேனுங்க ,,
வேலை நேரத்திலும் ..ஈகரை படிப்பெனுங்க..நண்பர்களை பார்ர்க்காம பேசாம எப்படி இருப்பேன்..சரி என்று ஈகரையை அப்போது ஓபன் பண்ணினா ...ஓபன் ஆச்சுங்க ..ஹாப்பி ஆகி ..துள்ளி குதித்து விட்டேனுங்க.. எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க ,,அப்பறம் தான் தெரிந்தது ,,அது ஆபீஸ் என்று..
இன்று மாட்டிகிட்டேங்க ,,வேலை நேரத்தில் ஈகரைல இருப்பதை கண்டு பிடித்து ,, மீனுவை கேவல படுத்தி விட்டாங்க ,, அட ச்சே ..நீயும் உன் வேலையும் என்று விட்டு வந்து இருப்பேன்.. ,,ஆனா வீட்டில ..அப்பறம் செமை திட்டு வாங்கணுமே ,,என்று அவங்க திட்டை (வீட்டு திட்டை விட அவங்க திட்டு எவளவோ மேலுங்க ) வாங்கிட்டு ,,மௌனமா அழுதேனுங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..இது பெரு மூச்சு...
என்னை போல ஈகரை நண்பர்கள் பலரும் திட்டு வாங்கி இருக்காங்க ,,மீனு சொல்றா..அவங்க சொல்லலை ..அவளவுதானுங்க,, ஈகரை ஜனங்களே கொஞ்சம் உங்கள் அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..ஜனங்களே..
இன்று ஒரு விவாதம் வைத்தேனுங்க ,, மனைவிக்கு வரும் குறும் செய்திகளை ,,அவங்க அனுமதி இல்லாம கணவன் படிக்கலாமா ..என்று ..ஒரு விவாதம் வைத்தால் ..கல்யாணம் ஆன ஒருத்தர் ,,சரியா பதில் அளிக்களை..ஆனா..கல்யாணம் ஆகாத (அவருக்கு சிலவேளை கல்யாணம் ஆயிட்டோ என்ற டவுட் இருக்குங்க ) ஒருவர்..ரொம்ப அழகா பதில் அளித்தாருங்க .என்ன பதில் அது என்பதை.. நீங்க விவாத தளத்தில் சென்று பாருங்க.... .
..
ஒரு அன்பர் ஈகரை கண்ணோட்டம் சின்னதா இருக்கணும் மீனு..ரொம்ப பெரிதா போடுறே நீ..(மீனு மேல் அக்கறையா இல்லை பொறாமையா ) என்று ..ஒரு மிரட்டல் விட்டு இருக்காருங்க.. அவருக்கு பயந்து ..முடிக்கிறேனுங்க கண்ணோட்டத்தை ..நீங்க விரும்பினால்..அந்த நபர் யாரு என்று கண்டு பிடித்து போட்டு தள்ளிடுங்க ,,,
அடுத்த கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
"ன்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,"
ராஜா அண்ணனைத்தானே சொல்லுகிறாய் மீனு [You must be registered and logged in to see this image.]
ராஜா அண்ணனைத்தானே சொல்லுகிறாய் மீனு [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஈகரையில் தொடர்ந்து இருப்பதால் வீட்டில் பல தடவை திட்டு வாங்கியிடுக்கேன் சண்டை குட வந்திருக்கு [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ம்ம்ம்ம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
-
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நானும் ஈகரையில் தொடர்ந்து இருப்பதால் நண்பர்களிடம் அடி வாங்கி இருக்கிறேன்.....
பொழப்ப பாருடா வெட்டித்தனமா ஈகரைல இருக்காதடான்னு நிறைய திட்டிருக்காங்க நண்பர்கள்.....
சில சமயம் ஈகரையை லாக் பன்னி வச்சிருவாங்க என்னோட கொடுமை தாங்காம அப்பறம் அத ஒப்பன் பன்ன வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்....
இப்ப கூட அவங்களுக்கு தெரியாமதான் ஈகரைல இருக்கேன் நண்பர்களுக்கு தெரிஞ்சா என்னை கண்ணியில் உட்காரவே விட மாட்டாங்க......
என்ன பன்ன ஈகரை நண்பர்கள் கூட பேசாம இருக்க முடியலையே
மீனு உன் கண்ணோட்டத்தை விட அந்த படங்கள் அழகு
பொழப்ப பாருடா வெட்டித்தனமா ஈகரைல இருக்காதடான்னு நிறைய திட்டிருக்காங்க நண்பர்கள்.....
சில சமயம் ஈகரையை லாக் பன்னி வச்சிருவாங்க என்னோட கொடுமை தாங்காம அப்பறம் அத ஒப்பன் பன்ன வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்....
இப்ப கூட அவங்களுக்கு தெரியாமதான் ஈகரைல இருக்கேன் நண்பர்களுக்கு தெரிஞ்சா என்னை கண்ணியில் உட்காரவே விட மாட்டாங்க......
என்ன பன்ன ஈகரை நண்பர்கள் கூட பேசாம இருக்க முடியலையே
மீனு உன் கண்ணோட்டத்தை விட அந்த படங்கள் அழகு
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
பொறாமையா! அது எள்ளளவும் இல்லை, அது பிடிக்காத குணமும் கூட,அக்கறை இருப்பதனால்த்தான் அர்த்தமுள்ளதாக கருத்துக்கள் இருக்கிறது.ஒரு புத்தகத்தில் எத்தனையோ ஆயிரம் விடயங்கள் இருக்கும், ஆனால் ஒரு சிறியதோர் முகவுரை, அப்புத்தகத்தில் அடங்கியிருக்கும் அனைத்து விடயங்களும் சொல்லப்பட்டிருக்கும்.கண்ணோட்டம் என்பது ஓர் மேற்பார்வையே! இன்றைய கண்ணோட்டத்தில் ஈகரை என்றால் என்ன என்பதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. பாராட்டுக்களும் நன்றியும் மீனு!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|