புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இதுதான் நட்பு..! Poll_c10இதுதான் நட்பு..! Poll_m10இதுதான் நட்பு..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் நட்பு..!


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:15 pm

இதுதான் நட்பு..! 1236629_676166235734760_2146072931_n

இதுதான் நட்பு..!

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்...

கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என படை தளபதியிடம்
கேட்டான்.

மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி, நீ அங்கு போவதால் உன் உயிர்க்கும் தான் ஆபத்து என்றார் தளபதி.

மீண்டும் மீண்டும் கேட்க நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட
போவதில்லை என்று தளபதி கைவிரித்தார்.

அதை மீறியும் தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.

இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.

படை தளபதி அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப் போவதால் எந்த உபயோகமும் இல்லை, இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் தளபதி .

நான் அவனைக் காப்பாற்றப் போனது தான் சார் சரி என்றான். என்ன சொல்கிறாய் உன்
நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் தளபதி .

நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.

அவனை நான் தோளில் தூக்கி வரும் போது ”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான்.

அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

இதுதான் நட்பு...!

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.

நன்றி facebook


ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Oct 21, 2013 8:03 pm

ஓடும் போது சுடப்பட்டு இறந்து இருந்தால் இதுதான் நட்பு..! 1757813334 ?


ஈகரையன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஈகரையன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 8:05 pm

ஈகரையன் wrote:ஓடும் போது சுடப்பட்டு இறந்து இருந்தால் இதுதான் நட்பு..! 1757813334 ?

நண்பரே சில வேளைகளில் நாம் சென்டிமென்டல் இடியட்களாக மாறிவிடுகிறோம்.அந்நேரம் ஆபத்தை பற்றின ஆழ்ந்த அறிவோ?அல்லது நிகழ்நிலையில் நிலவரமோ தெரிவதில்லை. நீங்கள் சொல்வது போல் ஆகியிருந்தால் இவன் உயிரும் போயிருக்க வாய்ப்பு உள்ளது.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 21, 2013 8:14 pm

நட்பின் முன் எந்த துப்பாக்கியும் தெரியாது. எந்த தோட்டாவும் தெரியாது. ஒருவேளை ஓடும்போது சுட்டிருந்தால்? அவனும் சந்தோசமாகவே இறந்திருப்பான். ஏனெனில் உயிரைவிட நட்பே பிரதானம் என நினைத்ததால்தான் உயிரை மறந்து அவன் நட்பை நினைத்தான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Oct 21, 2013 8:15 pm

அசுரன் wrote:
ஈகரையன் wrote:ஓடும் போது சுடப்பட்டு இறந்து இருந்தால் இதுதான் நட்பு..! 1757813334 ?

நண்பரே சில வேளைகளில் நாம் சென்டிமென்டல் இடியட்களாக மாறிவிடுகிறோம்.அந்நேரம் ஆபத்தை பற்றின ஆழ்ந்த அறிவோ?அல்லது நிகழ்நிலையில் நிலவரமோ தெரிவதில்லை. நீங்கள் சொல்வது போல் ஆகியிருந்தால் இவன் உயிரும் போயிருக்க வாய்ப்பு உள்ளது.


உன்மைதான் நண்பரே பல நேரங்களில் வேகம் வரும்போது விவேகம் பை பை சொல்லி விடுகிறது சோகம் 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 21, 2013 10:16 pm

அசுரன் அவர்களின் இடுகை நெஞ்சைத் தொட்டது ! வாழ்க்கையில் நாம் சில நேரங்களில் மூளையைக் கேட்கிறோம் ; சில நேரங்களில் நெஞ்சைக் கேட்கிறோம் ! எல்லோருக்கும் உள்ள விதி இது ! அந்த வீரன் இதையத்தைக் கேட்டான் ! தளபதி மூளையைக் கேட்டான் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:17 pm

Dr.S.Soundarapandian wrote:அசுரன் அவர்களின் இடுகை நெஞ்சைத் தொட்டது ! வாழ்க்கையில் நாம் சில நேரங்களில் மூளையைக் கேட்கிறோம் ; சில நேரங்களில் நெஞ்சைக் கேட்கிறோம் ! எல்லோருக்கும் உள்ள விதி இது ! அந்த வீரன் இதையத்தைக் கேட்டான் ! தளபதி மூளையைக் கேட்டான் !
சில வேளைகளில் மூளையை இதயம் வென்றுவிடுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக