புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
73 Posts - 60%
heezulia
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
67 Posts - 60%
heezulia
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_m10ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!


   
   
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Mon 14 Oct 2013 - 15:58

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! 1

உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [ F.A.O ] தெரிவித்துள்ளது.

திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது.

வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக தூக்கி வீசப்படுவது நம்மிடம் ஏழை எளியோர் உள்ளனரே ! என்பதை மறந்து விடுவதுதான்.

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! 4207600315

ஒருவர் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றாலும் உணவை உட்கொள்ளும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சற்று அதிகமாகவே காணப்படும் காரணம் மன நிலையை அடக்கி வாசிக்க வேண்டும் என்ற பக்குவம் அவர்களிடம் இல்லாததே !

பல கோடி ஏழை எளியோர்கள் உணவு தட்டுப்பாடால் வாடிக் கொண்டிருக்கிற நிலையில் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவில் ஐந்தில் ஒரு சதவீதம் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்.

உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண்விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கறை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம். மேலும் உணவின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டுவது நமது கடமைகளில் ஒன்றாகும்.

---------------------------
நன்றி :M. நிஜாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84212
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 15 Oct 2013 - 11:03

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
திருவள்ளுவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!
-
சாப்பிடும்போது ஒரு ஊசியும் கிண்ணத்தில்
தண்ணீரும் பக்கத்தில் இருக்குமாம்..ஒரு பருக்கை
தரையில் சிந்தினாலும் கூட, ஊசியால் குத்தி
தண்ணீரில் அலசி உண்ணுவதற்காக...

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue 15 Oct 2013 - 13:40

ayyasamy ram wrote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
திருவள்ளுவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!
-
சாப்பிடும்போது ஒரு ஊசியும் கிண்ணத்தில்
தண்ணீரும் பக்கத்தில் இருக்குமாம்..ஒரு பருக்கை
தரையில் சிந்தினாலும் கூட, ஊசியால் குத்தி
தண்ணீரில் அலசி உண்ணுவதற்காக...
ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 15 Oct 2013 - 15:08

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! ரொம்ப சரி புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 15 Oct 2013 - 15:29

பகிர்வுக்கு நன்றிஆமோதித்தல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue 15 Oct 2013 - 16:23

ayyasamy ram wrote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
திருவள்ளுவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!
-
சாப்பிடும்போது ஒரு ஊசியும் கிண்ணத்தில்
தண்ணீரும் பக்கத்தில் இருக்குமாம்..ஒரு பருக்கை
தரையில் சிந்தினாலும் கூட, ஊசியால் குத்தி
தண்ணீரில் அலசி உண்ணுவதற்காக...
ஆனால் திருவள்ளுவர் தன வாழ்நாளில் ஒரு பருக்கையையும் சிந்தியதில்லை ஆனாலும் தான் தினமும் உணவருந்தும் போதெல்லாம் அந்த ஊசியையும் கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவரச்சொல்லிவிடுவார். (காலக்கடைசியில் ) வாசுகியம்மையார் கேட்டபோது தான் வள்ளுவர் சொன்னார் 'நானும் சிந்தவில்லை நீயும் ஊசியையும் தண்ணீரும் எதற்கு என்று என்னைக் கேட்கவில்லை' என்று .(கணவன் சொல்லே மந்திரம் என்பதெல்லாம் அந்தக்காலம்)



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 15 Oct 2013 - 19:06

திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பப்பே முறை கொண்டுவந்தால் உணவு வீணாக்காபடுவது கொஞ்சம் குறையும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 16 Oct 2013 - 12:25

செம்மொழியான் பாண்டியன் wrote:
ayyasamy ram wrote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
திருவள்ளுவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!
-
சாப்பிடும்போது ஒரு ஊசியும் கிண்ணத்தில்
தண்ணீரும் பக்கத்தில் இருக்குமாம்..ஒரு பருக்கை
தரையில் சிந்தினாலும் கூட, ஊசியால் குத்தி
தண்ணீரில் அலசி உண்ணுவதற்காக...
ஆனால் திருவள்ளுவர் தன வாழ்நாளில் ஒரு பருக்கையையும் சிந்தியதில்லை ஆனாலும் தான் தினமும் உணவருந்தும் போதெல்லாம் அந்த ஊசியையும் கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவரச்சொல்லிவிடுவார். (காலக்கடைசியில் ) வாசுகியம்மையார் கேட்டபோது தான் வள்ளுவர் சொன்னார் 'நானும் சிந்தவில்லை நீயும் ஊசியையும் தண்ணீரும் எதற்கு என்று என்னைக் கேட்கவில்லை' என்று .(கணவன் சொல்லே மந்திரம் என்பதெல்லாம் அந்தக்காலம்)
சூப்பருங்க 



imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue 22 Oct 2013 - 12:38

பாலாஜி wrote:திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பப்பே முறை கொண்டுவந்தால் உணவு வீணாக்காபடுவது கொஞ்சம் குறையும்
நல்ல கருத்து ....!ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!! 1571444738 


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக