ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

+3
செம்மொழியான் பாண்டியன்
SajeevJino
அசுரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by அசுரன் Mon Oct 21, 2013 5:31 pm

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். 1238076_677085092309541_51281449_n

நெல்லைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்தார். பேருந்தில் பயணம் செய்யும்போது சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார். நடத்துனர், சில்லறை இல்லை, அப்புறம் தருகிறேன் என்று சொல்ல,

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

”ஏய்யா, நாந்தான் தரேன் என்று சொன்னேனே, உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே” என்று சத்தம் போட....

பயணி மிக சிரமப்பட்டு ’பைய’ என்பதை விளக்கினார்.(மெல்ல) பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்.

ஆனால் இப்போது இத்தகைய தூய தமிழ்ச் சொற்களை நமது பேச்சிலே உபயோகித்தால்,--நாம் பைத்தியக்காரர்கள் தாம்.


இதை படிச்சி எனக்கு சிரிப்பை அடக்க முடியாத படிக்கு சிரிப்பு வந்தது. புன்னகை

நன்றி முகநூல்


Last edited by அசுரன் on Tue Oct 22, 2013 8:30 am; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by SajeevJino Mon Oct 21, 2013 7:02 pm

பைய என்பது தூய தமிழ் சொல்லா ..?

எங்கள் ஊரில் என்பதை பைய தான் அதிகம் பயன்படுத்துவோம் .மெல்ல என்று கூறுவது அரிது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by அசுரன் Mon Oct 21, 2013 7:04 pm

SajeevJino wrote:பைய என்பது தூய தமிழ் சொல்லா ..?

எங்கள் ஊரில் என்பதை பைய தான் அதிகம் பயன்படுத்துவோம் .மெல்ல என்று கூறுவது அரிது
பைய என்பது தூய தமிழ் சொல்தான் என்று நினைக்கிறேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Oct 21, 2013 7:31 pm

ஒரு சிறுவன் கேழ்வரகுச் சுமையை பேருந்தில் கொண்டுசெல்லுகிறான் தேனிப்பக்கம் கேழ்வரகை கேப்பை என்று அழைப்பார்கள் .நடத்துனர் அவனிடம் சாக்குல என்னப்பா என்று கேட்கிறார் அதற்க்கு அவன் கேப்பண்ணே என்றான் நகைச்சுவை உணர்வு கொண்ட அவரோ கேட்கமாட்டேன் சும்மா சொல்லுப்பாஎன்றாராம் .அதுபோலவே உங்களின்இந்தப்பதிவும் அருமை ரசித்தேன் .இது எப்போதோ படித்தது


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by அசுரன் Mon Oct 21, 2013 7:39 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு சிறுவன் கேழ்வரகுச் சுமையை பேருந்தில் கொண்டுசெல்லுகிறான் தேனிப்பக்கம் கேழ்வரகை கேப்பை என்று அழைப்பார்கள் .நடத்துனர் அவனிடம் சாக்குல என்னப்பா என்று கேட்கிறார் அதற்க்கு அவன் கேப்பண்ணே என்றான் நகைச்சுவை உணர்வு கொண்ட அவரோ கேட்கமாட்டேன் சும்மா சொல்லுப்பாஎன்றாராம் .அதுபோலவே உங்களின்இந்தப்பதிவும் அருமை ரசித்தேன் .இது எப்போதோ படித்தது
கேப்பை சிரிப்பும் அருமை சூப்பருங்க 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by T.N.Balasubramanian Mon Oct 21, 2013 10:11 pm

நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by அசுரன் Mon Oct 21, 2013 10:14 pm

T.N.Balasubramanian wrote:நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்
சேர்ந்தாளை என்றால் கணவனா? அழகிய சொல்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by T.N.Balasubramanian Mon Oct 21, 2013 10:23 pm

அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்
சேர்ந்தாளை என்றால் கணவனா? அழகிய சொல்.

சேர்ந்தாளை  என்றால் கணவன் இல்லை.
சேர்ந்த ஆள் --அந்த பெண்ணுடன் சேர்ந்த ஆள்.
சேர்ந்த ஆளை -- சேர்ந்தாளை--கண்டக்டர் உட்கார வைப்பார்.
ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by அசுரன் Tue Oct 22, 2013 8:13 am

T.N.Balasubramanian wrote:
அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்
சேர்ந்தாளை என்றால் கணவனா? அழகிய சொல்.

சேர்ந்தாளை  என்றால் கணவன் இல்லை.
சேர்ந்த ஆள் --அந்த பெண்ணுடன் சேர்ந்த ஆள்.
சேர்ந்த ஆளை -- சேர்ந்தாளை--கண்டக்டர் உட்கார வைப்பார்.
ரமணியன் 
பெண்ணுடன் துணைக்கு வரும் நபர் என்று பொருள் சரிதானே ஐயா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by யினியவன் Tue Oct 22, 2013 8:27 am

அருமை அருமை

அப்படியே பய்ய சொல்லிடுங்க எங்க படிச்சதுன்னு அசுரன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Empty Re: நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum