புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
48 Posts - 51%
heezulia
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
48 Posts - 51%
heezulia
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_m10நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:56 am

நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை 1382931_679704658714251_538336527_n

‘நாய் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடை கதவுக்கு மேல் மாட்டிக்
கொண்டிருந்தார் அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன் கடையின் முன் வந்து நின்றான்.

"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.

"முப்பது டாலரிலிருந்து" - கடைக்காரர் பதில் சொன்னார்.

அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான்

"எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து, உள்பக்கம் திரும்பி விசிலடித்தார் . ஒரு பெண் இறங்கி நடைபாதையில் ஓடி வந்தாள். அவளுக்குப் பின்னால், முடியாலான பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்கள் ஓடிவந்தன.

ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது.

பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன், "என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி சரியாக வளர்ச்சியடையவில்ல எனவே எப்போதும் நொண்டித்தான் நடக்கும், முடமாகத் தான் இருக்கும் என்று கூறிவிட்டதாக விளக்கினார் கடைக்காரர்.

சிறுவனின் முகத்தில் ஆர்வம்.

"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."

"அப்படின்னா நீ அதுக்குக் காசு கொடுக்க வேணாம். நான் அதை உனக்கு இலவசமாக என்றார் கடைக்காரர்.

அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் இப்போது சிறு வருத்ததுடன் கடைக்காரரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.

"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேணாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே இதுவும் விலை கொடுத்து வாங்க தகுதியானது தான் . நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத் தொகையையும் கொடுக்கிறேன். ஆனா, இப்போ எங்கிட்ட 2.37 டாலர்தான் இருக்கு பாக்கித் தொகையை மாசாமாசம் 50 சென்ட்டா கொடுத்துக் கழிச்சிடறேன்."

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை. "பையா... இந்த நாய்க் குட்டியால உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை . இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓடமுடியாது... குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."

உடனே, அந்தப் பையன் குனிந்து தனது இடது பேண்டை உயர்த்தினா வளைந்து, முடமாகிப் போயிருந்த அக்காலில் ஓர் உலோகப் பட்டை மாட்டப்பட்டிருந்தது.

இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்து சொன்னான். "என்னாலும் தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!"


நன்றி முகநூல்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 11:04 am

நல்ல கதை
பகிர்தமைக்கு நன்றி ...நாமெல்லாம் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறோம் ஆனால் கடவுளிடம் எதாவது குறைபட்டு கொண்டே இருக்கிறோம் ..ஆனால் இவர்களை போன்றவர்கள் நிறைவாக மகிழ்ச்சியாக இருகிறார்கள்

நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை 3838410834 
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 11:09 am

ரேவதி wrote:நல்ல கதை
பகிர்தமைக்கு நன்றி ...நாமெல்லாம் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறோம் ஆனால் கடவுளிடம் எதாவது குறைபட்டு கொண்டே இருக்கிறோம் ..ஆனால் இவர்களை போன்றவர்கள் நிறைவாக மகிழ்ச்சியாக இருகிறார்கள்

நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை 3838410834 
உண்மை தான் அருமையிருக்கு 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 11:13 am

அடடா சூப்பர்

நாம் அந்தக் கஷ்டத்தில் இருந்தால் மற்றவரின் கஷ்டத்தை புரிந்துக் கொள்ளமுடியும் என்றில்லை...

அந்தக் கஷ்டம் நமக்கு வந்தால் எப்படி இருக்கும்னு யோசித்தாலே போதும் நல்லது நடக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 21, 2013 12:11 pm

இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்து சொன்னான். "என்னாலும் தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!" wrote:
அருமை ... நாய் குட்டிகள் விற்பனைக்கு - சிறுகதை 3838410834 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக