புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
2 Posts - 1%
prajai
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
435 Posts - 47%
heezulia
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
30 Posts - 3%
prajai
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 5:31 pm

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். 1238076_677085092309541_51281449_n

நெல்லைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்தார். பேருந்தில் பயணம் செய்யும்போது சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார். நடத்துனர், சில்லறை இல்லை, அப்புறம் தருகிறேன் என்று சொல்ல,

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

”ஏய்யா, நாந்தான் தரேன் என்று சொன்னேனே, உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே” என்று சத்தம் போட....

பயணி மிக சிரமப்பட்டு ’பைய’ என்பதை விளக்கினார்.(மெல்ல) பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்.

ஆனால் இப்போது இத்தகைய தூய தமிழ்ச் சொற்களை நமது பேச்சிலே உபயோகித்தால்,--நாம் பைத்தியக்காரர்கள் தாம்.


இதை படிச்சி எனக்கு சிரிப்பை அடக்க முடியாத படிக்கு சிரிப்பு வந்தது. புன்னகை

நன்றி முகநூல்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Oct 21, 2013 7:02 pm

பைய என்பது தூய தமிழ் சொல்லா ..?

எங்கள் ஊரில் என்பதை பைய தான் அதிகம் பயன்படுத்துவோம் .மெல்ல என்று கூறுவது அரிது
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:04 pm

SajeevJino wrote:பைய என்பது தூய தமிழ் சொல்லா ..?

எங்கள் ஊரில் என்பதை பைய தான் அதிகம் பயன்படுத்துவோம் .மெல்ல என்று கூறுவது அரிது
பைய என்பது தூய தமிழ் சொல்தான் என்று நினைக்கிறேன்



செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Oct 21, 2013 7:31 pm

ஒரு சிறுவன் கேழ்வரகுச் சுமையை பேருந்தில் கொண்டுசெல்லுகிறான் தேனிப்பக்கம் கேழ்வரகை கேப்பை என்று அழைப்பார்கள் .நடத்துனர் அவனிடம் சாக்குல என்னப்பா என்று கேட்கிறார் அதற்க்கு அவன் கேப்பண்ணே என்றான் நகைச்சுவை உணர்வு கொண்ட அவரோ கேட்கமாட்டேன் சும்மா சொல்லுப்பாஎன்றாராம் .அதுபோலவே உங்களின்இந்தப்பதிவும் அருமை ரசித்தேன் .இது எப்போதோ படித்தது



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:39 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு சிறுவன் கேழ்வரகுச் சுமையை பேருந்தில் கொண்டுசெல்லுகிறான் தேனிப்பக்கம் கேழ்வரகை கேப்பை என்று அழைப்பார்கள் .நடத்துனர் அவனிடம் சாக்குல என்னப்பா என்று கேட்கிறார் அதற்க்கு அவன் கேப்பண்ணே என்றான் நகைச்சுவை உணர்வு கொண்ட அவரோ கேட்கமாட்டேன் சும்மா சொல்லுப்பாஎன்றாராம் .அதுபோலவே உங்களின்இந்தப்பதிவும் அருமை ரசித்தேன் .இது எப்போதோ படித்தது
கேப்பை சிரிப்பும் அருமை சூப்பருங்க 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 21, 2013 10:11 pm

நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:14 pm

T.N.Balasubramanian wrote:நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்
சேர்ந்தாளை என்றால் கணவனா? அழகிய சொல்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 21, 2013 10:23 pm

அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்
சேர்ந்தாளை என்றால் கணவனா? அழகிய சொல்.

சேர்ந்தாளை  என்றால் கணவன் இல்லை.
சேர்ந்த ஆள் --அந்த பெண்ணுடன் சேர்ந்த ஆள்.
சேர்ந்த ஆளை -- சேர்ந்தாளை--கண்டக்டர் உட்கார வைப்பார்.
ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 8:13 am

T.N.Balasubramanian wrote:
அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்
சேர்ந்தாளை என்றால் கணவனா? அழகிய சொல்.

சேர்ந்தாளை  என்றால் கணவன் இல்லை.
சேர்ந்த ஆள் --அந்த பெண்ணுடன் சேர்ந்த ஆள்.
சேர்ந்த ஆளை -- சேர்ந்தாளை--கண்டக்டர் உட்கார வைப்பார்.
ரமணியன் 
பெண்ணுடன் துணைக்கு வரும் நபர் என்று பொருள் சரிதானே ஐயா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 22, 2013 8:27 am

அருமை அருமை

அப்படியே பய்ய சொல்லிடுங்க எங்க படிச்சதுன்னு அசுரன் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக