புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
56 Posts - 46%
heezulia
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
1 Post - 1%
prajai
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_m10ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 1:03 am


ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் Takliongodman

அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.

மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.

அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.

உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று

கடவுளும் வந்தார்...!

பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.

அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.

தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.

இதுதான் பக்தன் கேட்ட வரம்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.

பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.

இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.

சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.

வருத்தம் வராது.

சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.

பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.

பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.

கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.

சரி.. எனக்கு தெரிந்த வரையில் நீங்க கோவக்காரர் இல்லை… சரிதானே.


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 22, 2013 1:05 am

ஆசிரியர் என்ற வகையில், நீங்கள் உங்கள் மாணவ செல்வங்களுக்கு சொல்லித்தரும் அனைத்து நல்ல விசயங்களையும் ஈகரை குடும்ப உறவுகளுக்கும் கற்று கொடுக்கீறீர்கள்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 1:09 am

M.M.SENTHIL wrote:ஆசிரியர் என்ற வகையில், நீங்கள் உங்கள் மாணவ செல்வங்களுக்கு சொல்லித்தரும் அனைத்து நல்ல விசயங்களையும் ஈகரை குடும்ப உறவுகளுக்கும் கற்று கொடுக்கீறீர்கள்.
இது இணையத்தில் இருந்து எடுத்தது. ஈகரை தயவால் நானும் படித்துக்கொள்கிறேன் செந்தில் ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள் 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 22, 2013 6:58 pm

ஹா ஹா சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக