Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல்கள்
+3
அசுரன்
amirmaran
ayyasamy ram
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொது அறிவு தகவல்கள்
![பொது அறிவு தகவல்கள் Z65IS4HRHYMIgpJX2IAj+Vijaya-Lakshmi-Pandit-9432674-1-402](https://www.filepicker.io/api/file/z65IS4HRHYMIgpJX2IAj+Vijaya-Lakshmi-Pandit-9432674-1-402.jpg)
-
BIRTH DATE: August 18, 1900
DEATH DATE: December 01, 1990
=========================================
-
ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட்
-
---------------------
அவரது வாழ்க்கை வரலாறு நூல் -
The Scope of Happiness: A Personal Memoir (1979)
'ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் ஏ பெர்சனல் மிமோயர்'
ஆகும்
Last edited by ayyasamy ram on Mon Oct 21, 2013 10:46 am; edited 2 times in total
Re: பொது அறிவு தகவல்கள்
![பொது அறிவு தகவல்கள் OPxaa1ICTRKW0B19Z7Hs+Sarojini_Naidu_in_Bombay_1946](https://www.filepicker.io/api/file/oPxaa1ICTRKW0B19Z7Hs+Sarojini_Naidu_in_Bombay_1946.jpg)
--
* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர்,
கவிக்குயில் சரோஜினி நாயுடு.
-
1879: பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டில், ஹைதெராபாத்தில் ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.
1905: வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.
1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1925: கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார்.
1925: சிறையில் அடைக்கப்பட்டார்.
1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.
1942: “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது, மீண்டும் கைது செய்யப்பட்டார்.
1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.
1949: மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.
----------
மேலும் பல விரிவான செய்திகளுக்கு:
=
http://www.eegarai.net/t1395-topic
Re: பொது அறிவு தகவல்கள்
கவிக்குயில் பற்றின செய்திகள் அருமை. பாவம் பணியிலேயே உயிரிழந்தது சோகமான ஒன்று. ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பொது அறிவு தகவல்கள்
’1) நாட்’ என்பது எதனுடைய வேக குறியீடு?
-
2) இந்திய மாக்கியவல்லி என்று அழைக்கப்பட்ட அறிஞர் யார்?
-
3) உலக துன்பத்திற்கு காரணம் வறுமை – என்று கூறிய
தத்துவ ஞானி யார்?
-
4) இந்திரா காந்தியின் உருவத்தை தபால் தலையில் பொறித்த
முதல அந்நிய நாடு எது?
-
5) சந்திரனுடைய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்
எவ்வளவு..?
-
———————————
விடைகள்: :
-
1) கப்பல்
2) கௌடில்யர்
3) கார்ல் மார்க்ஸ்
4) ரஷ்யா
5) ஒரு நிமிடம்
Re: பொது அறிவு தகவல்கள்
வெளியே விதை இருக்கும் கனி முந்திரி.
-
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம்
-
விசாகப்பட்டினம் துறைமுகம்.
-
உலகின் நீளமான சுவர் சீனப்பெருஞ்சுவர்.
-
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
-
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
-
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
-
மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது
ஜிப்ரால்டர் ஜலசந்தி.
-
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம்
-
விசாகப்பட்டினம் துறைமுகம்.
-
உலகின் நீளமான சுவர் சீனப்பெருஞ்சுவர்.
-
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
-
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
-
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
-
மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது
ஜிப்ரால்டர் ஜலசந்தி.
Re: பொது அறிவு தகவல்கள்
ayyasamy ram wrote:வெளியே விதை இருக்கும் கனி முந்திரி.
-
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம்
-
விசாகப்பட்டினம் துறைமுகம்.
-
உலகின் நீளமான சுவர் சீனப்பெருஞ்சுவர்.
-
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
-
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
-
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
-
மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது
ஜிப்ரால்டர் ஜலசந்தி.
![பொது அறிவு தகவல்கள் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
Re: பொது அறிவு தகவல்கள்
![பொது அறிவு தகவல்கள் 4OoTStMdRDSFHHDsI6mo+VeluNachiyar](https://www.filepicker.io/api/file/4OoTStMdRDSFHHDsI6mo+VeluNachiyar.jpg)
-
வீரமங்கை வேலுநாச்சியார்
-
போரில் கணவன் இறந்த பிறகு, ஆங்கிலேயர்களை
எதிர்க்க, ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம்
எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில்
இருந்தார்.
-
கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின்
முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள்.
வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள்.
-
ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார்.
‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி
கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன்,
அது வேலு நாச்சியார்.
ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச
அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
-
பின்னர்.....
-
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை; வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில், விருப்பாட்சி அரண்மனையில் (25.12.1796) இறந்தார், வேலு நாச்சியார்.
அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு – ஒரு வரி தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்!
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு – ஒரு வரி தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்!
» பொது அறிவு தகவல்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|