புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
61 Posts - 46%
heezulia
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 3%
prajai
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
21 Posts - 5%
prajai
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 1:40 pm

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு.

மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும்.

அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும்.

தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.
சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும்.

nandri : dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 1:52 pm

krishnaamma wrote:மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம்.
தவலுக்கு நன்றி அம்மா மகிழ்ச்சி



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 2:54 pm

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 2:55 pm

M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 2:56 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:02 pm

M.M.SENTHIL wrote:
சிவா wrote:
M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 3:08 pm

சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 3:11 pm

ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:16 pm

ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 3:17 pm

சிவா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!
அப்போ அதையே ரிங் டோனா வச்சுக்குவோம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக