புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
61 Posts - 46%
heezulia
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
prajai
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 5%
prajai
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_m10ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2013 9:56 pm

அன்பு
-
மனிதனாக இருந்தாலும், மிருகமாய் இருந்தாலும்
பறவையாக இருந்தாலும் உயிரினங்கள் யாவற்றின்
மீதும் அன்பு செலுத்த வேண்டும்.

அன்பு இல்லாத வாழ்க்கை வீண் வியர்த்தமே.
எல்லோரிடமும் அன்பு செலுத்தும் தன்மை நம்மிடம்
நிறைந்திருந்தால் துக்கத்துக்கே இடமில்லை.


குழந்தைகளைப் பாருங்கள். அவர்களிடம் அன்பு
பொங்கி வழிகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தையினிடம்
காட்டும் அன்பைப் போலவே, நம்முடைய சுகத்தைவிட
மற்றவர்களுடைய சுகம்தான் முக்கியமானது என்று
நினைத்து அன்பு செலுத்த வேண்டும்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 7:55 am

பசு பராமரிப்பு - தாயாக விளங்கும் பசு

- காஞ்சி மஹா பெரியவர் அருளியது


வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற வர்க்கத்தைச் சார்ந்ததே பசு. அப்படியிருந்தாலும் அது "அம்மா" என்று அடி வயிற்றிலிருந்து வாய் விட்டுக் குரல் கொடுக்கிறது. "அம்மா" என்று சொல்கிற அந்தப் பசுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது.

அம்மாவின் முதல் லக்ஷணம் என்ன? பால் கொடுப்பது தான். நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அந்தக் குழந்தைப் பிராயத்திலேயே பசுவும் நமக்குப் பால் கொடுத்து ப்ராண ரiக்ஷ தந்தது. பெற்ற தாய் பால் கொடுப்பது நம்முடைய குழந்தைப் பருவத்தோடு முடிந்து விட்டது. ஆனால் நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து பெறப்படுகிற தயிர், மோர், நெய் ஆகியனவும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன.

ரொம்பவும் வயதான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் இருக்கிறது. நம்முடைய ஆயுளின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய கால கட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடை யஆயுள் காலம் பூராவும் பால் தருகிறது. அதனால் தான் உறவுகளிலேயே பரமோத்தமமான தாயுறவைப் பசுவுக்குத் தந்து "கோமாதா" என்றே சொல்வது.

"கோ" என்றால் "பசு" என்று எல்லோருக்கும் தெரியும்


அந்த "கோ"வை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்று தொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள்.

அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும்.

பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில் தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா, ஸ்ரீமாதா என்று இன்னும் இரண்டு மாதாக்கள்.
-----------------
நன்றி: வெப் துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 7:57 am


நல்லதை மட்டும் நினையுங்கள்


* ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும். அதுபோல, கடினமான செயலை நிறைவேற்ற பலரின் உதவியைப் பெற வேண்டியிருக்கும்.
-
* ஒவ்வொருவரும், தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
-
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால் வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்.
-
* சாதாரண மகிழ்ச்சி என்பது சில நிமிடங்களே இருக்கும். எனவே பேரானந்தத்திற்கு மட்டும் ஆசைப்படுங்கள்.
-
* மதங்களின் லட்சியம் இறைவனை அடைவது மட்டுமே.
-
* ஆண்டவன் நாம் செய்த பாவத்துக்காக உடலைக் கொடுத்து, துன்பத்தை அனுபவிக்க விடுகிறான். பாவம் செய்யாமல் இருந்தால் மறுபிறவி இருக்காது.
-
* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், நல்லதையே நினைக்க வேண்டும்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 21, 2013 8:37 am

பயனுள்ள கருத்துக்கள் 

ரமணியன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 8:50 am

அறிவுரையில் நகைச்சுவை
-
காஞ்சிமகா பெரியவர் கால்நீட்டி சயனித்த காலை
காய்ந்த முகத்துடன் கிழவர் ஒருவர் வந்தார்.
பிரபோ! எதுவுமே முடியலை ஜுரம்வருது அடிக்கடி
பெரியவாதான் காக்கணும்
என் இதயமும் பழுதென அங்கலாய்த்தார்.

பெரியவர் முனகிக் கொண்டே பேசினார் அவரிடம்
அருகில் உட்கார் உனக்கோர் சிறுகதை சொல்கிறேன்.
கிழவர் அமர்ந்தார் குழந்தையின் ஆர்வத்துடன் கதைகேட்க.
முனிவர் கதைசொன்னார் கனிவுடன் சன்னக் குரலிலே.

குறிசொல்லும் பூசாரி ஒருவர் கிராமத்தில் இருந்தார்
அறிவித்த தெல்லாம் பலித்திடும் ஆற்றல் உள்ளவரவர்
ஒருநாள் கோவிலைத் திறந்தபோது பொருட்கள் பலவும்
திருடுபோனது கண்டு தோழனைத் தேடி விரைந்தார்.

அந்தப் போலீஸ் தோழனோ இவரைத்தேடி விரைந்தோடி
வந்ததால் இருவரும் வழியில் சந்தித்தது விந்தை!
தேடிப்போன மூலிகை காலிலகப் பட்டதென்றார் பூசாரி.
கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்ததென்றார் காவலர்.


என்சைக்கிள் திருடு போய்விட்டது நீதான் குறிசொல்லணும்
உன்னைத் தேடிவரக் காரணம் இதுவென்றார் காவலர்.
அடராமா! கோயில் திருட்டை உன்னிடம் சொல்லவே
படபடத்து நான்வந்தேன் உன்னிடம் என்றார் பூசாரி.


உனக்கு குணமாக வந்தாய்நீ என்னிடம் இவ்வயதில்!
எனக்கே இங்கு மூன்று தினம்போலக் காய்ச்சல்!
பூசாரியும் போலீஸும் சந்தித்தது போலில்லை யாஇது?
ஆசாரியர் சிரிக்க சிரித்துவிட்டார் அந்தக் கிழவருமே.

*****
(படித்ததில் பிடித்தது)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 21, 2013 8:59 am

ayyasamy ram wrote:அறிவுரையில் நகைச்சுவை
-
காஞ்சிமகா பெரியவர் கால்நீட்டி சயனித்த காலை
காய்ந்த முகத்துடன் கிழவர் ஒருவர் வந்தார்.
பிரபோ! எதுவுமே முடியலை ஜுரம்வருது அடிக்கடி
பெரியவாதான் காக்கணும்
என் இதயமும் பழுதென அங்கலாய்த்தார்.

பெரியவர் முனகிக் கொண்டே பேசினார் அவரிடம்
அருகில் உட்கார் உனக்கோர் சிறுகதை சொல்கிறேன்.
கிழவர் அமர்ந்தார் குழந்தையின் ஆர்வத்துடன் கதைகேட்க.
முனிவர் கதைசொன்னார் கனிவுடன் சன்னக் குரலிலே.

குறிசொல்லும் பூசாரி ஒருவர் கிராமத்தில் இருந்தார்
அறிவித்த தெல்லாம் பலித்திடும் ஆற்றல் உள்ளவரவர்
ஒருநாள் கோவிலைத் திறந்தபோது பொருட்கள் பலவும்
திருடுபோனது கண்டு தோழனைத் தேடி விரைந்தார்.

அந்தப் போலீஸ் தோழனோ இவரைத்தேடி விரைந்தோடி
வந்ததால் இருவரும் வழியில் சந்தித்தது விந்தை!
தேடிப்போன மூலிகை காலிலகப் பட்டதென்றார் பூசாரி.
கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்ததென்றார் காவலர்.


என்சைக்கிள் திருடு போய்விட்டது நீதான் குறிசொல்லணும்
உன்னைத் தேடிவரக் காரணம் இதுவென்றார் காவலர்.
அடராமா! கோயில் திருட்டை உன்னிடம் சொல்லவே
படபடத்து நான்வந்தேன் உன்னிடம் என்றார் பூசாரி.


உனக்கு குணமாக வந்தாய்நீ என்னிடம் இவ்வயதில்!
எனக்கே இங்கு மூன்று தினம்போலக் காய்ச்சல்!
பூசாரியும் போலீஸும் சந்தித்தது போலில்லை யாஇது?
ஆசாரியர் சிரிக்க சிரித்துவிட்டார் அந்தக் கிழவருமே.

*****
(படித்ததில் பிடித்தது)

கிழவனும் சிரித்து விட்டேன் 
ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 9:06 am

ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு JmOlM79lTmqsqSltTyAL+periayavaa603
-
ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு BKGOlilwRfuEG4lphPvk+periayavaa73
-

ரஸித்தமைக்கு...ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக