Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி
5 posters
Page 1 of 1
எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி
கான்பூரில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசியதாவது: நானும் கடந்த முறை கான்பூர் வந்திருந்ததை விட இந்த முறை பெருவாரியான வரவேற்பை காண்கிறேன். நாடு முழுவதும் பெரும் ஆதரவை பெற்று வருகிறேன். நான் உறுதி அளிக்கிறேன். உங்களின் எண்ணம் வீண்போகாது.
காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்து நாட்டை அழித்து வருகிறது. காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். உங்களின் எதிர்காலத்தை மாற்ற நீங்கள் விரும்பினால் இந்த அரசை தண்டிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஏழை மக்களை பற்றி கவலைப்படவில்லை. காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்றனர். ஆனால் இதில் இவர்கள் தோல்வி அடைந்தனர். இவர்கள் உங்களை பற்றி கவலைப்படவில்லை. எனவே அவர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசை தண்டியுங்கள்.
விலைவாசி உயர்வு குறித்து சோனியாவும், பிரதமரும் மவுனம் காக்கின்றனர். காங்கிரஸ் அரசை வேரறுக்கும் நேரம் இது. நாட்டின் தலைவிதியை நாங்கள் மாற்றுவோம். நாட்டில் நடந்து வரும் ஊழல்கள் குறித்து காங்., வாய் திறக்க மறுக்கிறது. இந்த அரசு சட்டங்கள் கொண்டு வந்ததையே பேசுகிறது. வளர்ச்சி குறித்து இவர்களின் பதில் என்ன ? நாட்டில் பிரதமர் அவர் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து விட்டார்.
அகிலேஷ் அரசு மீது தாக்கு: இங்குள்ள மாநில அரசு ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. பயங்கரவாதிகள் என சந்தேகிப்ப்பவர்களை அகிலேஷ் அரசு விடுதலை செய்ய நினைக்கிறது. அகிலேஷ் அரசு தேசிய பாதுகாப்புடன் விளையாடுகிறது. அகிலேஷ் அரசு நிர்வாகத்தில் வளர்ச்சி பணியில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.
நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்து வரும் மோடி நேற்று சென்னையில் பேசினார். இன்று காலையில் குஜராத்தில் காந்திநகரில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து இன்று மாலை உ.பி., மாநிலம் சென்றார். கான்பூரில் இந்திராநகரில் கவுதமபுத்தர் பார்க் எதிரே உள்ள சமூகநலத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் இன்றைய கூட்டம் நடந்தது.
வெற்றி பெற பாம்பு புதைப்பு: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதன் முதலாக உ.பி., மாநிலத்தில் பங்கேற்கும் கூட்டம் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஒரு ஜோடி வெள்ளியால் செய்யப்பட்ட பாம்புகள் பொதுக்கூட்ட மைதானத்தில் புதைக்கப்பட்டன. மேலும் மூத்த ஜோதிட வல்லுனர்களிடம் பல்வேறு ஆலோசனைகள் கேட்டு அதன்படி ஏற்பாடு செய்யப்படன.
பேய், பீடைகள் ஒழியும் : இவரை வரவேற்க கான்பூர் நகர் முழுவதும் அலங்கார போஸ்டர்களால் திருவிழா போல காட்சியளிக்கிறது. இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்க வேண்டும் எனவும், பல லட்சம் பேர் கூடிய வெற்றி கூட்டமாக முடிக்க இங்குள்ள பா.ஜ.,நிர்வாகிகள் ஜோதிட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதன்படி வெள்ளியால் செய்யப்பட்ட 2 பாம்புகளுக்கு பூஜை செய்து பின்னர் இந்த மைதானத்தில் புதைக்கப்பட்டது. இந்த பாம்புகள் புதைப்பதால் இங்குள்ள பேய், பீடைகள் ஒழியும் என நம்புகின்றனர். மேலும் மோடி வரும், கிளம்பும், நேரம் ஜோதிடர்கள் ஆலோசனைப்படியே பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. 100 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட இந்த மேடையில் மோடியும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கும் அமரும்படியும், பக்கவாட்டில் நிர்வாகிகள் அமரும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.
முஷாபர்நகர் கலவரத்திற்கு பின்னர் மோடி கான்பூர் வருவதால் பலத்த பாதுகாப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், சிறுபான்மையினர் என பல லட்சம் பேரை திரட்ட பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமலர்
காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்து நாட்டை அழித்து வருகிறது. காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். உங்களின் எதிர்காலத்தை மாற்ற நீங்கள் விரும்பினால் இந்த அரசை தண்டிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஏழை மக்களை பற்றி கவலைப்படவில்லை. காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்றனர். ஆனால் இதில் இவர்கள் தோல்வி அடைந்தனர். இவர்கள் உங்களை பற்றி கவலைப்படவில்லை. எனவே அவர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசை தண்டியுங்கள்.
விலைவாசி உயர்வு குறித்து சோனியாவும், பிரதமரும் மவுனம் காக்கின்றனர். காங்கிரஸ் அரசை வேரறுக்கும் நேரம் இது. நாட்டின் தலைவிதியை நாங்கள் மாற்றுவோம். நாட்டில் நடந்து வரும் ஊழல்கள் குறித்து காங்., வாய் திறக்க மறுக்கிறது. இந்த அரசு சட்டங்கள் கொண்டு வந்ததையே பேசுகிறது. வளர்ச்சி குறித்து இவர்களின் பதில் என்ன ? நாட்டில் பிரதமர் அவர் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து விட்டார்.
அகிலேஷ் அரசு மீது தாக்கு: இங்குள்ள மாநில அரசு ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. பயங்கரவாதிகள் என சந்தேகிப்ப்பவர்களை அகிலேஷ் அரசு விடுதலை செய்ய நினைக்கிறது. அகிலேஷ் அரசு தேசிய பாதுகாப்புடன் விளையாடுகிறது. அகிலேஷ் அரசு நிர்வாகத்தில் வளர்ச்சி பணியில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.
நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்து வரும் மோடி நேற்று சென்னையில் பேசினார். இன்று காலையில் குஜராத்தில் காந்திநகரில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து இன்று மாலை உ.பி., மாநிலம் சென்றார். கான்பூரில் இந்திராநகரில் கவுதமபுத்தர் பார்க் எதிரே உள்ள சமூகநலத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் இன்றைய கூட்டம் நடந்தது.
வெற்றி பெற பாம்பு புதைப்பு: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதன் முதலாக உ.பி., மாநிலத்தில் பங்கேற்கும் கூட்டம் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஒரு ஜோடி வெள்ளியால் செய்யப்பட்ட பாம்புகள் பொதுக்கூட்ட மைதானத்தில் புதைக்கப்பட்டன. மேலும் மூத்த ஜோதிட வல்லுனர்களிடம் பல்வேறு ஆலோசனைகள் கேட்டு அதன்படி ஏற்பாடு செய்யப்படன.
பேய், பீடைகள் ஒழியும் : இவரை வரவேற்க கான்பூர் நகர் முழுவதும் அலங்கார போஸ்டர்களால் திருவிழா போல காட்சியளிக்கிறது. இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்க வேண்டும் எனவும், பல லட்சம் பேர் கூடிய வெற்றி கூட்டமாக முடிக்க இங்குள்ள பா.ஜ.,நிர்வாகிகள் ஜோதிட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதன்படி வெள்ளியால் செய்யப்பட்ட 2 பாம்புகளுக்கு பூஜை செய்து பின்னர் இந்த மைதானத்தில் புதைக்கப்பட்டது. இந்த பாம்புகள் புதைப்பதால் இங்குள்ள பேய், பீடைகள் ஒழியும் என நம்புகின்றனர். மேலும் மோடி வரும், கிளம்பும், நேரம் ஜோதிடர்கள் ஆலோசனைப்படியே பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. 100 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட இந்த மேடையில் மோடியும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கும் அமரும்படியும், பக்கவாட்டில் நிர்வாகிகள் அமரும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.
முஷாபர்நகர் கலவரத்திற்கு பின்னர் மோடி கான்பூர் வருவதால் பலத்த பாதுகாப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், சிறுபான்மையினர் என பல லட்சம் பேரை திரட்ட பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி
கேடுகெட்ட காங். அரசை வீட்டுக்கு அனுப்ப இல்ல இல்ல ஜெயிலுக்கு அனுப்ப மோடி தான் சரியான ஆள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி
முன்பெல்லாம் லக்ஷ கணக்கில் ஊழல் நடந்தது. இப்போது லக்ஷம் கோடிகளில் உழல் நடக்கின்றது. கோடிகளில் ஊழல் செய்து ,பிடிபடும் நேரத்தில் வெளிநாடு சென்று விடுகின்றனர். பெயரை மாற்றாமல் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு,இந்தியர்களை ஏமாற்ற இந்திய பெயரை தங்கள் பெயராக கூறிக்கொண்டு, அதற்கு ஜால்ரா அடிக்க கைகூலிகள் பலரை வைத்துக்கொண்டு, தஞ்சாவூர் (தஞ்சாவூர் ரே .....என்னை மன்னித்து விடு) பொம்மையை பிரதமர் ஆக்கி, அப்பா ,போறுண்டா இவங்க அடிக்கிற கூத்து. ரொம்ப நாறிப்போச்சு. மாத்துங்கப்பா இந்த முறையாவது.!
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி
T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் லக்ஷ கணக்கில் ஊழல் நடந்தது. இப்போது லக்ஷம் கோடிகளில் உழல் நடக்கின்றது. கோடிகளில் ஊழல் செய்து ,பிடிபடும் நேரத்தில் வெளிநாடு சென்று விடுகின்றனர். பெயரை மாற்றாமல் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு,இந்தியர்களை ஏமாற்ற இந்திய பெயரை தங்கள் பெயராக கூறிக்கொண்டு, அதற்கு ஜால்ரா அடிக்க கைகூலிகள் பலரை வைத்துக்கொண்டு, தஞ்சாவூர் (தஞ்சாவூர் ரே .....என்னை மன்னித்து விடு) பொம்மையை பிரதமர் ஆக்கி, அப்பா ,போறுண்டா இவங்க அடிக்கிற கூத்து. ரொம்ப நாறிப்போச்சு. மாத்துங்கப்பா இந்த முறையாவது.!
ரமணியன்
உண்மையான தேசபக்தி நிறைந்த அனைத்து குடிமக்களின் எண்ணமும் இந்த முறை மாற்றம் வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றனர். ஆனாலும் பணத்திற்கும் , மதத்திற்கும் ஓட்டு போடும் மக்களால் தான் ஆட்சியாளர்கள் நிச்சயிக்கபடுகிறார்கள்.
Re: எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி
மோடி பிரதமராக வந்தால் நல்லதுதான்.
இன்னும் சில மாநிலங்களில் காங்கிரஸின் கைதான் ஓங்கியிருக்கிறது.
மோடி யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்த பிறகுதான் அவருடைய
வெற்றி அதிகமா தோல்வி குறைவா என தெரியவரும்.
இன்னும் சில மாநிலங்களில் காங்கிரஸின் கைதான் ஓங்கியிருக்கிறது.
மோடி யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்த பிறகுதான் அவருடைய
வெற்றி அதிகமா தோல்வி குறைவா என தெரியவரும்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
» மோடி - நிதிஷ் மோதல் மக்களை முட்டாளாக்கும் முயற்சி - காங்கிரஸ் தாக்கு
» டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
» மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» மோடி - நிதிஷ் மோதல் மக்களை முட்டாளாக்கும் முயற்சி - காங்கிரஸ் தாக்கு
» டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
» மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|