புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_m10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_m10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_m10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_m10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_m10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_m10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_m10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_m10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_m10வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்கலச் சிலை செய்வது பற்றி தெரிந்து கொள்வோமா!!!!!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 7:10 am

வெண்கலச் சிலை வார்ப்பு ( Bronze Statues)




வெண்கலத்தை உபயோகித்துச் சிலைகள் செய்வது எல்லா பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது.வியக்க வைக்கும் நுட்ப வேலைப்பாடுகளும், உருவ வளைவுகளும் மிகப் பழங்காலச் சிலைகளிலேயே காணப்படுகின்றன.
சிலை வார்ப்பு

வெண்கலச் சிலைகள் பெரும்பாலும் 'செர்-பெர்டியூ' (Cire-Perdue) எனும் முறையில் தான் வார்க்கப்படுகின் றது. 'செர்-பர்டியூ' என்பது பிரெஞ்சு வார்த்தை, செர் என்றால் மெழுகு, பெர்டியூ என்றால் தொலைந்த (lost) என்று அர்த்தம் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில்
'மதுசிஷ்டவிதானா' என்று பெயர்.
செய்யப் போகும் சிலையின் வடிவத்தை முதலில் மெழுகில் தயாரித்து பின் அதைச் சுற்றி கவனமாக மோல்டு தயாரிக்கப்படுகிறது.
மோல்டு காய்ந்த பின் உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி வெளியேற்றி விட்டு வெண்கலத்தை உருக்கி உள்ளே ஊற்றி சிலை தயாராகிறது.
மெழுகுச் சிலை

குங்கிலியம் எனும் தேன் மெழுகை எண்ணெய் கலந்து பிசைந்து சிலையாக வடிக்கிறார்கள். சிலை செய்யும் 'ஸ்தபதிகள்' உருவத்தின் நீளம்,
பருமன் ஆகியவை சரியாக இருக்குமாறும், வளைவுகள், ஆடை மடிப்புக்கள் தத்ரூபமாக தோன்றுமாறும் கலைநயத்துடன் வடிக்கப்படுகிறது.
ஒரு வகையில் பார்த்தால் இந்த மெழுகு பொம்மை தான் ஒரிஜினல், வெண்கலச் சிலைகள் நகல்கள் தான்.
சிலையின் சிறிய பகுதிகளுக்கு பலத்திற்காகவும், பின்னர் மோல்டு தயார் செய்த பின் வெண்கலக் கலவை இந்தப் பகுதிகளுக்கு எளிதாக
ஓடிச் சேரவும் கீழிருந்து இணைப்புக்கள் கொடுக்கப்படுகிறது.
மோல்டு தயாரிப்பு

மிக நுண்ணிய களிமண் (எறும்புப் புற்றிலிருந்து எடுப்பது), பசுஞ்சாணம், தவிடு ஆகியவற்றைக் கொண்டு மோல்டு தயாரிக்கப்படுகிறது.
மோல்டுக் கலவையை முதலில் குழம்பாக்கி மெழுகுச் சிலையின் மேல் பூசப்படுகிறது. நுணுக்கமான பகுதிகளும் விடுபட்டுப் போகாமல்,
காற்றுக் குமிழ்கள் உருவாகாமல் கவனத்துடன் மேலும் மேலும் பூசப்பட்டு தடிமனான மோல்டு தயாராகிறது.
மோல்டு நிழலில், வெடிப்புகள் ஏற்படாவண்ணம் உலர வைக்கப்படுகிறது.
உலோகச் சிலை

மோல்டு நன்றாக காய்ந்த பிறகு, நெருப்பில் பக்குவமாக சூடாக்கி, உள்ளிருக்கும் மெழுகு முழுவதும் உருகி வெளியேறிய பின், மோல்டை
மேலும் சிறிது சூடாக்கி, தயாராக இருக்கும் உருக்கிய வெண்கலக் கலவையை மெலிதாகவும் ஒரே சீராகவும் மோல்டினுள் ஊற்றப்படுகிறது.
மோல்டு முழுவதும் நிரம்பிய பின்னர் மெதுவாக குளிர்விக்கப்படுகிறது.
முழுவதும் குளிர்ந்த பின்னர் மோல்டை உடைத்து, சிலையைச் சுத்தம் செய்து, பிசிறுகளை நீக்கிய பின்னர், வெண்கலக் கலவை
மோல்டினுள் எளிதாக செல்வதற்காக கொடுக்கப்பட்ட இணைப்புகளை நீக்கி, நகாசு வேலைகள் முடிந்த பின் சிலை முழுவதுமாக
தயாராகிறது.



ஆக்கம்: viggie -- நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 9:20 am

வணக்கம்
//குங்கிலியம் எனும் தேன் மெழுகை எண்ணெய் கலந்து பிசைந்து சிலையாக// குங்கிலியம் என்பது தேன் மெழுகல்ல. அது சாம்பிராணியைப் போன்றதொரு வாசனைத் திரவியம், இன்றும் திருவையாற்றில் உள்ள ஐயாற்றீசர் திருக்கோயிலின் வாசலில் குங்கிலியக் கிணறு உள்ளது அதில் அணையா நெருப்பும் உண்டு. பக்தர்கள் குங்கிலியத்தை அதில் போடும் வழக்கம் இருக்கிறது, இந்தக் குங்கிலியத்தைத் தேன் மெழுகுழன் சேர்த்துத்தான் அச்சுச் செய்கிறார்கள், சுவாமி மலைக்குச் சென்றால் இவைகள் செய்யும் விதத்தை நேரிலேயே பார்க்கலாம். தவறு கண்டால் சுட்டிக் காட்டப் பட்டால் திருத்திக் கொள்வேன்.
அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 27, 2009 10:03 am

இது ஓர் வித்தியாசமான பதிவு, சிலைகளை பார்த்திருக்கும் அனேகமானோருக்கு அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது தெரிந்திராமல் இருக்கலாம், இப்பதிவுடன் அதற்கான படங்களையும் இணைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். பதிவிற்கு நன்றி தாமு.

குங்கிலயம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி அக்கா!



வெண்கலச் சிலை செய்வது  பற்றி  தெரிந்து  கொள்வோமா!!!!! Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 10:17 am

வணக்கம்
இந்த தளத்தில் பார்க்கலாம்
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 10:17 am