புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
61 Posts - 46%
heezulia
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
8 Posts - 6%
T.N.Balasubramanian
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
4 Posts - 3%
prajai
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
21 Posts - 5%
prajai
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
5 Posts - 1%
Raji@123
புண்ணியம் இருந்தால்.... Poll_c10புண்ணியம் இருந்தால்.... Poll_m10புண்ணியம் இருந்தால்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புண்ணியம் இருந்தால்....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 18, 2013 8:19 pm

புண்ணியம் இருந்தால்.... A84gCQM6TAete6VCzuF5+E_1381479185

எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பு கிறார் பகவான்; ஆனால், எல்லாருமே சுகமாக இருக்க முடிவதில்லை. காரணம், அவரவர் கர்மவினைகளுக்குத் தகுந்தபடி தான், வாழ்க்கை அமைகிறது. பூர்வ புண்ணியம் இருந்தால், செல்வம், சுக போகங்களை இந்த ஜென்மாவில் அனுபவிக்கலாம். புண்ணியம் இல்லாவிடில், சிரமப்பட வேண்டியது தான்; பணக்காரனை பார்த்து, பெருமூச்சு விட வேண்டியது தான்.

ஆயிரம் பேருக்கு, இலவசமாக சாப்பாடு போடுவதை, "சகஸ்ர போஜனம்' என்பர். ஆயிரத்துக்கும் அதிகமானால் பரவாயில்லை; குறையக் கூடாது. சாப்பாடு என்றால் ஏதோ, "போட்டதை சாப்பிட்டு விட்டு போ...' என்பது மாதிரியல்ல; வயிறு நிறைய சாப்பாடு. பல வித பதார்த்தங்கள், லட்டு, ஜிலேபி, பாயசம், அக்காரவடிசல்... இப்படி ஏகப்பட்ட அயிட்டம், சகஸ்ர போஜனத்தில் உண்டு.

எல்லாரும் சந்தோஷமாக சாப்பிட வருகின்றனர். அதில், ஒருவனுக்கு வயிற்று வலி. ஒரு உருண்டை சாம்பார் சாதம் உள்ளே போனாலே, வயிற்று வலி வந்து விடும். இவனால் எப்படி நன்றாக சாப்பிட முடியும்? மற்றொருவனுக்கு சர்க்கரை வியாதி. இவனால் லட்டு, ஜிலேபி, பாயசம் எதையும் சாப்பிட முடியாது. இவனாலும் ஆசை தீர, வயிறு நிறைய சாப்பிட முடியாது.
அடுத்தவன், உடல் நலமில்லாதவன். நாட்டு மருந்து சாப்பிடுகிறான். பூசணிக்காய், பாகற்காய், மாங்காய், வாயு பதார்த்தங்களை, சாப்பிடக் கூடாது என்பது, வைத்தியரின் உத்தரவு. இவனாலும், திருப்தியாக சாப்பிட முடியாது.

"எல்லாரும், வேண்டியதைக் கேட்டு, திருப்தியாக சாப்பிடுங்கள்' என்றார் சாப்பாடு போடும் அன்பர். ஆனால், அப்படி சாப்பிட முடியாதவர்களும் இருக்கின்றனரல்லவா... இதைப் போலத் தான் பகவான், எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், இவர்களுடைய தீவினை காரணமாக, சுகத்தைப் பெற முடிவதில்லை. இதற்கு, பகவான் என்ன செய்ய முடியும்?

போனது போகட்டும்... இந்த ஜென்மாவிலாவது, நல்ல காரியங்களை செய்து, புண்ணியத்தை தேடிக் கொள். அடுத்த பிறவியிலாவது செல்வச் செழிப்புடன் சுகமாக இருக்கலாம், என்கின்றனர் தவசீலர்கள். ஆனால், நம்மில் பலருக்கு, பணம் தான் கண்ணுக்குத் தெரிகிறது; புண்ணியம் தெரிவதில்லை. அதனால், கண்ணுக்குத் தெரிந்த பணத்தின் மீது ஆசை!
சேர்த்து சேர்த்து வைத்து, எண்ணி எண்ணி பார்த்து, சந்தோஷப்படு கிறான். புண்ணித்தை தேடிக் கொள் என்றால்,"போங்க சார்... புண்ணியத்தை எவன் கண்டான்...' என்கின்றனர். ஆனால், கண்ணுக்குத் தெரியாத புண்ணியம் தான் பரலோகத்திலும், அடுத்த பிறவியிலும், கை தூக்கி விடும் என்பதை, புரிந்து கொள்வதில்லை.


நன்றி : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 19, 2013 11:00 am

தானத்தில் சிறந்தது அன்னதானம்...
-
உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்று புறநானூறும், மணிமேகலையும்
அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
-
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து,
உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள்
என்றும் வீண்போவதில்லை
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 19, 2013 4:07 pm

ayyasamy ram wrote:தானத்தில் சிறந்தது அன்னதானம்...
-
உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்று புறநானூறும், மணிமேகலையும்
அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
-
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து,
உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள்
என்றும் வீண்போவதில்லை
ம்...ரொம்ப சரி நண்பரே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக