ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
Dr.S.Soundarapandian
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
heezulia
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
i6appar
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
Jenila
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்!

2 posters

Go down

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Empty பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்!

Post by சாமி Fri Oct 18, 2013 4:04 pm

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! ZNKJ4GbxTciEMxVau5t6+balamurugan1

சோழ மன்னன் ராஜேந்திரன் என்பவன் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்த காலம். ஒருநாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலை பகுதியில் வேட்டைக்காகச் சென்றான் ராஜேந்திரன்.

பல இடங்களில் சுற்றியும் விலங்குகள் ஏதும் அகப்படாத நிலையில், ஓர் இடத்தில் காட்டுப் பன்றி ஒன்றின் குரல் கேட்டான். அப்போது அது தன் குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான்.  தொலைவில் இருந்து அம்பு எய்தான். இலக்கை சரியாக எட்டிய அம்பு பட்டு தாய்ப் பன்றி மாண்டது. பாலுண்டு கொண்டிருந்த பன்றிக் குட்டிகள் பசியால் வாடிக் கதறின. அவற்றின் நிலை அவனுக்கு  இரக்கத்தை ஏற்படுத்தியது. கடவுளை நினைந்து மன்னிப்புக் கோரினான். அங்கே முருகப் பெருமான் தோன்றி, பன்றிகளுக்குப் பால் அளித்து, அவற்றின் பசியைப் போக்கினார்.

பன்றிகளைப் பசியால் துடிக்க வைத்த தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், முருகப் பெருமானின் கருணையை உணர்த்தவும், அங்கே ராஜேந்திரன் முருகனுக்காக ஒரு கோயிலை எழுப்பினான்.

இந்தக் கோயில் கங்கைக்குச் சமம் என்று கருதப்படும் வராக நதியின் கரையில் காசியைப் போன்ற புனிதத்தன்மையுடன் திகழ்கிறது. வராக நதியின் இரு மருங்கிலும் ஆண், பெண் மருத மரங்கள்  சிறப்புற விளங்குகின்றன. இந்த நதியை பிரம்ம தீர்த்தம் என புராணங்கள் கூறுகின்றன.

இங்கே முருகப் பெருமான் ஆறு முகங்கள் கொண்டு ஆறுமுகனாக வள்ளி - தெய்வானையுடன் கோயில் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகிலேயே லிங்க ரூபமாக ராஜேந்திர சோழீஸ்வரர்,  தர்மஸம்வர்த்தனீ என்ற அறம் வளர்த்த நாயகி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். சந்நிதிகள் தனித்தனிக் கொடி மரங்களுடன் திகழ்கின்றன. இந்தக் கோயிலில் தனித் தனி சந்நிதிகளில் சிவபெருமான்,  அம்பாள், முருகன் ஆகியோர் அருளுகின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூர்ய, சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சுரதேவர், சப்த கன்னிகள், பைரவர்,  ராகு, கேது, மகாவிஷ்ணு ஆகியோர் அருள் புரிகின்றனர்.

இங்கே முருகப் பெருமானின் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கே மரணத்தை வென்றெடுத்த மிருத்யுஞ்சயரின்  சந்நிதியும் உள்ளது. எனவே, இங்கே அதிக அளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் எனப்படுவதால், இக்கோயில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்ற சிறப்பு பெயருடன் இங்கே அடையாளம் காட்டப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பெரிய  கோயிலாகவும் இது திகழ்கிறது. இந்தக் கோயிலில் மூலவர் சிவபெருமானாகத் திகழ்ந்தாலும், முருகன்தான் இங்கே பிரஸித்தம். எனவேதான் இதனை ராஜேந்திர சோழீஸ்வரர் என்று அழைப்பதைக்  காட்டிலும் பாலசுப்பிரமணியர் கோயில் என்றுதான் பக்தர்கள் அழைக்கின்றனர்.

பிரார்த்தனை: இங்கே தீர்த்தத்தில் நீராடி முருகனை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

திருவிழா: சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்தசட்டி, திருக் கார்த்திகை, பங்குனி பிரமோற்ஸவம்.

திறக்கும் நேரம்: காலை 6-12 மணி, மாலை 4.30- 8 மணி வரை.இருப்பிடம்: தேனி மாவட்டம் பெரியகுளம். தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Empty Re: பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்!

Post by ayyasamy ram Fri Oct 18, 2013 7:20 pm

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! 103459460 
-
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! ATxGtntBTuWa6r8ZGnKy+balamurugan
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum