புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக் சரக்கு விற்பனை சரிவு; மதுவிலக்குப் போலீஸாரிடம் உதவி கேட்பு
Page 1 of 1 •
குமரி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளதால், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் உதவியை நாடியுள்ளனர் டாஸ்மாக் நிர்வாகிகள்.
குமரி மாவட்டத்தில், மது விற்பனை சமீப காலமாக வீழ்ச்சி யடைந்து வருகிறது. இதற்கு மாவட்டத்தில், வெளி மாநில மதுவகைகள் தாராளமாக கிடைப்பதுதான் காரணம். இதுதவிர, சட்டவிரோதமாக சில்லறை விற்பனையில் பலர் ஈடுபடுகின்றனர். டாஸ்மாக் கடைகளில், பாட்டிலில் சரக்கை எடுத்து விட்டு, தண்ணீர் கலக்கும் வேலையும் நடக்கிறது.
குடிமகன்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும், இப்பிரச்னையை கண்டு கிளர்ந்து எழுந்த குமரி மாவட்ட மதுவிலக்கு போலீசார், ஆயம் அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, அவசரக் கூட்டத்தை கடந்த 11ம் தேதி கூட்டினர்.
அனைத்து துறையும் கைகோர்ப்பு
இதில், பார் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டல் பார் முதலாளிகள், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சனிக்கிழமை முதல் முறையாக, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
குழித்துறை மதுவிலக்கு ஆய்வாளர் பால்துரை: குமரி மாவட்டத்தில், போலி மதுபான பாட்டில்களின் விற்பனை அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு மிலிட்டரி கேண்டீனில் விநியோகிக்கப்படும், மதுபாட்டில்களும் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. பார் திறந்து, அடைக்கும் நேரத்தை, டாஸ்மாக் ஊழியர்கள் சரியாக பின்பற்ற வேண்டும். போலி மதுபான விற்பனை நடப்பது தொடர்பாக, தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு தரப்படும்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.டி.எஸ்.பி பாலகிருஷ்ணன்: கன்னியாகுமரி மாவட்டத்தில், சில கடைகளில் தவறு நடப்பதாக புகார் வந்துள்ளது. முறைகேடான விற்பனை பற்றி தகவல் தெரிந்தால், 10581 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து புகார் சொல்லலாம். (இவர் பேசிக்கொண்டிருந்த போதே கூட்டத்தில் இருந்து ஒரு அறிவார்ந்த கேள்வி வந்து விழுந்தது)
பத்து மணிக்கு ஒயின்ஷாப் பூட்டுறாங்க. அதே நேரத்தில் பாரையும் பூட்டுறோம். பத்து மணிக்கு சரக்கு வாங்கிட்டு, உள்ள வர்றவங்க சண்டைக்கு வர்றாங்க, என்ன செய்றதுன்னு கேட்கவே, கூட 15 நிமிஷம் டைம் எடுத்துக்கோங்கோ என்று குத்து மதிப்பாக பஞ்சாயத்தை முடித்தார் ஏ.டி.எஸ்.பி.
என்னவென்று சொல்வது!
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 839 டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவு போட்டுள்ள நிலையில், அவற்றை கிராமப் பகுதிகளுக்குள் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். அதற்கே பொதுமக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ள நிலையில், சரக்கு விற்பனை சரிந்து போனதை நினைத்து கவலைப்படும் அரசு இயந்திரங்களை என்னவென்று சொல்வது? - thehindu
குமரி மாவட்டத்தில், மது விற்பனை சமீப காலமாக வீழ்ச்சி யடைந்து வருகிறது. இதற்கு மாவட்டத்தில், வெளி மாநில மதுவகைகள் தாராளமாக கிடைப்பதுதான் காரணம். இதுதவிர, சட்டவிரோதமாக சில்லறை விற்பனையில் பலர் ஈடுபடுகின்றனர். டாஸ்மாக் கடைகளில், பாட்டிலில் சரக்கை எடுத்து விட்டு, தண்ணீர் கலக்கும் வேலையும் நடக்கிறது.
குடிமகன்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும், இப்பிரச்னையை கண்டு கிளர்ந்து எழுந்த குமரி மாவட்ட மதுவிலக்கு போலீசார், ஆயம் அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, அவசரக் கூட்டத்தை கடந்த 11ம் தேதி கூட்டினர்.
அனைத்து துறையும் கைகோர்ப்பு
இதில், பார் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டல் பார் முதலாளிகள், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சனிக்கிழமை முதல் முறையாக, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
குழித்துறை மதுவிலக்கு ஆய்வாளர் பால்துரை: குமரி மாவட்டத்தில், போலி மதுபான பாட்டில்களின் விற்பனை அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு மிலிட்டரி கேண்டீனில் விநியோகிக்கப்படும், மதுபாட்டில்களும் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. பார் திறந்து, அடைக்கும் நேரத்தை, டாஸ்மாக் ஊழியர்கள் சரியாக பின்பற்ற வேண்டும். போலி மதுபான விற்பனை நடப்பது தொடர்பாக, தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு தரப்படும்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.டி.எஸ்.பி பாலகிருஷ்ணன்: கன்னியாகுமரி மாவட்டத்தில், சில கடைகளில் தவறு நடப்பதாக புகார் வந்துள்ளது. முறைகேடான விற்பனை பற்றி தகவல் தெரிந்தால், 10581 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து புகார் சொல்லலாம். (இவர் பேசிக்கொண்டிருந்த போதே கூட்டத்தில் இருந்து ஒரு அறிவார்ந்த கேள்வி வந்து விழுந்தது)
பத்து மணிக்கு ஒயின்ஷாப் பூட்டுறாங்க. அதே நேரத்தில் பாரையும் பூட்டுறோம். பத்து மணிக்கு சரக்கு வாங்கிட்டு, உள்ள வர்றவங்க சண்டைக்கு வர்றாங்க, என்ன செய்றதுன்னு கேட்கவே, கூட 15 நிமிஷம் டைம் எடுத்துக்கோங்கோ என்று குத்து மதிப்பாக பஞ்சாயத்தை முடித்தார் ஏ.டி.எஸ்.பி.
என்னவென்று சொல்வது!
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 839 டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவு போட்டுள்ள நிலையில், அவற்றை கிராமப் பகுதிகளுக்குள் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். அதற்கே பொதுமக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ள நிலையில், சரக்கு விற்பனை சரிந்து போனதை நினைத்து கவலைப்படும் அரசு இயந்திரங்களை என்னவென்று சொல்வது? - thehindu
விளங்கிடும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்லா நடக்கட்டும் கலந்தாய்வு. சீக்கிரம் ஒரு வழிய கண்டுப்பிடிங்கப்பா
டாஸ்மாக் மூலம் மக்கள் தொகையைக் குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கை தொடர வேண்டும்!
எப்படி?
* குடித்துவிட்டு விபத்தில் மரணமடைவதன் மூலம் மக்கள் தொகை கட்டுக்குள் வருகிறது!
* அப்படி விபத்தில் சிக்காமல் தெளிவாக வண்டி ஓட்டிச் சாதனை செய்தாலும், அவனின் ஆண்மை பறிபோகிறது! இதன் மூலமும் மக்கள் தொகை கட்டுக்குள் வரும்!
* ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும், இவன் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் டாஸ்மாக்கிலேயே அழித்துவிடுவதால் அந்தக் குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது! இதன் மூலமும் மக்கள் தொகை வெகு விரைவாகக் குறைந்து விடும் என்று அரசு நம்புகிறது!
அரசின் இந்த அறிவார்ந்த தூரநோக்குக் கொள்கையைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்களும் குடித்து நாட்டின் நலனுக்கு உதவ வேண்டுகிறேன்!
எப்படி?
* குடித்துவிட்டு விபத்தில் மரணமடைவதன் மூலம் மக்கள் தொகை கட்டுக்குள் வருகிறது!
* அப்படி விபத்தில் சிக்காமல் தெளிவாக வண்டி ஓட்டிச் சாதனை செய்தாலும், அவனின் ஆண்மை பறிபோகிறது! இதன் மூலமும் மக்கள் தொகை கட்டுக்குள் வரும்!
* ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும், இவன் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் டாஸ்மாக்கிலேயே அழித்துவிடுவதால் அந்தக் குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது! இதன் மூலமும் மக்கள் தொகை வெகு விரைவாகக் குறைந்து விடும் என்று அரசு நம்புகிறது!
அரசின் இந்த அறிவார்ந்த தூரநோக்குக் கொள்கையைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்களும் குடித்து நாட்டின் நலனுக்கு உதவ வேண்டுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்நாடு , குடிமகன்நாடு என்று மாறிவிடும் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு
» அதிகாலை 4 மணிக்கே டாஸ்மாக் சரக்கு விற்பனை
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்
» அதிகாலை 4 மணிக்கே டாஸ்மாக் சரக்கு விற்பனை
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|