புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
19 Posts - 3%
prajai
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_m10இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 3:25 am


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் 1381398_559147394158362_331740553_n

விஜய் சேதுபதி படமா? பயப்படாமல் போய்ப் பார்க்கலாம், மனுஷன் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார் என்ற நல்ல பெயரை வாங்கி விட்ட விஜய் சேதுபதியின் புதிய படைப்பு “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?”.

தனது சினிமா அனுபவங்களை வைத்து பிரபல தமிழக எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கட்டுரைத் தொடர்தான் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”. அந்த பிரபல்யத் தலைப்பை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கின்றார்கள்.

இந்தப் படத்திலும் விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை அவர் ஏமாற்றவில்லை. தனக்கு வழங்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றித்து சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றார்.

ஆனால் இயக்குநர் கோகுல் கொஞ்சம் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான்கைந்து வெவ்வேறு களங்களில் வேறு வேறு கதாபாத்திரங்களோடு தொடங்கும் படம் திசை தெரியாமல், இலக்கில்லாமல் பயணிப்பதுதான் படத்தின் பலவீனம். பல இடங்களில் தேவையில்லாமல் கதாபாத்திரங்கள் வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பது போரடிக்கின்றது.

முதல் பாதியில் காட்டப்படுகின்ற சம்பவங்களில் எவை முன்பு நடந்தவை (பிளாஷ் பேக்) எவை இப்பொழுது நடப்பவை என்ற குழப்பம் அதிகமாக ஏற்படுகின்றது. அதிலும் அவ்வப்போது,‘இப்பொழுது’ என்று திரையில் காட்டப்படும்போது, அப்படியானால் இதுவரை காட்டியது முன்பு நடந்த காட்சிகளா என நமக்கும் மண்டை காய்கின்றது.

இதுபோன்ற சில குழப்பங்களைத் தவிர்த்து, கதையின் வெவ்வேறு களங்களை ஒருங்கிணைப்பதில் இயக்குநர் மேலும் கவனம் செலுத்தியிருந்தால், ஒருமுகப்படுத்தியிருந்தால் படம் இன்னொரு ‘சூதுகவ்வும்’ படம் போன்று சிறப்பாக பரிணமித்திருக்கும்.

படம் முழுக்க நகைச்சுவைத் தோரணங்களை வாரி இறைத்திருக்கின்றார்கள். இருந்தாலும் நகைச்சுவையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்கள் சிரிப்பை வரவழைப்பதற்குப் பதிலாக வெறுப்பை வரவழைக்கின்றன.




இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 3:25 am


படத்தின் கதை

நூலிழை போன்ற கதையொன்றை வைத்துக் கொண்டு அதைச்சுற்றி சம்பவங்களைக் கோர்வையாகக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். ஆனால் இந்த இயக்குநரும் முக்கால் வாசிக் கதையை டாஸ்மாக் எனப்படும் தமிழக மதுபானக் கடைகளையே சுற்றி நடைபெறுமாறு வைத்திருக்கின்றார் என்பதுதான் கொடுமை. மதுபானக் கடைகளைத் தவிர்க்காமல் இந்தக் கால இயக்குநர்களுக்கு சிந்திக்கவே தெரியாதா எனக் கேட்கத் தோன்றுகின்றது.

ஆனால், அதற்கு பரிகாரமாக, படத்தின் இறுதிக் காட்சிகளில் குடித்து விட்டு நடந்து கொள்வதால் சில குடும்பங்களில் ஏற்படும் இழப்புகளையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் காட்டுகின்றார்கள். குடிக்காதீர்கள் என பிரச்சார பாணியில் திரையில் வாசகமும் போடுகின்றார்கள்.

சுமார் மூஞ்சி குமார் என்ற பெயரில் வழக்கம்போல் ஊர் சுற்றியாக வரும் விஜய் சேதுபதி, எதிர் வீட்டில் வசிக்கும் பட்டிமன்ற ராஜாவின் மகளான நந்திதாவை (அட்டகத்தி புகழ்) விரட்டி விரட்டிக் காதலிக்கின்றார். அந்தக் காதலை முறிப்பதற்கு வட்டார தாதா பசுபதியை வைத்து கட்டப் பஞ்சாயத்து வைக்கின்றார் அப்பா பட்டிமன்ற ராஜா.

அந்தக் கட்டப் பஞ்சாயத்தும் ஒரு மதுபானக் கடையில்தான் நடக்கின்றது. கட்டப் பஞ்சாயத்து முடிவில் விஜய் சேதுபதியை அடித்துத் துவைத்து வெளியே அனுப்புகின்றனர்.

இன்னொரு மதுபானக் கடையிலோ, இரண்டு பேர் ஒருவரை கொலை செய்துவிட்டுப் போகின்றார்கள். அந்தக் கொலையைப் பற்றி காவல் துறையினரும் துப்பு துலக்கத் தொடங்குகின்றனர்.

இதற்கிடையில் வங்கியில் வேலை செய்யும் பாலா என்ற கதாபாத்திரத்தில் வரும் அஸ்வின் அடிக்கடி குடித்துவிட்டு, தனது காதலி சுவாதியுடன் (கண்கள் இரண்டால் பாடலால் பிரபலமான சுப்ரமணியபுரம் படத்தின் கதாநாயகி) கருத்து வேறுபாடுகளில் சிக்குகின்றார்.

குடித்துவிட்டு அவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் மோதித் தள்ளிவிட, அபாய நிலையில் இருக்கும் அவருக்கு செலுத்துவதற்கு அபூர்வ ரக ரத்தம் தேவைப்பட, அந்த ரத்தத்துக்குரியவர் விஜய் சேதுபதிதான் எனக் கண்டுபிடித்து எல்லாரும் அவரைத் தேட, அவரோ அவருடைய செல்பேசியை, மதுமானக் கடையில் கொலை செய்தவர்களிடத்தில் தொலைத்துவிட…..இப்படியாக பல்வேறு திசைகளில் பயணிக்கும் கதை இறுதியாக மருத்துவமனையில் வந்து சுபமாக முடிகின்றது.




இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 3:26 am


படத்தின் சுவாரசியமான கிளைக் கதை

இந்தப் படத்தில் கிளைக் கதையொன்றில், பெரிய பூவை சூடிக் கொண்டு வரும் நடிகை (தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பவராம்) காதல் மயக்க மொழிகளை உதிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்களை தொலைபேசியிலும், நேரடியாகவும் வளைப்பதும், அவர் வலையில் நகைச்சுவை நடிகர் சூரி வீழ்வதும்தான் சுவாரசியமான பாகம்.

ஒவ்வொருவரிடமும் காதல் ஒழுக அந்த பெண்மணி புதிய பறவை சரோஜாதேவி பாணியில் தொலைபேசியில் பேசுவதும் அதைக் கேட்பவர்கள் உருகி வழிவதும் திரையரங்கமே சிரிப்பலைகளால் நிறைந்து வழிகின்றது.

நடிகர் – நடிகையர்

வழக்கம்போல் இதிலும் விஜய் சேதுபதி பாராட்டும்படியான நடிப்பை உணர்ந்து வழங்கியிருக்கின்றார்.

ஆனால், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி அதே தாடி முடியோடு விஜய்? சீக்கிரம் முடிவு செய்து வித்தியாசங்களைத் தோற்றத்திலும் நடிப்பிலும் கொண்டு வாருங்கள் இல்லாவிட்டால் போரடித்துவிடும்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து பலவிதமான பாவங்களைக் காட்டி திரையரங்கையே கலகலக்க வைக்கும் பாணி, பிரகாஷ் ராஜூவிற்குப் பிறகு பசுபதிக்கு கைவந்த கலை. இதிலும் அதில் பசுபதி வெற்றி பெறுகின்றார்.

மற்ற நடிகர்களும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றார்கள். எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சுவாதி நவீன உடைகளில் வந்து கவர்கின்றார்.

நந்திதாவும் தனது காதலைக் காட்டாமல் சிடுசிடுவென விஜய் சேதுபதியின் மீது எரிந்து விழுந்து நல்ல நடிப்பை வழங்கியிருக்கின்றார்.

படத்தின் பின்பாதியில் வரும் சூரியும் அலம்பலும் புலம்பலுமாக சிரிப்பை வரவழைக்கின்றார்.




இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 3:26 am


குறைகள்

பல காட்சிகள் கதைக்குத் தேவையில்லாமல் பின்னப்பட்டிருக்கின்றன. கதாபாத்திரங்களும் போரடிக்கும் விதமாக வளவளவென்று பேசிக் கொண்டிருப்பது படத்தின் முக்கியமான பலவீனங்களுள் ஒன்று.

இந்த அளவுக்கு மதுபானக் கடைகளும் காட்சிகளும் காட்டப்பட வேண்டுமா? அவை இல்லாமல் கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்க முடியாதா என இயக்குநரைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகின்றது.

பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்தான். மதுபானக் கடையில் வழக்கம்போலப் பாடப்படும் பாடலைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் வழக்கமான காதல் பாடல்களைச் சேர்க்காதது நல்ல முயற்சி.

மொத்தத்தில்,

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ – பாதி ஜாலி; மீதி பொறுமையை சோதிக்கும் போரடிப்பு!

-இரா.முத்தரசன்



இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 11:26 am

படம் சென்னையில் மூன்று தினங்களில் 1.9 கோடி வசூலித்திருக்கிறது. ஏறக்குறைய இரண்டு கோடிகள். விஜய் சேதுபதிக்கு இன்னொரு ஹிட், தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு படம்.



இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக