புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
44 Posts - 45%
heezulia
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
3 Posts - 3%
prajai
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
Barushree
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
prajai
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_m10ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 14, 2013 5:33 am

ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி EJEHmCESPaGDSbwhYYFD+STAMPEDE%20LATEST_PTI1%20(1)
---
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்தன்கர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குறைந்தது 60 பேர் நெரிசலில் உயிரிழந்திருப்பர் என்று அஞ்சப்படுகிறது. பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், டிஜிபி, தலைமைச் செயலர் ஆகியோரை தாதியா பகுதிக்கு விரைந்து சென்று நிலைமையைக் கண்காணிக்குமாறும், பாதுகாப்பில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் கால நன்னடைத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள மாநிலம் என்பதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இழப்பீடு அறிவித்துள்ளார் சிவராஜ் சிங் சௌஹான். உடனடி இழப்பீடாக ரூ.1.5 லட்சம் உயிரிழந்தோரின் குடும்பதினருக்கும், ரூ. 50 ஆயிரம் பலத்த காயமடைந்தோருக்கும், ரூ. 25 ஆயிரம் லேசான காயமடைந்தோருக்கும் என அறிவித்துள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்

ஞாயிற்றுக்கிழமை இன்று துர்கா பூஜை நேரத்தில், கோயிலுக்குச் செல்லும் சிந்த் ஆற்றின் பாலத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடந்து செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது நெரிசல் அதிகரித்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி கோயிலுக்கு வரிசையாகச் செல்ல வைக்க போலீஸார் முயன்றுள்ளனர். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் அலறியடித்து, சிந்த் ஆற்றின் பாலத்தை நோக்கி ஓடியுள்ளனர். அந்த நேரத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதில் சிக்கியும் சிலர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.

ஆனால், போலீஸார் லேசான தடியடி நடத்தினர் என்று கூறப்படுவதை டிஜிபி சம்பால் ரான்சே மறுத்துள்ளார். இது, கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி நெரிசலை ஏற்படுத்த ஒரு சிலரால் பக்தர்களிடையே பரப்பட்ட வதந்தி என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நிலைமை சீரடைய சுமார் 2 மணி நேரம் ஆனது. இந்தக் களேபரத்தில் ஆற்றினுள் சுமார் 40 பக்தர்கள் விழுந்திருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும்
============
நன்றி: தினமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 10:24 am

மத்திய பிரதேசத்தில் கோர சம்பவம் ; தசரா விழா நெரிசல்: 109 பக்தர்கள் பலி!

இது தினமலர் செய்தி!



ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 10:25 am

110 pilgrims killed in stampede on bridge leading to MP temple

இது The Times of India செய்தி!

எதுதான் உண்மை!



ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 10:27 am

ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி 24102336



ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 11:02 am

வருத்தமளிக்கும் செய்தி. சரியான ஏற்பாடுகள் செய்யாமல் இதுபோன்ற பெரிய விழாக்கள் நடத்துவதை தவிர்க்கவேன்டும். சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 14, 2013 11:04 am

அசுரன் wrote:வருத்தமளிக்கும் செய்தி. சரியான ஏற்பாடுகள் செய்யாமல் இதுபோன்ற பெரிய விழாக்கள் நடத்துவதை தவிர்க்கவேன்டும். சோகம்
மிக சரி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 1:53 pm

பாலாஜி wrote:
அசுரன் wrote:வருத்தமளிக்கும் செய்தி. சரியான ஏற்பாடுகள் செய்யாமல் இதுபோன்ற பெரிய விழாக்கள் நடத்துவதை தவிர்க்கவேன்டும். சோகம்
மிக சரி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
 நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 3:48 pm

பலி 115 ஆக அதிகரிப்பு

மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள ரத்னாகர் கோயிலில் நேற்று (அக்.,13ம் தேதி) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவராத்திரியையொட்டி நடந்த கோயில் விழாவில் பங்கேற்பதற்கு ஆயிரக்கணக்கானோர் கூடினர். காலை 9-ல் இருந்து 10 மணி வரை, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிந்து நதியின் மேல் உள்ள பாலத்தில் சுமார் 25,000 பேர் இருந்தபோது, இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டவுடன், உடனடியாக பாதுகாப்பு படையினரை ஒன்றுதிரட்டி மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாமல் போய்விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர், தகவல் அறிந்து 3 கம்பெனி போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

பாலம் இடிந்து விழுவதாக வதந்தி பரவியைத் தொடர்ந்தே கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று மாவட்ட நிர்வாகிகள் கூறினர்.

அதேநேரத்தில், காவலர்கள் போலீஸ் தடியடி மேற்கொண்டதால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்ற குற்றச்சாட்டை போலீஸ் தரப்பு மறுத்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் இதுவரை,ஏறத்தாழ 115 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1.5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் நிவாரணமாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளஹான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு தார்மீக பொறுபேற்று, முதல்வர் செளஹான் மற்றும் சுகாதார அமைச்சர் மிஸ்ரா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2006-ல் தீபாவளிக்கு மறுநாள், இதே இடத்தில் 57 பக்தர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.




ம.பி.யில் ஆலய துர்காபூஜை விழாவில் நெரிசல்: 60 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக