புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
91 Posts - 61%
heezulia
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
6 Posts - 4%
eraeravi
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
1 Post - 1%
viyasan
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
283 Posts - 45%
heezulia
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
19 Posts - 3%
prajai
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
உதயா.. Poll_c10உதயா.. Poll_m10உதயா.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயா..


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 18, 2009 3:18 pm


உதயா.. Krishna_eegarai





உதயா.. Udaya

அண்ணா..

கேள்விக்குறியாய்
இருந்த சமுதாயம்..
உன்னால்
இன்று ஆச்சர்யக் குறியானது..!

ஆனாலும்..
உன் கதை என்னவோ
இன்னும் கேள்விக்குறியே..!

சரித்திரத்தையே
தொலைத்து விட்ட
சமுதாயத்துக்கு
சுதந்திரத்தை கற்றுத் தந்தாய்..

இன்று..
உன் சுதந்திரம்
நான்கு சுவர்களுக்குள்..!!!

தரித்திரமாய்
திரிந்த தம்பிகளை எல்லாம்
சரித்திரம் படைக்க வைத்தாய்..

என்ன புண்ணியம்..?
மீண்டும் அதே சரித்திரம்..!!!

நன்றி....

அந்த மூன்றெழுத்தை
ஐந்தெழுத்து அரசியலுக்காக
அடகு வைப்பதும் நம் இனமே..!

அண்ணா..
எங்களுக்கு கிடைத்த
ஒரே துருப்புச் சீட்டு நீதான்..
எங்களின் ஒரே விடிவெள்ளியும்
நீதான்..

கவலை வேண்டாம் அண்ணா..
இனிப்பு..

உன்னை ஒன்றும் செய்து விடாது..!

வியாதி..

உன்னை எளிதில் வென்று விடாது..!!

காரணம்..

காலனும் கடவுள்தான்..!


ஆணவக்காரர்கள்
உன்னை அடக்க நினைக்கலாம்..


கோமாளிகள்..
உன்னை தீவிரவாதியாக்கலாம்..

எங்களுக்கு தெரியும்..
உண்மை..
அவர்களுக்கும் புரியும்
உன் மேன்மை..!!!

ஆருயிர் அண்ணா...

ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்னர்
அடகுவைத்த
வீரத்துக்கு
பாலூட்டிய
எங்கள் தாய் நீ..!

தேய்ந்து போன
தன்மானத்தை
திருப்பித் தந்தாய்..

கேட்டு கேட்டு..

ஓய்ந்து போன
கோரிக்கைகளை
கோடரியாக்கினாய்..

செவிடுகளின் காதுகளில்
சங்காய் ஒலித்தாய்..!

அருமை அண்ணா..

சம்பந்தனுக்குப்
பிறகு பூத்த
சகாப்தம் நீ..!!!


அன்று
உன்னால்
சிறுபான்மை சமூகம்
பேரணி திரட்டியது!

அதுதான் பேரணி..
மற்றவை எல்லாம்
அதன் காலணி!

அண்ணா...
அன்பால் நீ ஊட்டிய வீரப் பால்.. இன்னும் வற்றிவிடவில்லை
உன் தம்பிகளுக்கு...

பெரியண்ணன் வேதமூர்த்திக்கு
நீ தம்பியென்றால்..
உனக்கு இங்கே கோடி தம்பிகள்..!!!

கலங்காதே அண்ணா..
எதற்கும்
ஒரு எல்லை இருக்கிறது..

உன் சுதந்திரம்
சூன்யமாயும்
நாங்கள்
மௌனம் காப்பது..
காரணத்தோடுதான்..

குற்றம் சுமத்த
திராணியில்லாமல்..
கூண்டிலேற்றிய
அந்த
பொட்டையர்கள் சொன்னது
பொய் என்பதை உணர்த்தத்தான்...!!


உன் தம்பிகளின்
இறுதி
உறுதிமொழி அண்ணா..

எங்கள் தாய்க்கும் மேலாம் தமிழ்..
அந்த தமிழுக்கும் மேல் நீ..!!

ஒரே ஒரு ஜாடை காட்டு..
எங்கள்
உயிரையும்
மயிரென்றே சொல்லி
உனக்காய்
மீண்டும் திரள்வோம்..!!

-K.கிருஷ்ணமூர்த்தி


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 20, 2009 7:31 am

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

நம்பிக்கை என்பது வேண்டும்! நம் வாழ்வில்! லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு!
மலையோ அது புயலோ நீ மோதிவிடு!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீரி விதை போடு மரமாகும்
அவமானம் தடுத்தால் நீயும் எல்லாமெ உறவாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 20, 2009 7:45 am

உதயா.. IMG_3076


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 20, 2009 7:45 am

உதயா.. IMG_3063


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 20, 2009 7:46 am

உதயா.. IMG_2993


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக