புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_m10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_m10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_m10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_m10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_m10இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 9:09 am

வாகனம் வேண்டாமே - ம. சீனிவாசன்

நகர்ப்புறங்களில் தினசரி மாலை வேளையில் பணிக்குச் செல்லாத ஆண்களும், பெண்களும் வயோதிகர்களும் நவநாகரிக உடைகளுடனும் காலணி அணிந்தும் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கின்றனர்.

மிகவும் காலதாமதமாக படுக்கையிலிருந்து எழுவது, மாடியிலிருந்து கீழே காய்கறி வாங்க வரும்போது மின்தூக்கியைப் பயன்படுத்துவது, மிக அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு செல்லக்கூட இரு சக்கர வண்டியை பயன்படுத்துவது, எரிவாயு உருளையை இடம் மாற்றி வைக்கக் கூட யாராவது ஆள் வருவார்களா என எதிர்பார்ப்பது இவ்வாறு உடலுழைப்பு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஓடியாடி வேலை செய்தாலே தனியாக நடைப்பயிற்சி தேவையில்லை, நமக்கு தனியாக ஒரு மருத்துவரோ, குடும்ப மருத்துவரோ வீட்டில் ஒரு மினி மருந்துக் கடையோ தேவையில்லை என்பதை உணர மறுக்கின்றனர்.

இந்தியாவில் இராஜபுத்திரர்களும் மராட்டியர்களும் கடினமாக உழைத்து உடல்நலனை பேணியதால்தான் அவர்களை வீரத்திற்கு சொந்தக்காரர்களாக இன்றும் வரலாறு பேசுகின்றது. கிரேக்கத்தில் உள்ள ஸ்பார்டியன்கள் என்ற இனத்தவர்கள் கடின உழைப்பால் கட்டுமஸ்தான உடலால் வரலாற்றில் புகழ்பெற்றவர்கள். "எழில்மிகு ஏதென்ஸ் நகர மக்களே' என அழைத்த சாக்ரடீஸ் இறக்கும் தருவாயில் மதுக் கிண்ணத்தை ஏந்தியபடி உள்ள புகைப்படத்தை பார்த்தால் சாக்ரடீஸ் மற்றும் அவரது சீடர்கள் உடலுறுதி பேணுபவர்களாகவே காட்சி தருகின்றனர்.

வீரத் துறவி விவேகானந்தர்கூட "பகவத் கீதையை படிப்பதை விட கால் பந்தாட்டம் ஆடுவதே முக்கியம்' என்கிறார்.

ஆனால் நம் நாட்டிலோ எல்லாமே தலைகீழாக நடக்கின்றது. இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழித்து அருகிலுள்ள கடைக்கு பையனை அனுப்புகின்றனர் இரு சக்கர வாகனத்தில். நடந்து செல்லலாம், அல்லது மிதிவண்டியில் செல்லலாம். நாம் நடக்க நடக்க நோய்களும் நம்மைவிட்டு நடக்கும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நாடு, நகரங்களில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இரு சக்கர வாகனங்கள் இன்று குக்கிராமங்கள் வரை ஆட்சி செய்கின்றது.

குடும்பத்திற்கு ஒன்று இருந்த நிலை மாறி இன்று குடும்பத்தில் ஆளுக்கு ஒரு இரு சக்கர வாகனம் என்ற நிலை வந்துவிட்டது.

இருசக்கர வாகனங்களில் இளைஞர்களும் மாணவர்களும் செல்லும் வேகம் இருக்கின்றதே சொல்லிட முடியாது. இதில் 108 வாகனத்தையே முந்திச் செல்லும் முற்போக்குவாதிகளும் உண்டு.

பகட்டை வெளிப்படுத்தவே பலர் வாகனங்களை வைத்திருக்கின்றனர். நிறுத்துவதற்கான இடமில்லாததால் பல வாகனங்கள் சாலையில்தான் நின்று கொண்டு இருக்கின்றது.

அருகில் அலுவலகம் உள்ளவர்கள் மிதிவண்டியில் சென்று வந்தால் உடல் நலனும் நன்றாக இருக்கும். தொப்பையும் வராது.

மிதிவண்டி மிதித்தால் உடலில் உள்ள பல தசை நார்கள் மிக ஆரோக்கியமாக செயல்படும் என உடலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உடலுழைப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். முன்மாதிரியாக நடந்து கொள்ளவும் வேண்டும். இரு சக்கரப் பயன்பாட்டை குறைக்கும்பொழுது வளிமண்டல மாசடைதல் குறைகின்றது. வாகனப் பயன்பாட்டை குறைத்தலால் நாம், பூமிக்கே நல்லது செய்கின்றோம் என்ற எண்ணத்தை இளம் பிராயத்தினருக்கு உணர்த்த வேண்டும்.

அரசும் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தி, நல்ல தரமான பேருந்துகளை இயக்கினால், பேருந்து இருக்க எதற்கு இருசக்கர வாகனம் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும். அரசுக்கு வருவாயும் பெருகும்.

சில நிகழ்ச்சிகளுக்குச் சென்று பார்த்தால், வாகனங்கள் கடல்களாக காட்சி தரும். நம் வாகனத்தை தேடிக் கண்டுபிடித்து வெளியே எடுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கியமான காரணி பெட்ரோலிய இறக்குமதியே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறெல்லாம் புரிந்து நாம் நடந்து கொண்டோமானால் வருங்கால இளைய தலைமுறையினர் வளமிக்கவர்களாக, உடல் உறுதி மிக்கவர்களாக இருப்பர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி-தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 03, 2013 1:50 pm

நல்ல பகிர்வு சாமி புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 03, 2013 1:56 pm

இருசக்கர வாகனங்களில் இளைஞர்களும் மாணவர்களும் செல்லும் வேகம் இருக்கின்றதே சொல்லிட முடியாது. இதில் 108 வாகனத்தையே முந்திச் செல்லும் முற்போக்குவாதிகளும் உண்டு.
இது எல்லா நாட்டிலும் உண்டு , இங்கும் ஆம்புலன்ஸ் சென்றால் எவ்வளவு traffic இருந்தாலும் அதற்கு வழிவிடுவார்கள். சில !@#$% அந்த ஆம்புலன்ஸ்சை பின்தொடர்ந்து அதிவேகமாக செல்வார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக