Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
Page 1 of 1
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
http://www.meenagam.org/?p=14523
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
எழுதியவர்ஏதிலி on October 28, 2009
பிரிவு: செய்திகள்
கனடாவிற்குள்
கப்பல் மூலம் சென்றவேளை கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒரு தொகுதியினரை
கை மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்
திங்கட்கிழமை குடிவரவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்
என “வான்கூவர் சன்” பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு மாதத்துக்கு இலங்கையர்களைத்
தடுத்துவைப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சம் கோரியவர்களிடம், தம்மை
உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்தப்
பத்திரிகை, மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
கனடாவின் வான்கூவரில் இலங்கையைச் சேர்ந்த
அடைக்கலம் கோருபவர்கள் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில்
குடிவரவுத்துறை அதிகாரிகள் முன் நிறுத்தப்பட்டனர். எனினும், இவர்களில்
அநேகமானவர்களுக்குத் தமது அடையாளத்தை நிரூபிப்பது கடினமாகவுள்ளது.
இவர்களில் பலர் தாங்கள் யார் என்பதை
நிரூபிப்பதற்கான வலுவான ஆவணங்கள் இன்றிக் கனடா வந்துள்ளனர்.
இலங்கையர்களில் ஒருவர் தனது கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்றவற்றை தனது
கனடா பயணத்திற்கான முகவரிடம் கையளித்துவிட்டார் எனவும் அதற்குப் பதில்
தனக்கு இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்டது எனவும் கனடாவின் எல்லைப்
பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு
இந்தக் கப்பல் ஒக்ரோபர் 17 ஆம் திகதிவந்த தருணத்திலிருந்து கனடா
அதிகாரிகள் இவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இவர்களில் எவருக்காவது
குற்றச் செயல்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்களை தனியாகப்
பிரிக்கப் போவதாகக் கனடாவின் உள்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.
குறிப்பாக அதிகாரிகள் கப்பலில்
வந்தவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்பது
குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இவர்களில் ஒருவர் விடுதலைப்
புலிகளுடன் உள்ள தொடர்பிற்காக சர்வதேச பொலிஸாரின் கவனிப்பில் உள்ளார்.
எனினும், ஏனைய அநேகமானவர்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டு எதுவுமில்லை என
அவர்களுடைய கனடா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அநேகமானவர்கள் சிறீலங்கா அரசின் நன்கு
அறியப்பட்ட வன்முறை, ஒடுக்கு முறையிலிருந்து தப்பியோடிய தமிழர்கள் எனத்
தெரிவிக்கப்படுகின்றது. “எனது பார்வையில் அவர்கள் அனைவரும் அமைதியாக,
ஒழுங்காக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் போன்று தென்படுகின்றனர்” என அவர்களில்
பலரை விசாரித்துள்ள சட்டத்தரணி லீ ரன் கின் தெரிவித்தார். இவர்களில் 15
பேர் குடிவரவு மற்றும் அகதிகள் சபைக்கு முன்பாகத் திங்கட்கிழமை
ஆஜராக்கப்பட்டனர். இவர்களை மேலும் 30 நாள்கள் தடுத்து வைப்பதற்கு
அதிகாரிகள் உத்தரவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 21 visits today)
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
எழுதியவர்ஏதிலி on October 28, 2009
பிரிவு: செய்திகள்
![கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Handcuffed](https://2img.net/h/www.meenagam.org/wp-content/uploads/2009/10/handcuffed.jpg)
கப்பல் மூலம் சென்றவேளை கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒரு தொகுதியினரை
கை மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்
திங்கட்கிழமை குடிவரவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்
என “வான்கூவர் சன்” பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு மாதத்துக்கு இலங்கையர்களைத்
தடுத்துவைப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சம் கோரியவர்களிடம், தம்மை
உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்தப்
பத்திரிகை, மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
கனடாவின் வான்கூவரில் இலங்கையைச் சேர்ந்த
அடைக்கலம் கோருபவர்கள் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில்
குடிவரவுத்துறை அதிகாரிகள் முன் நிறுத்தப்பட்டனர். எனினும், இவர்களில்
அநேகமானவர்களுக்குத் தமது அடையாளத்தை நிரூபிப்பது கடினமாகவுள்ளது.
இவர்களில் பலர் தாங்கள் யார் என்பதை
நிரூபிப்பதற்கான வலுவான ஆவணங்கள் இன்றிக் கனடா வந்துள்ளனர்.
இலங்கையர்களில் ஒருவர் தனது கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்றவற்றை தனது
கனடா பயணத்திற்கான முகவரிடம் கையளித்துவிட்டார் எனவும் அதற்குப் பதில்
தனக்கு இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்டது எனவும் கனடாவின் எல்லைப்
பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு
இந்தக் கப்பல் ஒக்ரோபர் 17 ஆம் திகதிவந்த தருணத்திலிருந்து கனடா
அதிகாரிகள் இவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இவர்களில் எவருக்காவது
குற்றச் செயல்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்களை தனியாகப்
பிரிக்கப் போவதாகக் கனடாவின் உள்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.
குறிப்பாக அதிகாரிகள் கப்பலில்
வந்தவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்பது
குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இவர்களில் ஒருவர் விடுதலைப்
புலிகளுடன் உள்ள தொடர்பிற்காக சர்வதேச பொலிஸாரின் கவனிப்பில் உள்ளார்.
எனினும், ஏனைய அநேகமானவர்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டு எதுவுமில்லை என
அவர்களுடைய கனடா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அநேகமானவர்கள் சிறீலங்கா அரசின் நன்கு
அறியப்பட்ட வன்முறை, ஒடுக்கு முறையிலிருந்து தப்பியோடிய தமிழர்கள் எனத்
தெரிவிக்கப்படுகின்றது. “எனது பார்வையில் அவர்கள் அனைவரும் அமைதியாக,
ஒழுங்காக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் போன்று தென்படுகின்றனர்” என அவர்களில்
பலரை விசாரித்துள்ள சட்டத்தரணி லீ ரன் கின் தெரிவித்தார். இவர்களில் 15
பேர் குடிவரவு மற்றும் அகதிகள் சபைக்கு முன்பாகத் திங்கட்கிழமை
ஆஜராக்கப்பட்டனர். இவர்களை மேலும் 30 நாள்கள் தடுத்து வைப்பதற்கு
அதிகாரிகள் உத்தரவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 21 visits today)
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு
» எரிந்த நிலையில் கர்ப்பிணி பெண் உடல் - லண்டன் போலீசார் விசாரணை!
» சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை!
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது
» எரிந்த நிலையில் கர்ப்பிணி பெண் உடல் - லண்டன் போலீசார் விசாரணை!
» சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை!
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|