ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்!

3 posters

Go down

 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Empty சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்!

Post by சிவா Sun Oct 13, 2013 9:34 am



சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு, இளைய சமுதாயம் பயனடையும் வகையில் மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டமொன்றை சிங்கப்பூர் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கு சிங்கப்பூரின் தேசிய மரபுடைமைக் கழகம் தலைமைவகிக்க, தேசிய கலை மன்றம், சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டுக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோர் துணை புரிகின்றனர்.

இந்த மின்னிலக்க மரபுடைமைத் திட்டம் வரும் 2015 ஆம் ஆண்டு நாடு முழுவது அமலுக்கு வரும் என்றும், சிங்கப்பூரின் 50 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்பூரின் பிரதமர் துறை அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் கூறுகையில், “இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சிங்கபூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் மின்பதிப்புக்களாக மாற்றுவதாகும். அதன் மூலம் சிங்கப்பூரின் இளைய சமூதாயத்தினருக்கும், உலகம் முழுவதும் இந்த திட்டம் போய் சேரும் வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் 50 வது சுதந்திர தினம்

சிங்கப்பூர் தனது 50 வது சுதந்திர தின விழாவை வரும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தருணத்தைக் கொண்டாட சிங்கப்பூர் இந்திய சமூகம் திரு.அருண்மகிழ்நன் தலைமையின் கீழ் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை மின்னிலக்கமாவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்னோடியான முயற்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கமும் ஊக்கம் அளித்து ஆதரவு நல்குகிறது.

மின்னிலக்க மரபுடைமைத் திட்டத்தின் முக்கியத்துவம்

இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் தமிழ் இலக்கியப் படைப்புகளை வரலாற்றுப் பதிவாகவும், என்றும் நிலைத்திருக்கும் வகையிலும் நிலைபெற செய்யலாம்.

வெவ்வேறு சுற்றுச்சூழலில், வெவ்வேறு கண்ணோட்டங்களில் வாழ்ந்த எழுத்தாளர்கள் சிங்கப்பூரை எவ்வாறு பார்த்தனர் என்பதற்கான பதிவாக இது இருக்கும்.

மொத்தத்தில் எதிர்கால சந்ததியினருக்கும், புலம் பெயர்ந்தோருக்கும் நமது மூதாதையர்கள் வழங்கும் செறிவுமிக்க கலாசார மரபுடைமையாக இந்த தொகுப்பு அமையும்.

மேலும், தமிழாசிரியர்கள், மாணவர்கள் பயனடையும் வகையில் சிங்கப்பூரின் தமிழ் இலக்கியம் குறித்த விரிவான வளமாக இது திகழும்.

தமிழ் இலக்கியம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் ஆய்வு செய்ய மிகவும் பயனுள்ளதாக இந்த திட்டம் அமையும் என்பது நிச்சயம்.

செல்லியல்


 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Empty Re: சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்!

Post by ayyasamy ram Sun Oct 13, 2013 10:01 am

 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! J6iLeNswRzCynHVhoOxa+minister-iswaran
-
தமிழ் மின்மரபுடைமைத் திட்டத் தொடக்க
நிகழ்வில் (இடமிருந்து) திட்டத் தலைமை
ஒருங்கிணைப்பாளர் திரு அருண் மகிழ்நன்,
தேசிய நூலக வாரியத்தின் தலைமை
நிர்வாக அதிகாரி திருமதி இலெய்ன் இங்,
பிரதமர் அலுவலக அமைச்சர்
திரு எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூர்த் தமிழ்
எழுத்தாளர் கழகத் தலைவர்
திரு நா. ஆண்டியப்பன், மாணவர்கள் ரமேஷ்
தேஜஸ்வினி, ஆதித்யா சீனிவாசன். படம்: தி
னேஷ் ஜெரார்ட்


Last edited by ayyasamy ram on Sun Oct 13, 2013 10:05 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Empty Re: சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்!

Post by சிவா Sun Oct 13, 2013 10:02 am

ayyasamy ram wrote: சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! J6iLeNswRzCynHVhoOxa+minister-iswaran
நன்றி!


 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Empty சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்!

Post by Dr.S.Soundarapandian Sun Oct 13, 2013 7:37 pm

அருண்மகிழ்நன் போற்றத்தக்கவர் ! சிவா பாராட்டத்தக்கவர் ! நல்ல முயற்சி !  தமிழ் நெஞ்சம் விம்முகிறது!மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Empty Re: சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
» லங்காஸ்ரீ இணையத்தின் புதிய திட்டம் தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள் !
» பேருந்து நிறுத்தத்தின் பெயர் ஒலிபரப்பு திட்டம்: இன்று முதல் தொடக்கம்
» தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்
» கேரள மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum