புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
34 Posts - 52%
heezulia
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
17 Posts - 2%
prajai
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
9 Posts - 1%
jairam
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 12, 2013 7:46 am

மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்: வைகோ

தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்களே படுகொலை செய்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அடுத்த வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின முதல்வர் சுரேஷ், இன்று காலை, அதே பொறியியல் கல்லூரியின் மூன்று மாணவர்களால், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இம்மாணவர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இம்மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர்.

கடிதோச்சி மெல்ல எறிக என்பது போல, ஆசிரியர்கள் கண்டிப்பது, மாணவர்களின் நன்மைக்காகத்தான்; ஒரு தந்தை பிள்ளையைக் கண்டிப்பதைப் போலத்தான். ஆனால், மாணவர்கள், கொடிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, விதைநெல்லே அழியும் பெருங்கேடு ஆகும். பள்ளி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்கள் தாக்குகின்ற ஒரு நிலை ஏற்படுமானால், பயிரே வேலியை அழிக்கின்ற கேடாக முடியும்.

இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் ஆகும்.

இந்தப் படுகொலைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இதைச் செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார். -திஹிண்டு


பின்னூட்டங்கள்:
S.Sethu
மாணவர் சமுதாயமும் இளைய சமுதாயமும் தற்போது மிகவும் மோசமான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது நல்வழி படுத்தவேண்டிய அரசியல்வாதிகள் அலுவர்கள் நமக்குஎன் வம்பு என்று அவரவர் வேலையே (சம்பாதிப்பதை) பார்த்துக்கொண்டு உள்ளார்கள் இளைய சமுதாயம் உடனடியாக திருந்தாவிட்டால் அவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி கேள்விகுறிதான்

Govindan
College comprehensively should take care and should have resource to support 1. Campus Police & Security Services, 2. Psychiatric Services , 3. Diversity and Social Management (Still there is Unleashed LGBT Community in India not attending any colleges ) and 4. Religious Services (Integral part of this society). Movies is mere reflection of present society , what is the role of the college in these issues ??? At the best , Movies can keep quite , "Dont Tell , Dont Ask " type of policy . Policy makers and to some extent Movie makers can deliberate the issue with slower pace . It is essential that all the Political parties should intervene in this matter as it is a policy issue as well

LINGESH
சில திரைப்படங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை கேலி செய்வது, அவமதிப்பது போன்ற காட்சிகளாக சித்தரிப்பது கூட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதான மதிப்பையும், மரியாதையும் குறைக்கும் அளவிற்கு கொண்டுசெல்கிறது. இத்தகைய திரைப்படங்களை தடைசெய்வதோடு, மதுவுக்கும் அரசு கட்டுப்பாடு விதித்து மதுக்கடைகளின் எண்ணிக்கையை முதலில் குறைக்கவேண்டும். பின்னர் படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்தலாம்.

vijay
மாணவர்களின் இத்தகைய வன்முறைக்கு காரணம் சினிமா தன் எல்லை மீறி காட்சிகளை வைபதுதான்.........ஆசிரியர் வேலையும் அச்சம் கொள்ளும் அளவுக்கு இப்போது உள்ளது என்பது தான் உண்மை....

Srikrishnan.K.
மதிப்பிற்குரிய வைகோ அவர்கள் அரசியல்வாதிகளும் வன்முறைக்கு காரணம் என்று சொல்லியிருக்க வேண்டும்.திரைபடைத்தைவிட அரசியல் - வைகோவின் வெறுப்பு பேச்சு உட்பட-கொலைகளும் ,அபாண்டமாக அவர்கள் பொய்வழக்கு போடுவதும் தான்உண்மையில் அப்பாவி மாணவர்களை கொலைகாரர்கள் ஆக்குகிறது.

Balasundaram
வைகோ போன்றவர்கள் கட்சி அறிசியலை விட்டுவிட்டு தனிமனித சமுக அவலங்களை களைவதில் ஈடுபடவேண்டும். கட்சி அரசியல் இங்கு மட்டுமல்ல எங்குமே இனி எடுபட போவது இல்லை இவரே இவரது கட்சியோ இவரது அணியோ சமுக தீமைகளை தீர்க்காமல் வெறும் தனி ஒழுக்கம் பற்றி சிந்திகத நபர்களளுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்து என்னபயன் ? எங்கும் எதிலும் சீர்கேடு இதை யார் களைவது ? காந்தி வினோபா ஜெயப்ரகாஷ் போன்றவர்கள் தான் இன்று மக்களுக்கு தேவை .சுரண்டல் ஊழல் பேர்வழிகளைஉருவாகுவது பாவம் அதர்மம் கை ஓங்கும்

Subash
இவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மைதான். இன்றைய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சினிமாவும் குடியும் தான் காரணம். முன்பெல்லாம் திருடர்கள் கொலைகாரர்கள் போலீஸ் நாயிடம் எளிதில் மாட்டி கொள்வர். ஆனால் Vijay வடிவேலு போன்றோர் சினிமாவில் மிளகா போடி தூவினால் நாய் அண்டாது என்ற technique திருடர்கள் கொலை காரர்களுக்கு சொல்லி கொடுத்து பலரின் பாவத்தை சம்பாதித்து கொண்டனர். சினிமா மற்றும் குடியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எவ்வளவோ சொல்லலாம்.

Raju
இக்கொடிய குற்றம் சினத்தின் விளைவு.வன்முறையைத் தூண்டும் சாதி உணர்வுகளும்,அரசியல் பின்புலமும் -இத்தகு திட்டமிட்ட கொலைகளுக்கு அடிப்படை வகுத்துக் கொடுக்கின்றனே என்பதே உண்மை.

sidambaranathan
மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள் . பெற்ற தாய் தந்தைக்கு பின்னர் குரு அதாவது ஆசிரியர் . அப்படிப்பட்ட ஆசிரியரையே வெட்டி கொல்ல துணிந்த மாணவ சமூஹம் இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது ? கல்வி உடன் ஒழுக்கமும் போதிக்கப்படாவிட்டால் இதுதான் கதி . இன்னும் பெரும் பிரளயமே காத்துக்கொண்டிருக்கிறது . அதன் பின் தான் நாமெல்லாம் விழித துகொள்ளுவோமேன்று தோணு கிறது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 12, 2013 7:49 am

நிதர்சனமான உண்மை. சினிமா துறை இதை எப்போது புரிந்துக்கொள்ளும் சோகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 12, 2013 7:54 am

மதிப்பிற்குரிய வைகோ அவர்கள்
அரசியல்வாதிகளும் வன்முறைக்கு காரணம்
என்று சொல்லியிருக்க வேண்டும்...
-
என்று கூறிய வாசகரின் கருத்தை வரவேற்கிறேன்...

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Oct 12, 2013 12:42 pm

தமிழ் மத்திய வர்க்க இளைஞனின் வாழ்க்கை எங்கே போவது என தெரியாமல் முட்டி மோதி நிற்கிறது. அவன் விளிம்புநிலை முகமூடி அணிந்து குடியையும் காதலையும் கொண்டாடுவதாய் பாவனைகள் செய்து தன்னை ஏமாற்றுகிறான். இந்த பத்தாண்டு கால தமிழ் சினிமாவின் பாதை மாற்றத்தை நாம் இப்படியும் புரிந்து கொள்ளலாம்....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக