புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 
60 Posts - 48%
heezulia
 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Oct 12, 2013 7:56 am


அன்பர்களே,
தமிழைப் பற்றியும் தமிழர்தம் முறைகள் , மரபுகள் , பண்பாட்டு நலன்கள் பற்றியும் எனது
நண்பர் ஒருவர் நிறைய தகவல்களை முயன்று சேகரித்து வருகிறார்...
அவை அனைத்தையும் நான் இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் சிலவற்றையாவது இங்கு தர எண்ணுகிறேன்...

இஃது எட்டாவதாக....

கேட்பதற்கே ஒரு கிளர்ச்சி ஊட்டும் சொல். மனதில் ஏதே பல அலைகளை நாசுக்காக இட்டுச் செல்லும். அந்த அழுத்தத்தாலோ தெரியவில்லை சில தமிழருக்கு இதை பயன்படுத்த பிடிக்கவில்லை.
”தமி” என்றால் தனித்துவமானது என்று பொருள் படும் என்று சிலர் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை உலகில் தமிழரைத் தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு விசேட உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம். ஏன் என்று நினைக்கிறீர்களா ‘தமிழ்‘ என்ற சொல்லில் வரும் ழகரம் தான் காரணம். நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தித் தான் சொல்லலாம். இந்த ழ உச்சரிப்பு உலகிலேயே 3 மொழிகளில் தான் காணப்படுகிறது. தமிழ், மலையாளம், மண்டரின் இன மொழிகள் என்பன தான் அவையாகும்.

இங்கு மலையாளம் தமிழின் பிள்ளை போன்றது. இருந்தும் மலையா பிரபல பாடகர் நம்ம யேசுதாஸிற் ல,ள,ழ என்பவற்றை வேறுபிரிக்க சிரமப்படுவார். ”பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா” பாடலின் போது வைரமுத்துவுடன் சிறு கருத்து வேறுபட்டுக்கு உள்ளானார்.
மண்டரின் இன மொழிகள் வரும் ழ ஆனது தமிழில் வருவது போல் ழகர உச்சரிப்பு இல்லை. மற்ற எந்த மொழியிலும் இல்லை. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் ழ விற்கு zha என்று தான் பாவிக்கிறோம்.
என்னைப் பொறுத்த வரை தமிழின் அழிவிற்கு முதல் காரணம் sms தான் என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்.

தமிழின் சிறப்பு-
”உலகில் தமிழே பண்பட்ட மொழி. தனக்கென எல்லாம் வாய்ந்த இலக்கிய செல்வங்கள் பெற்ற மொழி” -மாக்கஸ் முல்லர்-
”ஈற்றல் மிக்கதாகவும். சொல்ல வந்த பல விடயத்தை சில சொற்களில் தெளிவாக சொல்ல வல்லதுமான மொழி தமிழ் போல் வேறில்லை. ” -பெர்கில் பாதிரியார்-
”உலக அறிவை உணர்த்தம் சிறப்பில் திருக்குறளுக்கு இணையாக உலக இலக்கியத்தில் வேறில்லை. ” -டொக்ரர் இல்பட் சுவைட்சர்-
”தமிழில் உள்ள அகத்துறை இலக்கியங்கள் போல் உலகில் வேறெந்த மொழியிலுமில்லை. ” -பெஸ்கிப் பாதிரியார் (வீரமாமுனிவர்)-

சமணரின் கருத்துரைக்கும்……………… சிலப்பதிகாரம். சீவக சிந்தாமணி பௌத்த கருத்துரைக்கும்……………… மணிமேகலை
சைவ கருத்துரைக்கும்……………… கந்தபுராணம். பெரியபுராணம்
வைஸ்ணவ கருத்துரைக்கும்……………… கம்பராமாயணம்
கிறிஸ்தவ கருத்துரைக்கும்……………… தேம்பவாணி
இஸ்லாமிய கருத்துரைக்கும்……………… சீறாப்பராணம்

ஆகிய பேரிலக்கியங்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.

இன்னும் பிறகு....

அன்புடன்,
சுந்தரம்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 12, 2013 8:07 am

 தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...! 103459460 
-




சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்...

சொல்லில் உயர்ச்சொல் தமிழ்ச்சொல்லாம்
அச்சொல் கொச்சையின் பிச்சையால்
தமிங்கல சொல்லாகி , உயர்ச்சொல்
பிறர்மொழி யாசித்து பேசும்
வேற்றுச்சொல்லாயிற்று...

ஆங்கில மோகத்தில் இச்சைத்
தமிழாய் வாழ எம்மொழியென்ன
செப்பு மொழியோ ...
அறம் தங்கி
மானம் தாங்கிய செம்மொழி !
அம்மொழி பன்மொழி கலவையால்
தமிழன் வாய்மொழி அறிவற்ற
அறியாமை மொழியாயிற்று...

தமிழ்ச்சொல்லிலே 'ஸ,ஷ,ஜ,ஹ,ஸ்ரீ'
இணைந்திட எம்மொழி சடங்கு
மொழியாயிற்று...

பாமரனும் தமிங்கல கோர்வையில்
தாய்மொழியை மறதியில் மாய்த்து
பேய்மொழியை எம்மவர் சொல்லில்
பாய்த்து சீரற்ற தமிழரானாய்...

புலவனும்,அறிஞனும்,வள்ளுவனும்
தீட்டிய இச்சொல் மதியற்றோர்
சேர்க்கையில் தன்மைச்சொல்
பிழையாவதோ!

தமிழனாய் யோசி
கலங்காத தமிழால் பேசி
தாய்மொழி காக்க
உயர்ச்சொல் தமிழ்ச்சொல்லை வாசி...

நன்றி : மகா.தமிழ்ப் பிரபாகரன்
முகநூல்





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக