புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்க்க பளிச்சென்று இருக்க...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொதுவாகவே பெண்கள், தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக பலரும் பல விஷயங்களை செய்வார்கள். ஆனால், தங்களை மிக அழகாக வைத்துக் கொள்ள அனைவராலும் முடியாமல் போகிறது.
அதனால் கவலை வேண்டாம்...
அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எப்போதுமே அவசியமில்லாத ஒன்று. அதுவும் பெண்களுக்கு அழகு பல நேரங்களில் ஆபத்தைத்தான் கொடுக்கும்.
சரி அப்போ தூங்கு மூஞ்சியாகவே இருந்து விடலாமா என்று கேட்டால் அதுவும் கூடாது. நம்மை ஒருவர் எடை போடுவது முதலில் நமது தோற்றத்தை வைத்துத்தான். எனவே எப்போதும் நாம் பளிச்சென்று இருக்க வேண்டும்.
வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்லும் போது நம்மை நாமே நேர்த்தியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக பலரும் அவர்களுக்கு ஏற்ற ஆடைகளையும், அவர்களுக்கு ஏற்ற அலங்காரத்தையும் செய்து கொள்ளாததே அவர்களை அசிங்கமாகக் காட்டுவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
எனவே, எப்போதும் ஆடைகளை நன்கு அயர்ன் செய்து அணிவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இது பள்ளியில் இருந்தே உங்களுக்கு பழக்கத்தில் வர வேண்டிய விஷயமாகும். உங்களுக்கு ஏற்ற நிறத்திலான ஆடைகளையும், உங்களது உடல் உருவத்துக்கு ஏற்ற ஆடைகளையும் சரியாக பார்த்து வாங்கி அதனை மட்டும் அணியுங்கள்.
தொளதொளவென்றோ, பார்க்க சகிக்காத நிறத்திலோ ஆடைகளை எடுத்து விட்டோமே என்று அணிந்து செல்லாதீர்கள். ஆடைகளை தேர்வு செய்யும் போது உங்களது தோழர்களையோ அல்லது தோழிகளையோ உடன் வைத்துக் கொண்டால் உங்களுக்கு நன்றாக தோற்றமளிக்கும் ஆடைகளை தேர்வு செய்ய உதவும்.
அழுக்கில்லாத அயர்ன் செய்த உங்களது உருவத்துக்கும் நிறத்துக்கும் ஏற்ற ஆடைகளை அணிவதே உங்களை பளிச்சென்று ஆக்குவதற்கான முதல் வழியாகும்.
அடுத்தது உங்களது ஹேர் ஸ்டைல். உங்களுக்கு எளிதாகவும், அதே சமயம் உங்களுக்கு ஏற்ற வகையிலும் இருக்கும் வகையில் உங்களது தலை முடியை வெட்டி விடுங்கள். என்ன தலை முடியை வெட்டுவதா என்று கேட்க வேண்டாம். வெட்டுவது என்றால் உங்கள் தலை முடியை நீங்கள் எப்படி வாரி விடுவீர்களோ அந்த வகையில் அதனை நளினமாகக் காண்பிக்கும் வகையில் வெட்டி விடுங்கள்.
வெகு நீளமாக இருக்கும் தலைமுடியாக இருந்தாலும் அதனை ஸ்டிரெய்ட் கட் செய்வதால், தலை வாரிய பிறகு நேர்த்தியாக இருக்கும். இதனால் தலை முடி கொட்டுவதும், சிக்காவதும் கூட தவிர்க்கப்படும்.
உங்களுக்கு ஏற்ற ஒரு ஹேர் ஸ்டைலை தேர்வு செய்து அதனை சரியாக வாரி விடுங்கள்.
இந்த இரண்டு விஷயங்களைச் செய்தாலே தோற்றத்தில் நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம்.
நன்றி : dinamani
அதனால் கவலை வேண்டாம்...
அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எப்போதுமே அவசியமில்லாத ஒன்று. அதுவும் பெண்களுக்கு அழகு பல நேரங்களில் ஆபத்தைத்தான் கொடுக்கும்.
சரி அப்போ தூங்கு மூஞ்சியாகவே இருந்து விடலாமா என்று கேட்டால் அதுவும் கூடாது. நம்மை ஒருவர் எடை போடுவது முதலில் நமது தோற்றத்தை வைத்துத்தான். எனவே எப்போதும் நாம் பளிச்சென்று இருக்க வேண்டும்.
வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்லும் போது நம்மை நாமே நேர்த்தியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக பலரும் அவர்களுக்கு ஏற்ற ஆடைகளையும், அவர்களுக்கு ஏற்ற அலங்காரத்தையும் செய்து கொள்ளாததே அவர்களை அசிங்கமாகக் காட்டுவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
எனவே, எப்போதும் ஆடைகளை நன்கு அயர்ன் செய்து அணிவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இது பள்ளியில் இருந்தே உங்களுக்கு பழக்கத்தில் வர வேண்டிய விஷயமாகும். உங்களுக்கு ஏற்ற நிறத்திலான ஆடைகளையும், உங்களது உடல் உருவத்துக்கு ஏற்ற ஆடைகளையும் சரியாக பார்த்து வாங்கி அதனை மட்டும் அணியுங்கள்.
தொளதொளவென்றோ, பார்க்க சகிக்காத நிறத்திலோ ஆடைகளை எடுத்து விட்டோமே என்று அணிந்து செல்லாதீர்கள். ஆடைகளை தேர்வு செய்யும் போது உங்களது தோழர்களையோ அல்லது தோழிகளையோ உடன் வைத்துக் கொண்டால் உங்களுக்கு நன்றாக தோற்றமளிக்கும் ஆடைகளை தேர்வு செய்ய உதவும்.
அழுக்கில்லாத அயர்ன் செய்த உங்களது உருவத்துக்கும் நிறத்துக்கும் ஏற்ற ஆடைகளை அணிவதே உங்களை பளிச்சென்று ஆக்குவதற்கான முதல் வழியாகும்.
அடுத்தது உங்களது ஹேர் ஸ்டைல். உங்களுக்கு எளிதாகவும், அதே சமயம் உங்களுக்கு ஏற்ற வகையிலும் இருக்கும் வகையில் உங்களது தலை முடியை வெட்டி விடுங்கள். என்ன தலை முடியை வெட்டுவதா என்று கேட்க வேண்டாம். வெட்டுவது என்றால் உங்கள் தலை முடியை நீங்கள் எப்படி வாரி விடுவீர்களோ அந்த வகையில் அதனை நளினமாகக் காண்பிக்கும் வகையில் வெட்டி விடுங்கள்.
வெகு நீளமாக இருக்கும் தலைமுடியாக இருந்தாலும் அதனை ஸ்டிரெய்ட் கட் செய்வதால், தலை வாரிய பிறகு நேர்த்தியாக இருக்கும். இதனால் தலை முடி கொட்டுவதும், சிக்காவதும் கூட தவிர்க்கப்படும்.
உங்களுக்கு ஏற்ற ஒரு ஹேர் ஸ்டைலை தேர்வு செய்து அதனை சரியாக வாரி விடுங்கள்.
இந்த இரண்டு விஷயங்களைச் செய்தாலே தோற்றத்தில் நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம்.
நன்றி : dinamani
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Same to You Dearரேவதி wrote:நன்றி நன்றி
பிளிச்சிங் பவுடர் போட்டு தேய்த்தால் இன்னும் பளிச் என்று இருக்கலாம் கணம் அம்மா கணக்காளர் அவர்களே (ரேவதி)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இது பிரஞ்சு மொழியா .....நீங்க வளைகுடா நாடுகளில் இருந்த போது அரபு மொழியுடன் இதையும் கற்றுகொண்டீர்களkrishnaamma wrote:Same to You Dearரேவதி wrote:நன்றி நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நான் இந்த பதிவை உங்களுக்காக தான் படிதேன் அண்ணா சரி சில டிப்ஸ் தரலாம்ன்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க ..சேம் டூ யுபாலாஜி wrote: பிளிச்சிங் பவுடர் போட்டு தேய்த்தால் இன்னும் பளிச் என்று இருக்கலாம் கணம் அம்மா கணக்காளர் அவர்களே (ரேவதி)
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஆண்கள் இயற்க்கையாகவே அழகு so இந்த மாதிரி டிப்ஸ் தேவை இல்லை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|