Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்!
4 posters
Page 1 of 1
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்!
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்: வைகோ
தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்களே படுகொலை செய்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அடுத்த வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின முதல்வர் சுரேஷ், இன்று காலை, அதே பொறியியல் கல்லூரியின் மூன்று மாணவர்களால், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இம்மாணவர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இம்மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர்.
கடிதோச்சி மெல்ல எறிக என்பது போல, ஆசிரியர்கள் கண்டிப்பது, மாணவர்களின் நன்மைக்காகத்தான்; ஒரு தந்தை பிள்ளையைக் கண்டிப்பதைப் போலத்தான். ஆனால், மாணவர்கள், கொடிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, விதைநெல்லே அழியும் பெருங்கேடு ஆகும். பள்ளி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்கள் தாக்குகின்ற ஒரு நிலை ஏற்படுமானால், பயிரே வேலியை அழிக்கின்ற கேடாக முடியும்.
இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் ஆகும்.
இந்தப் படுகொலைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இதைச் செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார். -திஹிண்டு
பின்னூட்டங்கள்:
S.Sethu
மாணவர் சமுதாயமும் இளைய சமுதாயமும் தற்போது மிகவும் மோசமான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது நல்வழி படுத்தவேண்டிய அரசியல்வாதிகள் அலுவர்கள் நமக்குஎன் வம்பு என்று அவரவர் வேலையே (சம்பாதிப்பதை) பார்த்துக்கொண்டு உள்ளார்கள் இளைய சமுதாயம் உடனடியாக திருந்தாவிட்டால் அவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி கேள்விகுறிதான்
Govindan
College comprehensively should take care and should have resource to support 1. Campus Police & Security Services, 2. Psychiatric Services , 3. Diversity and Social Management (Still there is Unleashed LGBT Community in India not attending any colleges ) and 4. Religious Services (Integral part of this society). Movies is mere reflection of present society , what is the role of the college in these issues ??? At the best , Movies can keep quite , "Dont Tell , Dont Ask " type of policy . Policy makers and to some extent Movie makers can deliberate the issue with slower pace . It is essential that all the Political parties should intervene in this matter as it is a policy issue as well
LINGESH
சில திரைப்படங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை கேலி செய்வது, அவமதிப்பது போன்ற காட்சிகளாக சித்தரிப்பது கூட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதான மதிப்பையும், மரியாதையும் குறைக்கும் அளவிற்கு கொண்டுசெல்கிறது. இத்தகைய திரைப்படங்களை தடைசெய்வதோடு, மதுவுக்கும் அரசு கட்டுப்பாடு விதித்து மதுக்கடைகளின் எண்ணிக்கையை முதலில் குறைக்கவேண்டும். பின்னர் படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்தலாம்.
vijay
மாணவர்களின் இத்தகைய வன்முறைக்கு காரணம் சினிமா தன் எல்லை மீறி காட்சிகளை வைபதுதான்.........ஆசிரியர் வேலையும் அச்சம் கொள்ளும் அளவுக்கு இப்போது உள்ளது என்பது தான் உண்மை....
Srikrishnan.K.
மதிப்பிற்குரிய வைகோ அவர்கள் அரசியல்வாதிகளும் வன்முறைக்கு காரணம் என்று சொல்லியிருக்க வேண்டும்.திரைபடைத்தைவிட அரசியல் - வைகோவின் வெறுப்பு பேச்சு உட்பட-கொலைகளும் ,அபாண்டமாக அவர்கள் பொய்வழக்கு போடுவதும் தான்உண்மையில் அப்பாவி மாணவர்களை கொலைகாரர்கள் ஆக்குகிறது.
Balasundaram
வைகோ போன்றவர்கள் கட்சி அறிசியலை விட்டுவிட்டு தனிமனித சமுக அவலங்களை களைவதில் ஈடுபடவேண்டும். கட்சி அரசியல் இங்கு மட்டுமல்ல எங்குமே இனி எடுபட போவது இல்லை இவரே இவரது கட்சியோ இவரது அணியோ சமுக தீமைகளை தீர்க்காமல் வெறும் தனி ஒழுக்கம் பற்றி சிந்திகத நபர்களளுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்து என்னபயன் ? எங்கும் எதிலும் சீர்கேடு இதை யார் களைவது ? காந்தி வினோபா ஜெயப்ரகாஷ் போன்றவர்கள் தான் இன்று மக்களுக்கு தேவை .சுரண்டல் ஊழல் பேர்வழிகளைஉருவாகுவது பாவம் அதர்மம் கை ஓங்கும்
Subash
இவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மைதான். இன்றைய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சினிமாவும் குடியும் தான் காரணம். முன்பெல்லாம் திருடர்கள் கொலைகாரர்கள் போலீஸ் நாயிடம் எளிதில் மாட்டி கொள்வர். ஆனால் Vijay வடிவேலு போன்றோர் சினிமாவில் மிளகா போடி தூவினால் நாய் அண்டாது என்ற technique திருடர்கள் கொலை காரர்களுக்கு சொல்லி கொடுத்து பலரின் பாவத்தை சம்பாதித்து கொண்டனர். சினிமா மற்றும் குடியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எவ்வளவோ சொல்லலாம்.
Raju
இக்கொடிய குற்றம் சினத்தின் விளைவு.வன்முறையைத் தூண்டும் சாதி உணர்வுகளும்,அரசியல் பின்புலமும் -இத்தகு திட்டமிட்ட கொலைகளுக்கு அடிப்படை வகுத்துக் கொடுக்கின்றனே என்பதே உண்மை.
sidambaranathan
மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள் . பெற்ற தாய் தந்தைக்கு பின்னர் குரு அதாவது ஆசிரியர் . அப்படிப்பட்ட ஆசிரியரையே வெட்டி கொல்ல துணிந்த மாணவ சமூஹம் இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது ? கல்வி உடன் ஒழுக்கமும் போதிக்கப்படாவிட்டால் இதுதான் கதி . இன்னும் பெரும் பிரளயமே காத்துக்கொண்டிருக்கிறது . அதன் பின் தான் நாமெல்லாம் விழித துகொள்ளுவோமேன்று தோணு கிறது
தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்களே படுகொலை செய்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அடுத்த வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின முதல்வர் சுரேஷ், இன்று காலை, அதே பொறியியல் கல்லூரியின் மூன்று மாணவர்களால், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இம்மாணவர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இம்மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர்.
கடிதோச்சி மெல்ல எறிக என்பது போல, ஆசிரியர்கள் கண்டிப்பது, மாணவர்களின் நன்மைக்காகத்தான்; ஒரு தந்தை பிள்ளையைக் கண்டிப்பதைப் போலத்தான். ஆனால், மாணவர்கள், கொடிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, விதைநெல்லே அழியும் பெருங்கேடு ஆகும். பள்ளி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்கள் தாக்குகின்ற ஒரு நிலை ஏற்படுமானால், பயிரே வேலியை அழிக்கின்ற கேடாக முடியும்.
இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் ஆகும்.
இந்தப் படுகொலைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இதைச் செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார். -திஹிண்டு
பின்னூட்டங்கள்:
S.Sethu
மாணவர் சமுதாயமும் இளைய சமுதாயமும் தற்போது மிகவும் மோசமான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது நல்வழி படுத்தவேண்டிய அரசியல்வாதிகள் அலுவர்கள் நமக்குஎன் வம்பு என்று அவரவர் வேலையே (சம்பாதிப்பதை) பார்த்துக்கொண்டு உள்ளார்கள் இளைய சமுதாயம் உடனடியாக திருந்தாவிட்டால் அவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி கேள்விகுறிதான்
Govindan
College comprehensively should take care and should have resource to support 1. Campus Police & Security Services, 2. Psychiatric Services , 3. Diversity and Social Management (Still there is Unleashed LGBT Community in India not attending any colleges ) and 4. Religious Services (Integral part of this society). Movies is mere reflection of present society , what is the role of the college in these issues ??? At the best , Movies can keep quite , "Dont Tell , Dont Ask " type of policy . Policy makers and to some extent Movie makers can deliberate the issue with slower pace . It is essential that all the Political parties should intervene in this matter as it is a policy issue as well
LINGESH
சில திரைப்படங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை கேலி செய்வது, அவமதிப்பது போன்ற காட்சிகளாக சித்தரிப்பது கூட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதான மதிப்பையும், மரியாதையும் குறைக்கும் அளவிற்கு கொண்டுசெல்கிறது. இத்தகைய திரைப்படங்களை தடைசெய்வதோடு, மதுவுக்கும் அரசு கட்டுப்பாடு விதித்து மதுக்கடைகளின் எண்ணிக்கையை முதலில் குறைக்கவேண்டும். பின்னர் படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்தலாம்.
vijay
மாணவர்களின் இத்தகைய வன்முறைக்கு காரணம் சினிமா தன் எல்லை மீறி காட்சிகளை வைபதுதான்.........ஆசிரியர் வேலையும் அச்சம் கொள்ளும் அளவுக்கு இப்போது உள்ளது என்பது தான் உண்மை....
Srikrishnan.K.
மதிப்பிற்குரிய வைகோ அவர்கள் அரசியல்வாதிகளும் வன்முறைக்கு காரணம் என்று சொல்லியிருக்க வேண்டும்.திரைபடைத்தைவிட அரசியல் - வைகோவின் வெறுப்பு பேச்சு உட்பட-கொலைகளும் ,அபாண்டமாக அவர்கள் பொய்வழக்கு போடுவதும் தான்உண்மையில் அப்பாவி மாணவர்களை கொலைகாரர்கள் ஆக்குகிறது.
Balasundaram
வைகோ போன்றவர்கள் கட்சி அறிசியலை விட்டுவிட்டு தனிமனித சமுக அவலங்களை களைவதில் ஈடுபடவேண்டும். கட்சி அரசியல் இங்கு மட்டுமல்ல எங்குமே இனி எடுபட போவது இல்லை இவரே இவரது கட்சியோ இவரது அணியோ சமுக தீமைகளை தீர்க்காமல் வெறும் தனி ஒழுக்கம் பற்றி சிந்திகத நபர்களளுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்து என்னபயன் ? எங்கும் எதிலும் சீர்கேடு இதை யார் களைவது ? காந்தி வினோபா ஜெயப்ரகாஷ் போன்றவர்கள் தான் இன்று மக்களுக்கு தேவை .சுரண்டல் ஊழல் பேர்வழிகளைஉருவாகுவது பாவம் அதர்மம் கை ஓங்கும்
Subash
இவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மைதான். இன்றைய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சினிமாவும் குடியும் தான் காரணம். முன்பெல்லாம் திருடர்கள் கொலைகாரர்கள் போலீஸ் நாயிடம் எளிதில் மாட்டி கொள்வர். ஆனால் Vijay வடிவேலு போன்றோர் சினிமாவில் மிளகா போடி தூவினால் நாய் அண்டாது என்ற technique திருடர்கள் கொலை காரர்களுக்கு சொல்லி கொடுத்து பலரின் பாவத்தை சம்பாதித்து கொண்டனர். சினிமா மற்றும் குடியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எவ்வளவோ சொல்லலாம்.
Raju
இக்கொடிய குற்றம் சினத்தின் விளைவு.வன்முறையைத் தூண்டும் சாதி உணர்வுகளும்,அரசியல் பின்புலமும் -இத்தகு திட்டமிட்ட கொலைகளுக்கு அடிப்படை வகுத்துக் கொடுக்கின்றனே என்பதே உண்மை.
sidambaranathan
மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள் . பெற்ற தாய் தந்தைக்கு பின்னர் குரு அதாவது ஆசிரியர் . அப்படிப்பட்ட ஆசிரியரையே வெட்டி கொல்ல துணிந்த மாணவ சமூஹம் இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது ? கல்வி உடன் ஒழுக்கமும் போதிக்கப்படாவிட்டால் இதுதான் கதி . இன்னும் பெரும் பிரளயமே காத்துக்கொண்டிருக்கிறது . அதன் பின் தான் நாமெல்லாம் விழித துகொள்ளுவோமேன்று தோணு கிறது
Last edited by சாமி on Sat Oct 12, 2013 7:51 am; edited 1 time in total
Re: மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்!
நிதர்சனமான உண்மை. சினிமா துறை இதை எப்போது புரிந்துக்கொள்ளும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்!
மதிப்பிற்குரிய வைகோ அவர்கள்
அரசியல்வாதிகளும் வன்முறைக்கு காரணம்
என்று சொல்லியிருக்க வேண்டும்...
-
என்று கூறிய வாசகரின் கருத்தை வரவேற்கிறேன்...
அரசியல்வாதிகளும் வன்முறைக்கு காரணம்
என்று சொல்லியிருக்க வேண்டும்...
-
என்று கூறிய வாசகரின் கருத்தை வரவேற்கிறேன்...
Re: மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்!
தமிழ் மத்திய வர்க்க இளைஞனின் வாழ்க்கை எங்கே போவது என தெரியாமல் முட்டி மோதி நிற்கிறது. அவன் விளிம்புநிலை முகமூடி அணிந்து குடியையும் காதலையும் கொண்டாடுவதாய் பாவனைகள் செய்து தன்னை ஏமாற்றுகிறான். இந்த பத்தாண்டு கால தமிழ் சினிமாவின் பாதை மாற்றத்தை நாம் இப்படியும் புரிந்து கொள்ளலாம்....
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Similar topics
» தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ்
» மதுவும், சூதாட்டமும்
» மதுவும்... அவளும்...
» மதுவும்... மாதுவும்...
» மதுவும் மனிதனும் !
» மதுவும், சூதாட்டமும்
» மதுவும்... அவளும்...
» மதுவும்... மாதுவும்...
» மதுவும் மனிதனும் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|