Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
+5
kirupairajah
Manik
இளவரசன்
ரூபன்
மீனு
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
ஈகரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
இன்று ஈகரை..எப்பவுமே புத்தம் புதிதாக மலரும் மலர் போல மலரவில்லை ...காரணம்.....மீனு ஆசையுடன் ..ஈகரைக்கு வந்தால்..ஈகரை ஓபன் ஆகலை ..ரொம்ப கவலை ஆகி விட்டது ,, கொஞ்ச நேரமா போராடியும் பார்த்தேன்..ஒன்றுமே நடக்கலை ,, அப்பறம்..மீதி ஸ்லீப் பண்ணலாம் என்று போயி படுத்துவிட்டேன் ,, படுத்தால்..கனவிலும் ஈகரைதானுங்க , முத்தி போச்சுங்க கொஞ்சம்..அதுதான்..
என்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,
அப்பறமா ,, மீனுவுக்கு ஒரு போன்..எடுத்தால்..வேலைக்கு வா உடனே என்று ஒரு அதிகார குரல்.. அரக்க பறக்க ஓடி அடித்து ரெடி ஆகி வேலைக்கு போனேங்க.. இன்று மீனுவுக்கு நாளே சரியா இல்லீங்க ,, காரணம் ஈகரைல தானே டெய்லி கண் விழிப்பது ,,அது இன்று நடக்கலையா அதுதான்..சரி என்று சோகமான மனசுடன் வேலை பார்த்தேன்...வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமா பார்ப்பேனுங்க ,,
வேலை நேரத்திலும் ..ஈகரை படிப்பெனுங்க..நண்பர்களை பார்ர்க்காம பேசாம எப்படி இருப்பேன்..சரி என்று ஈகரையை அப்போது ஓபன் பண்ணினா ...ஓபன் ஆச்சுங்க ..ஹாப்பி ஆகி ..துள்ளி குதித்து விட்டேனுங்க.. எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க ,,அப்பறம் தான் தெரிந்தது ,,அது ஆபீஸ் என்று..
இன்று மாட்டிகிட்டேங்க ,,வேலை நேரத்தில் ஈகரைல இருப்பதை கண்டு பிடித்து ,, மீனுவை கேவல படுத்தி விட்டாங்க ,, அட ச்சே ..நீயும் உன் வேலையும் என்று விட்டு வந்து இருப்பேன்.. ,,ஆனா வீட்டில ..அப்பறம் செமை திட்டு வாங்கணுமே ,,என்று அவங்க திட்டை (வீட்டு திட்டை விட அவங்க திட்டு எவளவோ மேலுங்க ) வாங்கிட்டு ,,மௌனமா அழுதேனுங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..இது பெரு மூச்சு...
என்னை போல ஈகரை நண்பர்கள் பலரும் திட்டு வாங்கி இருக்காங்க ,,மீனு சொல்றா..அவங்க சொல்லலை ..அவளவுதானுங்க,, ஈகரை ஜனங்களே கொஞ்சம் உங்கள் அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..ஜனங்களே..
இன்று ஒரு விவாதம் வைத்தேனுங்க ,, மனைவிக்கு வரும் குறும் செய்திகளை ,,அவங்க அனுமதி இல்லாம கணவன் படிக்கலாமா ..என்று ..ஒரு விவாதம் வைத்தால் ..கல்யாணம் ஆன ஒருத்தர் ,,சரியா பதில் அளிக்களை..ஆனா..கல்யாணம் ஆகாத (அவருக்கு சிலவேளை கல்யாணம் ஆயிட்டோ என்ற டவுட் இருக்குங்க ) ஒருவர்..ரொம்ப அழகா பதில் அளித்தாருங்க .என்ன பதில் அது என்பதை.. நீங்க விவாத தளத்தில் சென்று பாருங்க.... .
..
ஒரு அன்பர் ஈகரை கண்ணோட்டம் சின்னதா இருக்கணும் மீனு..ரொம்ப பெரிதா போடுறே நீ..(மீனு மேல் அக்கறையா இல்லை பொறாமையா ) என்று ..ஒரு மிரட்டல் விட்டு இருக்காருங்க.. அவருக்கு பயந்து ..முடிக்கிறேனுங்க கண்ணோட்டத்தை ..நீங்க விரும்பினால்..அந்த நபர் யாரு என்று கண்டு பிடித்து போட்டு தள்ளிடுங்க ,,,
அடுத்த கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
ஈகரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
இன்று ஈகரை..எப்பவுமே புத்தம் புதிதாக மலரும் மலர் போல மலரவில்லை ...காரணம்.....மீனு ஆசையுடன் ..ஈகரைக்கு வந்தால்..ஈகரை ஓபன் ஆகலை ..ரொம்ப கவலை ஆகி விட்டது ,, கொஞ்ச நேரமா போராடியும் பார்த்தேன்..ஒன்றுமே நடக்கலை ,, அப்பறம்..மீதி ஸ்லீப் பண்ணலாம் என்று போயி படுத்துவிட்டேன் ,, படுத்தால்..கனவிலும் ஈகரைதானுங்க , முத்தி போச்சுங்க கொஞ்சம்..அதுதான்..
என்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,
அப்பறமா ,, மீனுவுக்கு ஒரு போன்..எடுத்தால்..வேலைக்கு வா உடனே என்று ஒரு அதிகார குரல்.. அரக்க பறக்க ஓடி அடித்து ரெடி ஆகி வேலைக்கு போனேங்க.. இன்று மீனுவுக்கு நாளே சரியா இல்லீங்க ,, காரணம் ஈகரைல தானே டெய்லி கண் விழிப்பது ,,அது இன்று நடக்கலையா அதுதான்..சரி என்று சோகமான மனசுடன் வேலை பார்த்தேன்...வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமா பார்ப்பேனுங்க ,,
வேலை நேரத்திலும் ..ஈகரை படிப்பெனுங்க..நண்பர்களை பார்ர்க்காம பேசாம எப்படி இருப்பேன்..சரி என்று ஈகரையை அப்போது ஓபன் பண்ணினா ...ஓபன் ஆச்சுங்க ..ஹாப்பி ஆகி ..துள்ளி குதித்து விட்டேனுங்க.. எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க ,,அப்பறம் தான் தெரிந்தது ,,அது ஆபீஸ் என்று..
இன்று மாட்டிகிட்டேங்க ,,வேலை நேரத்தில் ஈகரைல இருப்பதை கண்டு பிடித்து ,, மீனுவை கேவல படுத்தி விட்டாங்க ,, அட ச்சே ..நீயும் உன் வேலையும் என்று விட்டு வந்து இருப்பேன்.. ,,ஆனா வீட்டில ..அப்பறம் செமை திட்டு வாங்கணுமே ,,என்று அவங்க திட்டை (வீட்டு திட்டை விட அவங்க திட்டு எவளவோ மேலுங்க ) வாங்கிட்டு ,,மௌனமா அழுதேனுங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..இது பெரு மூச்சு...
என்னை போல ஈகரை நண்பர்கள் பலரும் திட்டு வாங்கி இருக்காங்க ,,மீனு சொல்றா..அவங்க சொல்லலை ..அவளவுதானுங்க,, ஈகரை ஜனங்களே கொஞ்சம் உங்கள் அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..ஜனங்களே..
இன்று ஒரு விவாதம் வைத்தேனுங்க ,, மனைவிக்கு வரும் குறும் செய்திகளை ,,அவங்க அனுமதி இல்லாம கணவன் படிக்கலாமா ..என்று ..ஒரு விவாதம் வைத்தால் ..கல்யாணம் ஆன ஒருத்தர் ,,சரியா பதில் அளிக்களை..ஆனா..கல்யாணம் ஆகாத (அவருக்கு சிலவேளை கல்யாணம் ஆயிட்டோ என்ற டவுட் இருக்குங்க ) ஒருவர்..ரொம்ப அழகா பதில் அளித்தாருங்க .என்ன பதில் அது என்பதை.. நீங்க விவாத தளத்தில் சென்று பாருங்க.... .
..
ஒரு அன்பர் ஈகரை கண்ணோட்டம் சின்னதா இருக்கணும் மீனு..ரொம்ப பெரிதா போடுறே நீ..(மீனு மேல் அக்கறையா இல்லை பொறாமையா ) என்று ..ஒரு மிரட்டல் விட்டு இருக்காருங்க.. அவருக்கு பயந்து ..முடிக்கிறேனுங்க கண்ணோட்டத்தை ..நீங்க விரும்பினால்..அந்த நபர் யாரு என்று கண்டு பிடித்து போட்டு தள்ளிடுங்க ,,,
அடுத்த கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
"ன்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,"
ராஜா அண்ணனைத்தானே சொல்லுகிறாய் மீனு [You must be registered and logged in to see this image.]
ராஜா அண்ணனைத்தானே சொல்லுகிறாய் மீனு [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
[You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
ஈகரையில் தொடர்ந்து இருப்பதால் வீட்டில் பல தடவை திட்டு வாங்கியிடுக்கேன் சண்டை குட வந்திருக்கு [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
[You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
நானும் ஈகரையில் தொடர்ந்து இருப்பதால் நண்பர்களிடம் அடி வாங்கி இருக்கிறேன்.....
பொழப்ப பாருடா வெட்டித்தனமா ஈகரைல இருக்காதடான்னு நிறைய திட்டிருக்காங்க நண்பர்கள்.....
சில சமயம் ஈகரையை லாக் பன்னி வச்சிருவாங்க என்னோட கொடுமை தாங்காம அப்பறம் அத ஒப்பன் பன்ன வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்....
இப்ப கூட அவங்களுக்கு தெரியாமதான் ஈகரைல இருக்கேன் நண்பர்களுக்கு தெரிஞ்சா என்னை கண்ணியில் உட்காரவே விட மாட்டாங்க......
என்ன பன்ன ஈகரை நண்பர்கள் கூட பேசாம இருக்க முடியலையே
மீனு உன் கண்ணோட்டத்தை விட அந்த படங்கள் அழகு
பொழப்ப பாருடா வெட்டித்தனமா ஈகரைல இருக்காதடான்னு நிறைய திட்டிருக்காங்க நண்பர்கள்.....
சில சமயம் ஈகரையை லாக் பன்னி வச்சிருவாங்க என்னோட கொடுமை தாங்காம அப்பறம் அத ஒப்பன் பன்ன வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்....
இப்ப கூட அவங்களுக்கு தெரியாமதான் ஈகரைல இருக்கேன் நண்பர்களுக்கு தெரிஞ்சா என்னை கண்ணியில் உட்காரவே விட மாட்டாங்க......
என்ன பன்ன ஈகரை நண்பர்கள் கூட பேசாம இருக்க முடியலையே
மீனு உன் கண்ணோட்டத்தை விட அந்த படங்கள் அழகு
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
பொறாமையா! அது எள்ளளவும் இல்லை, அது பிடிக்காத குணமும் கூட,அக்கறை இருப்பதனால்த்தான் அர்த்தமுள்ளதாக கருத்துக்கள் இருக்கிறது.ஒரு புத்தகத்தில் எத்தனையோ ஆயிரம் விடயங்கள் இருக்கும், ஆனால் ஒரு சிறியதோர் முகவுரை, அப்புத்தகத்தில் அடங்கியிருக்கும் அனைத்து விடயங்களும் சொல்லப்பட்டிருக்கும்.கண்ணோட்டம் என்பது ஓர் மேற்பார்வையே! இன்றைய கண்ணோட்டத்தில் ஈகரை என்றால் என்ன என்பதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. பாராட்டுக்களும் நன்றியும் மீனு!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
» டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
» மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..
» டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
» மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|