Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவனின் போட்டி கவிதை
+2
அசுரன்
ரா.ரா3275
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பூவனின் போட்டி கவிதை
First topic message reminder :
நான்
நிஜம்
நான்
நிழல்
நான்
உயிர்
நான்
சுவாசம்
நான்
மலர்
நான்
நறுமணம்
நான்
நல்லது
நான்
அல்லது
இப்படி எழுத எழுத
இன்பமாய் எழுதும் வரிகளும்
இன்னலில் இடிபட்டு
இரு கண்களும் உடைபட்டு
இடைவிடாமல் ஓடிய கண்ணீர் ....
உண்மை
ஆனால் என்ன
சூடி வந்த சொற்கள்
சுட்டு விட்ட போதில்
சுருண்டு விழுந்தவன் ஆனேன் ...
சுருட்டி வீசப்பட்ட
சுருண்ட பையில்
திரண்ட புழுதியில்
புன்னகைக்கும் உன் பெயர் மட்டும் .
புண்ணான உள்ளத்துக்கு பூவாக ....
(இது எப்படி நாங்களும் எழுதுவோம் பாஸ் ....என்ற சவாலுடன்
இது காதல் டாக்டர் பூவன் எனக்கு தனிமடலில் அனுப்பிய போட்டி கவிதை…தம்பியின் அனுமதியின்றியே இது நம் உறவுகளின் பார்வைக்கு)
நான்
நிஜம்
நான்
நிழல்
நான்
உயிர்
நான்
சுவாசம்
நான்
மலர்
நான்
நறுமணம்
நான்
நல்லது
நான்
அல்லது
இப்படி எழுத எழுத
இன்பமாய் எழுதும் வரிகளும்
இன்னலில் இடிபட்டு
இரு கண்களும் உடைபட்டு
இடைவிடாமல் ஓடிய கண்ணீர் ....
உண்மை
ஆனால் என்ன
சூடி வந்த சொற்கள்
சுட்டு விட்ட போதில்
சுருண்டு விழுந்தவன் ஆனேன் ...
சுருட்டி வீசப்பட்ட
சுருண்ட பையில்
திரண்ட புழுதியில்
புன்னகைக்கும் உன் பெயர் மட்டும் .
புண்ணான உள்ளத்துக்கு பூவாக ....
(இது எப்படி நாங்களும் எழுதுவோம் பாஸ் ....என்ற சவாலுடன்
இது காதல் டாக்டர் பூவன் எனக்கு தனிமடலில் அனுப்பிய போட்டி கவிதை…தம்பியின் அனுமதியின்றியே இது நம் உறவுகளின் பார்வைக்கு)
Last edited by ரா.ரா3275 on Thu Oct 10, 2013 10:38 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவனின் போட்டி கவிதை
புழுதி, புண்ணு, பூவுன்னு சொல்லி பொண்ணு பின்னாடி போனா
மண்ணுன்னு பூவன் சொன்னதா புழுதி வாரி இறச்சுட்டீங்க ராரா
மண்ணுன்னு பூவன் சொன்னதா புழுதி வாரி இறச்சுட்டீங்க ராரா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவனின் போட்டி கவிதை
ராரா நம்ம பூவன் வேளை பளு காரணமாக விடுப்பில் இருக்கிறார். விரைவில் வந்துவிடுவார்.ரா.ரா3275 wrote:உனக்கு தனிமடல் அனுப்ப என்னால் இயலவில்லை தம்பி.மன்னிக்கவும்.
எப்படி முயன்றும் முடியவில்லை.sorry,this user cant receive private message as user name : பூவன் என்றுதான் வருகிறது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூவனின் போட்டி கவிதை
அண்ணே…தம்பியே ஒரு காதல் டாக்டர்…அதெல்லாம் மருந்து போட்டுக்குவான்ணே…யினியவன் wrote:புழுதி, புண்ணு, பூவுன்னு சொல்லி பொண்ணு பின்னாடி போனா
மண்ணுன்னு பூவன் சொன்னதா புழுதி வாரி இறச்சுட்டீங்க ராரா
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவனின் போட்டி கவிதை
ஓ…அப்டியா?...சரி சரி வரட்டும்…தம்பி தனிமடல் அனுப்பினான் இப்போது…அதான் கேட்டேன்…அசுரன் wrote:ராரா நம்ம பூவன் வேளை பளு காரணமாக விடுப்பில் இருக்கிறார். விரைவில் வந்துவிடுவார்.ரா.ரா3275 wrote:உனக்கு தனிமடல் அனுப்ப என்னால் இயலவில்லை தம்பி.மன்னிக்கவும்.
எப்படி முயன்றும் முடியவில்லை.sorry,this user cant receive private message as user name : பூவன் என்றுதான் வருகிறது.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவனின் போட்டி கவிதை
ராரா அண்ணே இந்த மருந்தா?ரா.ரா3275 wrote:அண்ணே…தம்பியே ஒரு காதல் டாக்டர்…அதெல்லாம் மருந்து போட்டுக்குவான்ணே…
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூவனின் போட்டி கவிதை
ஈகரை தள மேம்பாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சனை, தற்பொழுது சரி செய்துள்ளேன். அறியத் தந்தமைக்கு நன்றி!ரா.ரா3275 wrote:உனக்கு தனிமடல் அனுப்ப என்னால் இயலவில்லை தம்பி.மன்னிக்கவும்.
எப்படி முயன்றும் முடியவில்லை.sorry,this user cant receive private message as user name : பூவன் என்றுதான் வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பூவனின் போட்டி கவிதை
ஐய்யோ இது எப்போ? சரியாயிடுச்சா. நன்றிசிவா wrote:ஈகரை தள மேம்பாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சனை, தற்பொழுது சரி செய்துள்ளேன். அறியத் தந்தமைக்கு நன்றி!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூவனின் போட்டி கவிதை
நன்றி சிவா.இப்போது சரியாகிவிட்டது.அனுப்பிவிட்டேன் தனிமடலை அன்புத் தம்பிக்கு.சிவா wrote:ஈகரை தள மேம்பாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சனை, தற்பொழுது சரி செய்துள்ளேன். அறியத் தந்தமைக்கு நன்றி!ரா.ரா3275 wrote:உனக்கு தனிமடல் அனுப்ப என்னால் இயலவில்லை தம்பி.மன்னிக்கவும்.
எப்படி முயன்றும் முடியவில்லை.sorry,this user cant receive private message as user name : பூவன் என்றுதான் வருகிறது.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவனின் போட்டி கவிதை
அப்பாடா! ஈமெயில் போயிடுச்சா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூவனின் போட்டி கவிதை
ஹய்யோ ஹய்யோ தனிமடலுக்கும், மின் அஞ்சலுக்கும் வித்தியாசம் தெரியாத வாத்தியாரா இருக்காரே!!!அசுரன் wrote:அப்பாடா! ஈமெயில் போயிடுச்சா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பூவனின் கவிதை வாத்தியார்...
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» கவிதை போட்டி
» கவிதை போட்டி
» கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» கவிதை போட்டி
» கவிதை போட்டி
» கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|