புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதி காத்தவன்  I_vote_lcapஅமைதி காத்தவன்  I_voting_barஅமைதி காத்தவன்  I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
அமைதி காத்தவன்  I_vote_lcapஅமைதி காத்தவன்  I_voting_barஅமைதி காத்தவன்  I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
அமைதி காத்தவன்  I_vote_lcapஅமைதி காத்தவன்  I_voting_barஅமைதி காத்தவன்  I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
அமைதி காத்தவன்  I_vote_lcapஅமைதி காத்தவன்  I_voting_barஅமைதி காத்தவன்  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
அமைதி காத்தவன்  I_vote_lcapஅமைதி காத்தவன்  I_voting_barஅமைதி காத்தவன்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதி காத்தவன்  I_vote_lcapஅமைதி காத்தவன்  I_voting_barஅமைதி காத்தவன்  I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
அமைதி காத்தவன்  I_vote_lcapஅமைதி காத்தவன்  I_voting_barஅமைதி காத்தவன்  I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அமைதி காத்தவன்  I_vote_lcapஅமைதி காத்தவன்  I_voting_barஅமைதி காத்தவன்  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அமைதி காத்தவன்  I_vote_lcapஅமைதி காத்தவன்  I_voting_barஅமைதி காத்தவன்  I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதி காத்தவன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 10, 2013 9:45 pm

ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு
வந்தான் .ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில்
சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று
போட்டிருந்தது.
-
நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.
கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில்
சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று
நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
-
அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர்
அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும்
விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம்
கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள்
ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம்
போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.
ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும்
செலுத்தினால் போதும்,''என்றார்.
-
உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில்
ஏறினர்.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ
வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.
வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை.
-
கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,
நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்ய
வில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.அந்தக் கஞ்சனும்
பெருமையாக,''எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல
இருந்தது. ஆனாலும் சமாளித்து விட்டேன்,'' என்றான்.
-
அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,கஞ்சன்
சொன்னான்,''என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக்
கீழே விழுந்தபோதுதான்..!
-
====================================
>ஜெயராஜன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Oct 10, 2013 9:52 pm



ஹாஹாஹாஹாஹாஹா…சிரிப்ப அடக்க முடியவில்லை




அமைதி காத்தவன்  224747944

அமைதி காத்தவன்  Rஅமைதி காத்தவன்  Aஅமைதி காத்தவன்  Emptyஅமைதி காத்தவன்  Rஅமைதி காத்தவன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 10, 2013 10:27 pm

அடப்பாவி. இந்த அளவுக்கா நீ கல்நெஞ்ச கஞ்சன். அமைதி காத்தவன்  745155 அமைதி காத்தவன்  745155

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக