புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
Page 1 of 1 •
அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
#1021791சமூக நலத் துறை மூலம், பல்வேறு திட்டங்களில் அளிக்கப்படும் நேரடி உதவித் தொகை பணத்திற்கு, திருவொற்றியூர் மண்டலத்தில், ஒரு சில அரசியல்வாதிகள் உரிமை கொண்டாடி வருகின்றனர். அம்மா கொடுக்கும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு?' என்ற பாணியில் பயனாளிகளை மிரட்டி வசூல் செய்து வருவதாக புகார்கள் எழுந்து உள்ளன.
திருவொற்றியூர் மண்டலத்தில், வார்டு 1 மற்றும் 2ல் நடத்தப்பட்ட அம்மா திட்ட' சிறப்பு முகாம் மூலம், முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என, 1,137 பேர் உதவித்தொகை பெற அனுமதி பெற்று, பயன்அடைந்தனர்.
ஒன்றாம் வார்டை சேர்ந்தவர்களில், பெரும்பாலோர் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்பதால், உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது முதல், தொகையை பெற்றுத் தருவது வரை, வார்டு கவுன்சிலரின் ஆதரவாளர்கள் உதவி'யாக செய்து கொடுத்து உள்ளனர்.
தற்போது, ஒன்றாவது வார்டு கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர்கள் என, கூறப்படும், சித்ரா (அந்த பகுதி மலிவு விலை உணவக மேற்பார்வையாளர்) மற்றும் எண்ணுார் பகுதி அ.தி.மு.க., 14வது வட்ட கழகச் செயலர் நாகபூஷணம், அவரது மனைவி குஜராத்தி ஆகியோர், தாங்கள் செய்த உதவிக்கு, 3,000 ரூபாய் கைமாறு' வேண்டும் என, கேட்டு பயனாளிகளை மிரட்டி வருவதாக புகார் எழுந்து உள்ளது.
அடி, உதை:
மொத்தமாக 3,000 ரூபாய் தர இயலாவிட்டால், மாதம் 1,000 ரூபாய் வீதம் தவணை முறையில் வசூல் நடப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர். முதலாவது வார்டிற்கு உட்பட்ட, சத்தியவாணி முத்து நகர், முதல் தெருவில் வசிக்கும் மகேஸ்வரி என்பவரிடம் இரண்டாவது தவணைக்கான பணம் கேட்டு உள்ளனர்.
மகேஸ்வரி பணம் தர மறுத்ததால், வட்டச் செயலர் நாகபூஷணம் மற்றும் அவரது மனைவி குஜராத்தி ஆகியோர், மகேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மகேஸ்வரி, எண்ணுார் காவல்நிலையத்தில், வட்டச் செயலர் நாகபூஷணம் மற்றும் அவரது மனைவி மீது எழுத்துப் பூர்வமாக புகார் அளித்து உள்ளார். மேலும், எண்ணுார், நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், கவுன்சிலர் எழிலரசி பணம் கேட்டு மிரட்டுவதாக, எம்-5 காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வீடியோவில் பதிவு:
இதுகுறித்து, கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர் சித்ரா என்பவர் சிலரிடம் பேசிய போது, அந்த பகுதிவாசிகள், அதை வீடியோவில் பதிவு செய்து, ஆதாரமாக வைத்து உள்ளனர். அதில், நான் கட்சிக்காக அதிகம் கஷ்டப்பட்டு உள்ளேன். அதற்காகத் தான் பணம் பெற்றேன். அம்மா கொடுக்கும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு?'' என, சித்ரா பேசியதாக பதிவாகி உள்ளது. இதேபோல், அந்த பகுதி தபால்காரர் பேசியது குறித்து பதிவாகி உள்ள வீடியோவில், சித்ரா என்பவர் வீட்டில், 25 பயனாளிகளுக்கான உதவித் தொகை பணத்தை கொடுத்தேன்,'' என, ஒப்புக் கொண்டு உள்ளார்.
செல்வாக்கு விளையாடுகிறது?
மிரட்டல் பிரச்னை குறித்து, அந்த பகுதி பயனாளிகள் சிலர் கூறியதாவது:
இந்த பகுதியில், இதுவரை, ஆயிரம் பேர், உதவித் தொகை பெற தேர்வாகி உள்ளனர். அதில் சத்தியவாணி முத்து நகர் பகுதியில், 150 பேர்; நெட்டுக் குப்பம் பகுதியில், 110 பேர், உதவித் தொகை பெற பணம் கொடுத்துள்ளோம்.
சத்தியவாணி முத்து நகர் பகுதியில் சிலரிடம், முதல் மாத தவணையாக, ஆயிரம் ரூபாய் பெற்று உள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டும், கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர்கள், சித்ரா மற்றும் குஜராத்தி ஆகியோருக்கு, கட்சியில் செல்வாக்கு உள்ளதால், பலர் புகார் தெரிவிக்க மறுக்கின்றனர். இதுசம்பந்தமாக, ஏற்கனவே போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏழை, எளியவர்கள், முதல்வர் அறிவிக்கும் இதுபோன்ற திட்டங்களால் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய சிலர், கட்சியின் பெயரைச் சொல்லி, பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகையை, பறித்து விடுகின்றனர்.
இவ்வாறு, அந்த பகுதிவாசிகள் கூறினர்.
தினமலர்
திருவொற்றியூர் மண்டலத்தில், வார்டு 1 மற்றும் 2ல் நடத்தப்பட்ட அம்மா திட்ட' சிறப்பு முகாம் மூலம், முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என, 1,137 பேர் உதவித்தொகை பெற அனுமதி பெற்று, பயன்அடைந்தனர்.
ஒன்றாம் வார்டை சேர்ந்தவர்களில், பெரும்பாலோர் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்பதால், உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது முதல், தொகையை பெற்றுத் தருவது வரை, வார்டு கவுன்சிலரின் ஆதரவாளர்கள் உதவி'யாக செய்து கொடுத்து உள்ளனர்.
தற்போது, ஒன்றாவது வார்டு கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர்கள் என, கூறப்படும், சித்ரா (அந்த பகுதி மலிவு விலை உணவக மேற்பார்வையாளர்) மற்றும் எண்ணுார் பகுதி அ.தி.மு.க., 14வது வட்ட கழகச் செயலர் நாகபூஷணம், அவரது மனைவி குஜராத்தி ஆகியோர், தாங்கள் செய்த உதவிக்கு, 3,000 ரூபாய் கைமாறு' வேண்டும் என, கேட்டு பயனாளிகளை மிரட்டி வருவதாக புகார் எழுந்து உள்ளது.
அடி, உதை:
மொத்தமாக 3,000 ரூபாய் தர இயலாவிட்டால், மாதம் 1,000 ரூபாய் வீதம் தவணை முறையில் வசூல் நடப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர். முதலாவது வார்டிற்கு உட்பட்ட, சத்தியவாணி முத்து நகர், முதல் தெருவில் வசிக்கும் மகேஸ்வரி என்பவரிடம் இரண்டாவது தவணைக்கான பணம் கேட்டு உள்ளனர்.
மகேஸ்வரி பணம் தர மறுத்ததால், வட்டச் செயலர் நாகபூஷணம் மற்றும் அவரது மனைவி குஜராத்தி ஆகியோர், மகேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மகேஸ்வரி, எண்ணுார் காவல்நிலையத்தில், வட்டச் செயலர் நாகபூஷணம் மற்றும் அவரது மனைவி மீது எழுத்துப் பூர்வமாக புகார் அளித்து உள்ளார். மேலும், எண்ணுார், நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், கவுன்சிலர் எழிலரசி பணம் கேட்டு மிரட்டுவதாக, எம்-5 காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வீடியோவில் பதிவு:
இதுகுறித்து, கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர் சித்ரா என்பவர் சிலரிடம் பேசிய போது, அந்த பகுதிவாசிகள், அதை வீடியோவில் பதிவு செய்து, ஆதாரமாக வைத்து உள்ளனர். அதில், நான் கட்சிக்காக அதிகம் கஷ்டப்பட்டு உள்ளேன். அதற்காகத் தான் பணம் பெற்றேன். அம்மா கொடுக்கும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு?'' என, சித்ரா பேசியதாக பதிவாகி உள்ளது. இதேபோல், அந்த பகுதி தபால்காரர் பேசியது குறித்து பதிவாகி உள்ள வீடியோவில், சித்ரா என்பவர் வீட்டில், 25 பயனாளிகளுக்கான உதவித் தொகை பணத்தை கொடுத்தேன்,'' என, ஒப்புக் கொண்டு உள்ளார்.
செல்வாக்கு விளையாடுகிறது?
மிரட்டல் பிரச்னை குறித்து, அந்த பகுதி பயனாளிகள் சிலர் கூறியதாவது:
இந்த பகுதியில், இதுவரை, ஆயிரம் பேர், உதவித் தொகை பெற தேர்வாகி உள்ளனர். அதில் சத்தியவாணி முத்து நகர் பகுதியில், 150 பேர்; நெட்டுக் குப்பம் பகுதியில், 110 பேர், உதவித் தொகை பெற பணம் கொடுத்துள்ளோம்.
சத்தியவாணி முத்து நகர் பகுதியில் சிலரிடம், முதல் மாத தவணையாக, ஆயிரம் ரூபாய் பெற்று உள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டும், கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர்கள், சித்ரா மற்றும் குஜராத்தி ஆகியோருக்கு, கட்சியில் செல்வாக்கு உள்ளதால், பலர் புகார் தெரிவிக்க மறுக்கின்றனர். இதுசம்பந்தமாக, ஏற்கனவே போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏழை, எளியவர்கள், முதல்வர் அறிவிக்கும் இதுபோன்ற திட்டங்களால் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய சிலர், கட்சியின் பெயரைச் சொல்லி, பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகையை, பறித்து விடுகின்றனர்.
இவ்வாறு, அந்த பகுதிவாசிகள் கூறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
#1021847- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவங்க எல்லாம் திருந்த மாட்டாங்கப்பா
Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
#1021853- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
புறங்கையை நக்க மட்டும் மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தேனை முழுசா குடிச்சிடுறாங்களேayyasamy ram wrote:
தேனெடுப்பவர் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டார்
என்று ஒரு பழமொழி உள்ளது...!
Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
#1021904- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒன்னையும் புடுங்கால்ல புடிங்கிக்கறாங்க ஹா ஹாரா.ரா3275 wrote:ம்ம்ம்…எரியற வீட்ல புடுங்குறது ஆதாயம்…
Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
#0- Sponsored content
Similar topics
» குடிச்சா என்ன தப்பு... அடிச்சா என்ன தப்பு? - பளீர் பொளேர் விஜயகாந்த்
» நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ்
» ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை...
» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
» தரித்திர யோகம் என்ன பலனைத் தரும்? பரிகாரங்கள் என்ன?
» நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ்
» ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை...
» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
» தரித்திர யோகம் என்ன பலனைத் தரும்? பரிகாரங்கள் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|