புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
1 Post - 4%
viyasan
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_lcapதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_voting_barதனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 10, 2013 12:45 pm

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Tamil_News_thumb_82393520131010115338

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Tamil_News_large_82393520131010115357

தூத்துக்குடி : வல்லநாட்டு அரிவான்னா ரொம்ப பேமஸ், இந்த அருவாள் வைத்திருப்பவர் கொடூர கொலை காரன் என்று இதனை ஒட்டிய கிராமங்களில் ஒரு பேரு உண்டு. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு அடிக்கடி கொலை நடப்பது சாதாரண விஷயம். குறிப்பாக இங்கு கொலை செய்வதற்கெனவே சில வடிவில் அரிவாள் தயார் செய்யப்படும். வல்லநாட்டில் இருந்து அரிவாள் வாங்கி வச்சுருக்கேன் என்று பெருமையாக சில கொடூரர்கள் சொல்வதை கேட்க முடியும். தற்போது இந்த ஊரு அருவாள் இங்குள்ள தனியார் கல்லூரி முதல்வரை காவு வாங்கியிருக்கிறது.

வல்லநாட்டில் இன்பென்ட் ஜீசஸ் என்ற பொறியியல் கல்லூரி உள்ளது.. இங்கு சுமார் 2 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு 9 மணியளவில் முதல்வர் சுரேஷ் காரில் வந்து இறங்கினார். இந்நேரத்தில் தயாராக இருந்த 3 பேர் கொண்ட மாணவ கும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் கல்லூரியில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முதல்வர் சுரேஷ் உயிருக்கு போராடியி நிலையில் பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியில் இவரது உயிர் பிரிந்தது.

மாணவர் வெறிக்கு காரணம்: இந்த கொலையில் இங்கு படிக்கும் 3 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு முதல்வரே காரணம் என்று இவர் மீது மாணவர்கள் ஆத்திரமுற்றனர். இதனையடுத்து இவரை கொலை செய்ய மாணவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது. 3 பேரும் முறப்பநாடு போலீசில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இதனை உறுதி செய்யவில்லை.


கொலையாளிகள் யார் ? இந்த கல்லூரியில் வெளியூர் மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இதில் நெல்லையில் தங்கி பல மாணவர்கள் பஸ்சில் வருவது வழக்கம். இப்படி வரும்போது இரு தரப்பினர் மாணவர்கள் மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக முதல்வர், மாணவர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்தார். இந்த பெயர் விவரம் வருமாறு: டேனீஸ் ( வயது 23 ) சிவகங்கை மாவட்டம், பிச்சைக்கண்ணு ( 23 ) , நாசரேத், பிரபாகர் (23), கீழ் வேலூர் , நாகப்பட்டினம். இந்த 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆத்திரத்தினால் முதல்வர் சுரேஷை கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


-- dinamalar




soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 10, 2013 12:48 pm

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Tamil-Daily-News_78896731139

தூத்துக்குடி அருகே இன்று காலையில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரி முதல்வராக நெல்லை மாவட்டம் சேர்ந்தமரத்தைச் சேர்ந்த சுரேஷ் (55) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பாளையங்கோட்டை ரகுமத்நகரில் தங்கியிருந்து கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் சுரேஷ் தனது காரில் கல்லூரிக்கு சென்றார். காலை 8.30 மணியளவில் கல்லூரி வளாகத்திற்குள் காரை நிறுத்திய அவர், காரை விட்டு கீழே இறங்கினார். அப்போது கார்ஷெட்டில் மறைந்திருந்த 3 பேர் கும்பல் திடீரென்று அரிவாளுடன் பாய்ந்து வந்து சுரேசை சரமாரியாக வெட்டினர்.

இதை சற்றும் எதிர்பாராத அவர் தடுமாறி கீழே விழுந்தார். எனினும், அந்த கும்பல் அவரை தொடர்ந்து அவரை வெட்டியது. உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. உடனடியாக சுரேசை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்.பி. துரை, டிஎஸ்பி நாராயணன் மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் தப்பியோடிய 3 பேரும் கல்லூரி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடம் வழியாக சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து முறப்பநாடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், அதே கல்லூரியில் பிடெக் 4ம் ஆண்டு படிக்கும் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் டேனியஸ் (22), ஏரோநாட்டிக்கல் 4ம் ஆண்டு படிக்கும் நாசரேத்தை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவரின் மகன் பிச்சைகண்ணன் (21), பி.இ. சிவில் 3ம் ஆண்டு படிக்கும் நாகப்பட்டனம் கீழமேலூரை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் பிரபாகரன் (21) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் மூவரும்தான் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த சில தினங்களுக்கு டேனியஸ் உள்ளிட்ட 3 மாணவர்களும் கல்லூரி பஸ்சில் வரும்போது இடம்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் சுரேசிடம் புகார் செய்யப்பட்டது. இதை விசாரித்த முதல்வர் சுரேஷ், அந்த 3 மாணவர்களையும் அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும், இடம் பிடிப்பதில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, 3 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்ததோடு, அவர்களின் பெற்றோரை அழைத்து வருமாறு சுரேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேனியஸ் உள்ளிட்ட 3 பேரும் சுரேசை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-- dinakaran

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 10, 2013 1:09 pm

என்ன கொடுமை இது ..

மாதா பிதா குரு தெய்வம் என்பது எல்லாம் இனி எழுத்தில் மட்டுமே போல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 10, 2013 3:20 pm

ஒரு கேடுகெட்ட சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! ஆசிரியப் பணி புனிதமானது என்பர், இதுபோன்ற மாணவர்கள் இருந்தால் இனிமேல் ஆசிரியர்களும் ஆயுதங்களுடன் தான் பள்ளிக்கு வரவேண்டும்!



தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 10, 2013 3:33 pm

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Y5JXB4ktQnAXJNAbqgdg+10-tuticorin-murder-students-1

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 10, 2013 10:50 pm

சீரழிந்த மாணவர்கள் சொல்லும் சால்ஜாப்பு... மனஉளைச்சல் ஆயிட்டேன்னு.. இந்த கால மாணவர் சமுதாயம் சீரழிய பெற்றோர்களுக்கு வாழ்க்கை குறித்து சரியான முதிர்ச்சியின்மையே காரணம். அதனால் தான் இதுபோன்ற கொலைகள் நடக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக