ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

+5
ayyasamy ram
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
மாணிக்கம் நடேசன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by சிவா Wed Oct 09, 2013 3:42 pm

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

இடும்பைகூர் என் வயிறே -துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே;
ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - (கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்;
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்;
உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.



வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை

(இறுதி வரிக்கான விளக்கம் சரியானதாக உள்ளதா என்பதை விளக்கவும்)


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 09, 2013 4:01 pm

ஐயையோ, ஐயையோ, இத வேற கேக்கனுமா, பொண்டாட்டி கூட வாழ்ரது தான் பெரிய கடினமில்ல அது கொடும. நெனைச்சத சாப்பிட முடியல, உப்பி கம்மி, சீனி கம்மி, சோறு கம்மி, எல்லாமேமேமேமேமே கம்மி. வெளியில போய் சாப்பிடலாம்னா பணம் இல்ல. பென்சன் எல்லாம் அன்றே பறிமுதல். வாழ்க்கையே பெரும் போராட்டம். எனவே கனம் கோர்ட்டார் அவர்களே மனைவியுடன் அதுவும் நாற்பது வாழ்வதுதான் கொடுமைன்னு தீர்ப்பு வழங்குங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Oct 09, 2013 5:14 pm

நீங்கள் அருமை  என்று கூறியது பொருந்தும் ஆனாலும் அரிது  என்றிருந்தால் இன்னும் பொருத்தம்.உதாரணம் கிடைப்பருமை அதாவது கிடைப்பதற்க்கு அரிதான )


Last edited by செம்மொழியான் பாண்டியன் on Wed Oct 09, 2013 5:30 pm; edited 2 times in total


[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by சிவா Wed Oct 09, 2013 5:16 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:நீங்கள் அருமை என்று கூறியது பொருந்தும் ஆனாலும் அரிது என்றிருந்தால் இன்னும் பொருத்தம்
நன்றி செம்மொழியான் பாண்டியன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by ரேவதி Wed Oct 09, 2013 5:17 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐயையோ, ஐயையோ, இத வேற கேக்கனுமா, பொண்டாட்டி கூட வாழ்ரது தான் பெரிய கடினமில்ல அது கொடும. நெனைச்சத சாப்பிட முடியல, உப்பி கம்மி, சீனி கம்மி, சோறு கம்மி, எல்லாமேமேமேமேமே கம்மி. வெளியில போய் சாப்பிடலாம்னா பணம் இல்ல. பென்சன் எல்லாம் அன்றே பறிமுதல். வாழ்க்கையே பெரும் போராட்டம். எனவே கனம் கோர்ட்டார் அவர்களே மனைவியுடன் அதுவும் நாற்பது வாழ்வதுதான் கொடுமைன்னு தீர்ப்பு வழங்குங்க.
பெண்களை குறை சொல்வதே இந்த ஆண்களுக்கு வேலை போல யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் 433338962 


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by ayyasamy ram Wed Oct 09, 2013 5:25 pm

சர்க்கரை வியாதிகாரர் ஒருவர் நீண்ட காலம்
வாழ்ந்து சொர்க்கம் போனார்...
-
அங்கு விதவிதமான இனிப்புகள் அடுக்கி வைக்கப்
பட்டிருந்தன...
-
தனக்கு சர்க்கரை வியாதி என்பதை தெரிவித்து இவற்றை
சாப்பிடலாமா என்று கேட்டார்..
-
நீர் இருப்பது சொர்க்கம்யா..எத வேணா எடுத்து சாப்பிடு
ஒண்ணும் பண்ணாதுன்னு சொன்னாங்க...
-
பயங்கர டென்சன்ல மனைவியைத் திட்ட ஆரம்பித்து
விட்டார்...ஏனாம்..?
-
சர்க்கரையைக் கண்ணிலே காட்டாம இத்தனை நாள்
கொடுமை பண்ணி நீண்ட வருஷம் வாழ வெச்சுட்டாளே
என்றுதான்..!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by சிவா Wed Oct 09, 2013 5:27 pm

ayyasamy ram wrote:சர்க்கரை வியாதிகாரர் ஒருவர் நீண்ட காலம்
வாழ்ந்து சொர்க்கம் போனார்...
-
அங்கு விதவிதமான இனிப்புகள் அடுக்கி வைக்கப்
பட்டிருந்தன...
-
தனக்கு சர்க்கரை வியாதி என்பதை தெரிவித்து இவற்றை
சாப்பிடலாமா என்று கேட்டார்..
-
நீர் இருப்பது சொர்க்கம்யா..எத வேணா எடுத்து சாப்பிடு
ஒண்ணும் பண்ணாதுன்னு சொன்னாங்க...
-
பயங்கர டென்சன்ல மனைவியைத் திட்ட ஆரம்பித்து
விட்டார்...ஏனாம்..?
-
சர்க்கரையைக் கண்ணிலே காட்டாம இத்தனை நாள்
கொடுமை பண்ணி நீண்ட வருஷம் வாழ வெச்சுட்டாளே
என்றுதான்..!!!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by ayyasamy ram Wed Oct 09, 2013 5:29 pm

ஒரு சாண் வயிறே இல்லாட்டா
இந்த உலகத்துல ஏது கலாட்டான்னு..
சினிமா பாடல் ஒன்றுள்ளது..!
-
ஒளவையார் சொன்ன அரிது என்ற சொல்லுக்கு
கடினம், கஷ்டமானது என்ற பொருளே பொருந்தும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by ராஜா Wed Oct 09, 2013 5:34 pm

ayyasamy ram wrote:ஒளவையார் சொன்ன அரிது என்ற சொல்லுக்கு
கடினம், கஷ்டமானது என்ற பொருளே பொருந்தும்
 
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by யினியவன் Wed Oct 09, 2013 5:36 pm

அந்த வயிரோடு வாழ்வது கடினம் என்றே அர்த்தமாகும் சிவா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Empty Re: யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum