ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதியதோர் உலகம்

+5
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
அருண்
யினியவன்
Manik
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புதியதோர் உலகம் Empty புதியதோர் உலகம்

Post by Manik Wed Oct 09, 2013 2:56 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இது ஒரு சிறுகதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை.

புதிதாக பிறந்தான் உலகத்தில் 1990ம் ஆண்டு சொர்க்கபூமியில் தாய் தேவதை தந்தை தேவன். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் கதிர் இன்று சென்னை கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கு ஒரு கெட்ட பழக்கம் யாரிடத்திலும் கொஞ்சம் அதிகமாகவே பாசத்தை வைத்துவிடுவான் அவர்கள் பிரியும் போது மிகவும் கஷ்டப்படுவான்.

அப்போதுதான் அவனுக்கு கல்லூரியில் ஒரு பெண் நண்பி கிடைத்தாள். அவளுடன் பேச ஆரம்பித்த 3 வாரத்திலேயே நெருக்கமான நட்புக்கு அன்பு வைத்துவிட்டான். அவளும் அதேபோல் இருக்க இந்த நட்பு நிலைத்துநிற்குமா என்று சந்தேகம் எழுந்தது இருவரிடத்திலும். அதனால் அவர்களே ஒரு போட்டி வைத்தார்கள். இருவரும் குறுந்தகவல் 30 நாட்களுக்கு அனுப்பாமல் இருப்போம் நேரிலும் பார்க்க வேண்டாம் பேச வேண்டாம் என்று இந்த போட்டி சற்று கடுமையாகவே இருந்தது இருவரிடத்திலும்.

முதல் நாளிலேயே கதிர் மிகவும் சிரமப்பட்டுதான் நேரத்தை கழித்தான். ஒவ்வொரு நிமிடமும் செல்போன் சத்தம் கேட்கும் நேரத்திலெல்லாம் குறுந்தகவல் அவளிடம் இருந்து வந்ததா என்று பார்க்க அவன் நண்பனின் செல்போன் சத்தம் போட்டாலும் அதிலும் குறுந்தகவல் வந்திருக்கிறதா அவளிடம் இருந்து பார்ப்பான். இப்படியே நாட்கள் ஓட 30 நாள் முடிந்த பிறகு செல்போனையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க கதிர் ஒரு மனநோயாளி போல் மாறியது அவனுக்கு தெரியவில்லை. அவள் நேரில் வந்து கதிருடன் பேச முயற்சிக்கிறாள் ஆனால் கதிரோ செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளிடம் இருந்து குறுந்தகவல் வருகின்றனவா என்று ......... அவள் சென்றுவிட்டாள் இவன் நம்முடன் பேசாமல் செல்போனையே பார்த்துக் கொண்டிருக்கிறானே என்று

அதிக பாசம் வைத்தால் அதிக சோகம் என்றுதான் சொல்வார்கள். இன்றைய தலைமுறையில் அதிக பாசம் வைத்துவிட்டால் மனநோய் நிச்சயம் என்றுதான் சொல்லவேண்டும்.

நாள் முழுவதும் குறுந்தகவலும் முகநூலும் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு கதை இதை படித்தாலாவது இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் செல்போன் நமது அத்தியாவசிய பொருள் அதையே நாம் வாழ்க்கையில் முக்கியமாக நினைக்க வேண்டாம்......

அனைவருக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by யினியவன் Wed Oct 09, 2013 3:10 pm

குறுஞ்செய்தி கதையுடன் வந்து நல்ல கருத்து சொன்ன மாணிக் பாஷா புதியதோர் உலகம் 3838410834 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by Manik Wed Oct 09, 2013 3:13 pm

நன்றி அண்ணா

எப்படி இருக்கீங்க பாத்து ரொம்ப நாள் ஆச்சு...........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by அருண் Wed Oct 09, 2013 3:14 pm

நல்லதொரு விழிப்புணர்வு மாணிக்!

நமக்கு தெரியாமலே ஈர்ப்பு ஏற்பட்டு அடிக்ட் ஆகி விடுகிறோம்.சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by யினியவன் Wed Oct 09, 2013 3:16 pm

திருவிழாவுக்கு வந்துட்டு போனீங்க அப்புறம் இப்பதான் நீங்க வரீங்க புன்னகை

இணயப் பூங்கா கலகலப்புடன் இருக்கும் என்று நம்புகிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by ஜாஹீதாபானு Wed Oct 09, 2013 3:17 pm

விழிப்புணர்வு கதை அருமை

இனிமேயாச்சும் நீ திருந்து


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by Manik Wed Oct 09, 2013 3:18 pm

இந்த கதை உங்களுக்குத்தான் பாட்டி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by ஜாஹீதாபானு Wed Oct 09, 2013 3:20 pm

Manik wrote:இந்த கதை உங்களுக்குத்தான் பாட்டி
ஆமாமா நான் தானே உன்னைப் போல எந்த நேரமும் மெசேஜ் பண்ணுறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by Manik Wed Oct 09, 2013 3:23 pm

மெசேஜா நானா அய்யோ காமெடி பன்னாதீங்க பாட்டி

நான் மெசேஜ் கூட பன்ன மாட்டேங்கிறேன்னு எத்தனை பேர் திட்டுறாங்க தெரியுமா புன்னகை 



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by M.M.SENTHIL Wed Oct 09, 2013 3:26 pm

அறிவியல் வளர்ச்சி சிலசமயத்தில் மன வளர்ச்சியை பாதிக்கத்தான் செய்கிறது.
செல்போன் இல்லாவிட்டால் இறந்தே விடுவார்கள் நாளைய இந்தியாவின் தூண்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

புதியதோர் உலகம் Empty Re: புதியதோர் உலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum