புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
5 Posts - 12%
heezulia
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
3 Posts - 7%
Raji@123
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
1 Post - 2%
prajai
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_m10ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 5:43 pm


சித்திரை மாத பௌர்ண மிக்கு தனிச் சிறப்பு
உண்டு. அந்த நன்னாளில் ரமணாசிரமத்தில் நடந்த
சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று.
-
ஆசிரமத்தில் உணவு உண்ட பின்னர் ஓய்வடுத்த
சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு
தன் வயிற்றைத் தடவியபடி ஒளவையாரின் பாடல் ஒன்றைப்
பாடினாரராம்
-
''ஒருநாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளைக்கு
ஏலென்றால் ஏலாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது''
-
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு
மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.
-

''ஒரு நாழிகை வயிறு எற்கு
ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை
உண்பது ஓயாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் உயிரே
உன்னோடு வாழ்தல் அரிது''
-

பாடலின் பொருள் இதுதான்:

''ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய
எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை.
ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை
நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை.
எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே!
உன்னோடு வாழ்தல் அரிது.''

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ''விளையாட்டுக்காக
எழுதிப் பாடினேன்'' என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது
விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?
-
ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு,
வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!
-
----------------------------------------
நன்றி: ஆன்மிக தகவல் (இணையம்)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 10, 2013 8:30 am

இதை நேர் எதிராக எடுத்துக்கொள்ள வேன்டும். வயிறு பசியோடு வாடும் ஏழைகள் நிறைய பேர் நாட்டில் இருக்க, ஓயாது வயிறு புடைக்க விதவிதமாய் உண்ணும் மனிதா, ஏழைகளையும் கண்ணோக்குவாயாக என்று பொருள் கொள்ளுமாறு பாடியிருப்பார் ரமணர்.

பசித்த மக்களுக்கு வயிறார உணவளித்தால் அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என்று சொன்னவர் ரமணர். உயிர்களின் வலிகளை உணர்ந்த ஞானி அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக