Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 24
3 posters
Page 1 of 1
அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 24
***
பூங்காவின் மையத்தில்
கொஞ்சம் இடைவெளிவிட்டு
அமர்ந்திருக்கிறோம் நாம்
அந்த இடைவெளியில்
நமது குழந்தையைப்போல்
அமர்ந்திருக்கிறது காற்று !
***
எனது விரல்கள்
உன்னையும்
உனது விரல்கள்
என்னையும்
தொட்டுவிடக் கூடாது
என்று கவனமாக
நடந்து கொண்டிருக்கிறோம்
தோள்கள் இரண்டும்
உரசிக்கொண்டிருக்கிறது !
***
எனது வீட்டிற்கும்
தூக்கணாம் குருவிக்
கூட்டிற்கும்
ஒரு வித்தியாசம்தான்
எனக்கு
வீட்டினுள் ஊஞ்சல்
அதற்கு
ஊஞ்சலில் வீடு !
***
அனாதைத்
தேனீக்கள்
பூக்களை மார்பாக்கி
பாலூட்டுகிறது
பூச்செடிகள் !
***
நெற்றியில்
முத்தமிடுவதிலும்
முந்தானையில்
முகம் துடைப்பதிலும்
அன்பின் ஆழம்
என்னவென்று
அறியவைத்தவள் நீ !
***
அழகு ததும்பிய
நிலா மகளை
ஒளித்து வைக்கும்
முயற்சியில்
ஓடிக்கொண்டே
இருக்கிறது மேகம் !
***
இதுவரை அம்மா
இல்லாத வருத்தம்
இன்று முதல்
இல்லை என்கிறாள்
என் தோளில் சாய்ந்தபடி !
***
ஐந்து வருடங்களுக்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறாள் அவள்
அறுபது வயதிற்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறேன் நான் !
***
கருவேலங்கட்டிற்குள்
கதறிக் கொண்டிருக்கிறது
சில்வண்டு
அதைக்
கண்டுகொள்ளாமல்
கடந்துவருகிறது
காற்று !
***
உன்னைப்
புரிந்துகொள்ள
ஆசைப்பட்டு
மௌனத்தின் மொழியை
மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கிறேன் !
***
அன்புடன்,
அகல்
Original Source: http://kakkaisirakinile.blogspot.com/2013/10/24.html
பூங்காவின் மையத்தில்
கொஞ்சம் இடைவெளிவிட்டு
அமர்ந்திருக்கிறோம் நாம்
அந்த இடைவெளியில்
நமது குழந்தையைப்போல்
அமர்ந்திருக்கிறது காற்று !
***
எனது விரல்கள்
உன்னையும்
உனது விரல்கள்
என்னையும்
தொட்டுவிடக் கூடாது
என்று கவனமாக
நடந்து கொண்டிருக்கிறோம்
தோள்கள் இரண்டும்
உரசிக்கொண்டிருக்கிறது !
***
எனது வீட்டிற்கும்
தூக்கணாம் குருவிக்
கூட்டிற்கும்
ஒரு வித்தியாசம்தான்
எனக்கு
வீட்டினுள் ஊஞ்சல்
அதற்கு
ஊஞ்சலில் வீடு !
***
அனாதைத்
தேனீக்கள்
பூக்களை மார்பாக்கி
பாலூட்டுகிறது
பூச்செடிகள் !
***
நெற்றியில்
முத்தமிடுவதிலும்
முந்தானையில்
முகம் துடைப்பதிலும்
அன்பின் ஆழம்
என்னவென்று
அறியவைத்தவள் நீ !
***
அழகு ததும்பிய
நிலா மகளை
ஒளித்து வைக்கும்
முயற்சியில்
ஓடிக்கொண்டே
இருக்கிறது மேகம் !
***
இதுவரை அம்மா
இல்லாத வருத்தம்
இன்று முதல்
இல்லை என்கிறாள்
என் தோளில் சாய்ந்தபடி !
***
ஐந்து வருடங்களுக்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறாள் அவள்
அறுபது வயதிற்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறேன் நான் !
***
கருவேலங்கட்டிற்குள்
கதறிக் கொண்டிருக்கிறது
சில்வண்டு
அதைக்
கண்டுகொள்ளாமல்
கடந்துவருகிறது
காற்று !
***
உன்னைப்
புரிந்துகொள்ள
ஆசைப்பட்டு
மௌனத்தின் மொழியை
மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கிறேன் !
***
அன்புடன்,
அகல்
Original Source: http://kakkaisirakinile.blogspot.com/2013/10/24.html
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 24
ஐதராபாத் அகல்
அமெரிக்க அகலானவுடன்
வந்த கவிதை நன்று அகல்
அகன்றாலும் அகலாது இருக்கவும்
அமெரிக்க அகலானவுடன்
வந்த கவிதை நன்று அகல்
அகன்றாலும் அகலாது இருக்கவும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 13
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 19
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 20
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 22
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 19
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 20
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 22
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|