புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
56 Posts - 64%
heezulia
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
51 Posts - 64%
heezulia
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat 21 Sep 2013 - 8:45

இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! 9735633819_153821a69f_o

"அறச் செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்" என்று படத்திலுள்ள குறளைப் பார்த்ததும் சாலமன் பாப்பையா அவர்கள் பொருள் கூறியுள்ளார்.

நான் படத்தைப் பார்த்ததும் சிவப்பு வட்டத்திற்குள்ளே சாவடைந்த மாட்டைப் பார்த்தேன். பின்னர் வண்டியில் ஏற்றப்பட்ட கனமான பொருட்களை எண்ணிப் பார்த்தேன். பின்னர் வண்டிக்காரரைத் தேடினேன்; படத்தில் காணவில்லையே!

இவ்வாறு விலங்குகளுக்கு அன்பு காட்டாமல் சாகடிக்கும் நம்மாளுகளைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்களுக்கு நல்லறிவாய் நாலறிவை ஊட்டிவையுங்கள்.

சுமக்க முடியாத கனமான பொருட்களை நம்மாளுகள் தூக்கமாட்டாங்க; விலங்குகள் எப்படி ஐயா, தூக்கி இழுக்குங்கள். இறைச்சிக்காகக் கொல்வது தான் கொலையா; வேலை வேண்டிக் கொல்வதும் கொலையே தான் என்கிறேன்!



உங்கள் யாழ்பாவாணன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 21 Sep 2013 - 15:28

ஐயோ கொடுமை சோகம்



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 21 Sep 2013 - 15:38

அந்த வண்டிக்காரனை இழுத்து வந்து, இறந்து போன மாட்டின் மகனை வைத்து விடிய  விடிய  முட்டச் சொல்லுங்கள், விடிந்தும் அவன் சாகவில்லை எனில் மாட்டின் குடும்பத்தையே  கூட்டி வந்து முட்டச் சொல்லுங்கள்.  இது 23ம் புலிகேசியின் தண்டனை.

துக்கம் தொண்டையை அடைக்கும் பொது இது போல பின்னூட்டம் இட்டு மனசை கொஞ்சம் லேசாக்கிக்க வேண்டியதுதான்.  

வண்டிக்காரன்
தண்டிக்கப் படவேண்டியவன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 21 Sep 2013 - 15:43

M.M.SENTHIL wrote:அந்த வண்டிக்காரனை இழுத்து வந்து, இறந்து போன மாட்டின் மகனை வைத்து விடிய  விடிய  முட்டச் சொல்லுங்கள், விடிந்தும் அவன் சாகவில்லை எனில் மாட்டின் குடும்பத்தையே  கூட்டி வந்து முட்டச் சொல்லுங்கள்.  இது 23ம் புலிகேசியின் தண்டனை.

தூக்கம் தொண்டையை அடைக்கும் பொது இது போல பின்னூட்டம் இட்டு மனசை கொஞ்சம் லேசாக்கிக்க வேண்டியதுதான்.  

வண்டிக்காரன்
தண்டிக்கப் படவேண்டியவன்
உண்மைதான்



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 21 Sep 2013 - 17:25

மனிதம் இறந்தது இங்கே ஒரு விலங்கால் ...

இப்படி சொன்னாலும் தப்பில்லை ...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 21 Sep 2013 - 17:34

தினமும் பார்க்கிறேன் இந்தக் கொடுமையைசோகம்

ராயபுரம் மேம்பாலத்தில் பாவம் இழுக்க முடியாமல் இழுத்து மேலெ ஏறும்போது வண்டிக்காரனை அடித்து விடலாம என்று தோணும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun 6 Oct 2013 - 6:50

ரேவதி wrote:ஐயோ கொடுமை சோகம்
உண்மை தான்



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun 6 Oct 2013 - 6:52

M.M.SENTHIL wrote:அந்த வண்டிக்காரனை இழுத்து வந்து, இறந்து போன மாட்டின் மகனை வைத்து விடிய  விடிய  முட்டச் சொல்லுங்கள், விடிந்தும் அவன் சாகவில்லை எனில் மாட்டின் குடும்பத்தையே  கூட்டி வந்து முட்டச் சொல்லுங்கள்.  இது 23ம் புலிகேசியின் தண்டனை.

துக்கம் தொண்டையை அடைக்கும் பொது இது போல பின்னூட்டம் இட்டு மனசை கொஞ்சம் லேசாக்கிக்க வேண்டியதுதான்.  

வண்டிக்காரன்
தண்டிக்கப் படவேண்டியவன்
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun 6 Oct 2013 - 6:54

ஜாஹீதாபானு wrote:தினமும் பார்க்கிறேன் இந்தக் கொடுமையைசோகம்

ராயபுரம் மேம்பாலத்தில் பாவம் இழுக்க முடியாமல் இழுத்து மேலெ ஏறும்போது வண்டிக்காரனை அடித்து விடலாம என்று தோணும்
வண்டிக்காரர் உள்ளம் வலிக்காதா?



உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 6 Oct 2013 - 11:42

இந்த முறையை ஒழிக்காத அரசை தான் நாம் குறை சொல்லவேன்டும். எல்லாவற்றிற்கும் அனுமதி உண்டு இந்த நாட்டில் சே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக