புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
44 Posts - 60%
heezulia
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
2 Posts - 3%
viyasan
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
236 Posts - 42%
heezulia
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
13 Posts - 2%
prajai
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கம்பராமாயணம்... Poll_c10கம்பராமாயணம்... Poll_m10கம்பராமாயணம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பராமாயணம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 10:45 am

கி.வா.ஜ., எழுதிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில்…
-
வால்மீகி ராமாயணத்தை, ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஊர்க்காரர்கள், கீழே உட்கார்ந்து, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கம்பர், ஒரு ஓரத்தில் இருந்தபடி, அதைக் கேட்டு வந்தார். அவர், கவிச்
சக்கரவர்த்தி ஆகாத காலம் அது.
-
கதையில், சீதா பிராட்டியை, ராவணன் தூக்கிச் செல்லும் கட்டம்.
ராவணன், ஒரு கையால், சீதையின் தலையையும், மற்றொரு கையால்
காலையும் பற்றி, தூக்கிச் சென்றான் என்று, வால்மீகி முனிவர்
பாடியிருப்பதை, கதை சொல்பவர், விரிவாக எடுத்துரைத்தார்.
-
ஒவ்வொரு நாளும், ராமனது கதையை @கட்கும் மக்கள், தம் வீட்டுக்குப்
போகும் போது, தாம் கேட்டவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே போவர்.
முறையாக விமர்சனம் செய்ய அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், எந்த,
எந்த பகுதி அவர்கள் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்ததோ, அதைப் பற்றி
பேசுவர். அவர்களுடைய பேச்சையும் கவனிப்பார் கம்பர்.
-
அன்றும், கதை முடிந்தவுடன், கேட்டவர்கள், போகும் போது, பேசிக்
கொண்டது, கம்பர் காதில் விழுந்தது… “ராவணன், சீதையை அப்படித் தூக்கிக்
கொண்டு போனானே… பாவி, தொடும்போதே அவன் தலை வெடித்திருக்கக்
கூடாதா… சீதையை, அவனால் அணுகவே முடியாமல் இருந்திருந்தால்
எப்படி இருக்கும்…’ என்று, அவர்கள் பேசிக் கொண்டு போயினர்; அவர்கள்
ஆசை அது.
-
வால்மீகி காலத்துக்குப் பின், பல துறைகளில் மக்களின் மனோபாவம்
மாறி விட்டது.
-
பல காலமாகவே, வால்மீகி ராமாயணத்தை கேட்டுக் கேட்டுச் சுவைத்தவர்
கம்பர்; ஆராய்ச்சியும் செய்தவர். தமிழில் ராமாயணத்தைப் பாட
வேண்டும் என்ற ஆசை, அவருக்கு உண்டாயிற்று.
-
சங்க காலத்தில் இருந்த ராமாயணம் வழக்கொழிந்து போயிற்று.
அதற்கு பின் தோன்றிய, ஜைன ராமாயணமும், மக்களிடையே நிலைத்து
நிற்கவில்லை. அதனால், ராம கதையை, தமிழ் காப்பியமாக அமைக்கும்
ஆர்வம், அவரிடம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
-
அவர் காலத்துக்கு முன், ராமன் பலருக்கு உபாசனா தெய்வமாகி
விட்டான். தனியே ராமனுக்கு கோவில்கள் எழுந்தன. ஆதலில், அவனை
தெய்வமாக, லட்சிய நாயகனாக, குறைபாடில்லாதவனாக வைத்துப்
பாடத் துவங்கினார்.
-
பல இடங்களில், காலத்துக்கு ஏற்ற வகையில், கதையில், சில சிறு
மாற்றங்களைச் செய்தார். தமிழ் மரபையும் ஏற்ற இடங்களில்
பொருத்தினார். சீதையை நிலத்தோடு ராவணன் பெயர்த்து சென்றதாக
எழுதினார்.
-
வாலியின் மனைவி தாரகி, சுக்ரீவன் மாளிகையில், கைம்மை
நோற்புடையவளாக வாழ்கிறாள். சீதையின் மனதை மாற்ற,
மாயாசனகனைப் படைக்கிறான் ராவணன். இப்படிச் சில மாற்றங்களை
அமைத்து, சில புதிய நிகழ்ச்சிகளையும் கூட்டி, ஆறு காண்டங்களையும்
பாடினார்.
-
“சரி, எதை எடுத்துக் கொள்வது… எதை விடுவது…’ மனம் குழம்ப,
“உன் அறிவுக்கு எட்டாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறாய்…’
என, இன்னொரு மனம் கேட்க… “உண்மை தானே!’ என்றபடி, புத்தகத்தை
மூடினேன்.
-
—————————————–
படித்து ரஸித்தது – வாரமலர் (அந்துமணி பா.கே.ப.,)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக