புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
92 Posts - 61%
heezulia
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
1 Post - 1%
viyasan
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
1 Post - 1%
eraeravi
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
284 Posts - 45%
heezulia
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
19 Posts - 3%
prajai
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_m10சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 08, 2013 6:33 am



சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை

டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தினை டெல்லியில் நேரில் சந்தித்து பிரதமரிடம் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

கருணாநிதி எழுதிய கடிதத்த்தில் கூறியுள்ளதாவது:

‘'கடந்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி தமிழ்நாட்டின் 6 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் சென்னையில் தி.மு.க. பிரதிநிதியான என்னை சந்தித்தனர். இலங்கை கடற்படையினரால் தாங்கள் படும் துன்பங்களையும், தங்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பதையும், வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அற்ற நிலை இருப்பதையும் தெரிவித்தனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள், கொடுமைகள், துயரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே.அதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை வேதனைக்குரியதாகி வருகிறது. தமிழக மீனவர்களின் இந்த துயரம் ஒரு தனிப்பட்ட நபரால் அல்ல. ராணுவத்தின் ஒரு பிரிவினரால் ஏற்படுகிறது. துப்பாக்கி சூடு, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல், பிடித்த மீன்களை பறித்து கொண்டு அவர்களை விரட்டியடிப்பது போன்ற செயல்களை இலங்கை கடற்படை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இச்சம்பவங்கள், இறுதி கட்ட போர் முடிந்த 2009-ம் ஆண்டில் இருந்து மிக அதிக அளவில் நடந்து வருகிறது. நமது மீனவர்களை கைது செய்து இலங்கை சிறைகளுக்கு அனுப்புவது தடுக்கப்படாத கடுமையான நடவடிக்கையாக உள்ளது.

இவர்களின் படகுகளை கூட இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது போன்ற இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் தமிழ் சமுதாய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகும் அவர்களது படகுகளை திரும்ப வழங்க மறுத்துவிட்டனர். மேலும் அவர்களை திரும்ப யாழ்ப்பாணம் மாகாணத்தில் உள்ள காங்கே சன் துறைக்கு இலங்கை கடற்படையினர் திரும்ப அனுப்பியுள்ளனர்.இது போன்ற சம்பவம் கடந்த 7 ஆண்டுகளில் தற்போது தான் முதன்முறையாக நடந்துள்ளது.

இலங்கை கடற்படை வேண்டுமென்றே நடத்தி வரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் இதுவரை பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி கடந்த 1983-ம் ஆண்டுக்கு பிறகு 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். இதில் 1991 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 118 மீனவர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் 480 தடவை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கிய இந்த துப்பாக்கி சூட்டின் சத்தம் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இதுபோன்ற காட்டு மிராண்டிதனமான செயல்களை சர்வதேச சமுதாயம் மிக கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் இக்கொடுஞ்செயலை இந்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை.

இது குறித்து கடந்த செப்டம்பர் 28-ந்தேதி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் வழக்கம் போன்று மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார். அக் கடிதத்தில் இலங்கை சிறையில் வாடும் 136 மீனவர்களையும், 29 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

அதை தொடர்ந்து நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் பாம்பனை சேர்ந்த 60 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்களின் மீன்பிடி படகுகள் இன்றி மனவேதனையுடன் திரும்பி யுள்ளனர்.

எனவே, இது போன்ற கொடுமையான நடவடிக்கைகளை தடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தூதரகம் மூலம் அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தும், இவர்களின் படகுகளை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு செல்லும் நமது வெளியுறவு மந்திரி இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இலங்கை கடற்படையின் கொடூர நடவடிக்கையை உணர செய்யும்படி எடுத்துரைக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வு கண்டால் தி.மு.க. ஆழ்ந்த மகிழ்ச்சி அடையும்''என்று தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தின் நகலை மத்திய வெளியுறவு சல்மான் குர்ஷித்திடமும் கனிமொழி எம்.பி. நேரில் வழங்கினார்.

தட்ஸ்தமிழ்



சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 08, 2013 6:37 am

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வு ...
-
இந்திய கடற்படை அடிக்கடி ரோந்து பணிகளில்
ஈடு பட வேண்டும்...
-


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Oct 08, 2013 6:38 am

செய்யரதெல்லாம் செய்திட்டு, இப்ப நல்ல பிள்ள மாரி நல்லாவே நடிக்குது இந்த கருணை இல்லாத நிதி கருணாநிதி என்ற கிழம்.
யோவ் எப்ப நீ மண்டைய போடுருயோ அப்ப தான் ஈழத் தமிழர்களுக்கு விடிவு.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 08, 2013 10:48 am

சிவா wrote:சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை
 
அதான் எங்களுக்கு தெரியுமே , நீ வேடிக்கை பார்க்க மட்டும் தான்  லாயக்கு என்று

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Oct 08, 2013 10:57 am

சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நான் வேடிக்கை பார்க்கிறேன் (பார்த்தேன்) என்பதே அவர் சொன்ன கூற்றாக இருக்கும் .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 08, 2013 12:43 pm

காங்கிரஸின் ஆட்சிக்கு எந்தவித இடையூறும் வந்து விடாமல் இருக்க, அப்போதெல்லாம் ஒன்றுமே பேசாத கருணாநிதியே, இப்போது எங்கிருந்து வந்தது வார்த்தைகள்.
என் தமிழன் அங்கே பலி கொடுக்கப்பட்டான்
நீ இங்கே கனிமொழிக்கு ஜாமீன் கேட்டுக்கொண்டிருந்தாய்
வெட்கமில்லாத அரசியல்வாதியே - நீ உண்மையில்
தமிழினத் துரோகியே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Oct 08, 2013 12:59 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நான் வேடிக்கை பார்க்கிறேன் (பார்த்தேன்) என்பதே அவர் சொன்ன கூற்றாக இருக்கும் .
 

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Mசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Uசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Tசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Hசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Uசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Mசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Oசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Hசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Aசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Mசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை Eசுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 08, 2013 2:29 pm

தலிவா ரீல் அந்து ரொம்ப ஆள் ஆச்சு...சிரி

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Oct 08, 2013 2:48 pm

ayyasamy ram wrote:தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வு ...
-
இந்திய கடற்படை அடிக்கடி ரோந்து பணிகளில்
ஈடு பட வேண்டும்...
-
இந்திய கடற்படையை நம்பி பயன்  இல்லை ,தமிழ்நாடு  கடற்படை உருவாக்கப்பட வேண்டும் ,,,,,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக