புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
25 Posts - 39%
heezulia
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 2%
Barushree
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
7 Posts - 2%
prajai
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_m10இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Sep 21, 2013 7:15 am

இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை! 9735633819_153821a69f_o

"அறச் செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்" என்று படத்திலுள்ள குறளைப் பார்த்ததும் சாலமன் பாப்பையா அவர்கள் பொருள் கூறியுள்ளார்.

நான் படத்தைப் பார்த்ததும் சிவப்பு வட்டத்திற்குள்ளே சாவடைந்த மாட்டைப் பார்த்தேன். பின்னர் வண்டியில் ஏற்றப்பட்ட கனமான பொருட்களை எண்ணிப் பார்த்தேன். பின்னர் வண்டிக்காரரைத் தேடினேன்; படத்தில் காணவில்லையே!

இவ்வாறு விலங்குகளுக்கு அன்பு காட்டாமல் சாகடிக்கும் நம்மாளுகளைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்களுக்கு நல்லறிவாய் நாலறிவை ஊட்டிவையுங்கள்.

சுமக்க முடியாத கனமான பொருட்களை நம்மாளுகள் தூக்கமாட்டாங்க; விலங்குகள் எப்படி ஐயா, தூக்கி இழுக்குங்கள். இறைச்சிக்காகக் கொல்வது தான் கொலையா; வேலை வேண்டிக் கொல்வதும் கொலையே தான் என்கிறேன்!



உங்கள் யாழ்பாவாணன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 21, 2013 1:58 pm

ஐயோ கொடுமை சோகம்



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 2:08 pm

அந்த வண்டிக்காரனை இழுத்து வந்து, இறந்து போன மாட்டின் மகனை வைத்து விடிய  விடிய  முட்டச் சொல்லுங்கள், விடிந்தும் அவன் சாகவில்லை எனில் மாட்டின் குடும்பத்தையே  கூட்டி வந்து முட்டச் சொல்லுங்கள்.  இது 23ம் புலிகேசியின் தண்டனை.

துக்கம் தொண்டையை அடைக்கும் பொது இது போல பின்னூட்டம் இட்டு மனசை கொஞ்சம் லேசாக்கிக்க வேண்டியதுதான்.  

வண்டிக்காரன்
தண்டிக்கப் படவேண்டியவன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 21, 2013 2:13 pm

M.M.SENTHIL wrote:அந்த வண்டிக்காரனை இழுத்து வந்து, இறந்து போன மாட்டின் மகனை வைத்து விடிய  விடிய  முட்டச் சொல்லுங்கள், விடிந்தும் அவன் சாகவில்லை எனில் மாட்டின் குடும்பத்தையே  கூட்டி வந்து முட்டச் சொல்லுங்கள்.  இது 23ம் புலிகேசியின் தண்டனை.

தூக்கம் தொண்டையை அடைக்கும் பொது இது போல பின்னூட்டம் இட்டு மனசை கொஞ்சம் லேசாக்கிக்க வேண்டியதுதான்.  

வண்டிக்காரன்
தண்டிக்கப் படவேண்டியவன்
உண்மைதான்



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 21, 2013 3:55 pm

மனிதம் இறந்தது இங்கே ஒரு விலங்கால் ...

இப்படி சொன்னாலும் தப்பில்லை ...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 21, 2013 4:04 pm

தினமும் பார்க்கிறேன் இந்தக் கொடுமையைசோகம்

ராயபுரம் மேம்பாலத்தில் பாவம் இழுக்க முடியாமல் இழுத்து மேலெ ஏறும்போது வண்டிக்காரனை அடித்து விடலாம என்று தோணும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Oct 06, 2013 5:20 am

ரேவதி wrote:ஐயோ கொடுமை சோகம்
உண்மை தான்



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Oct 06, 2013 5:22 am

M.M.SENTHIL wrote:அந்த வண்டிக்காரனை இழுத்து வந்து, இறந்து போன மாட்டின் மகனை வைத்து விடிய  விடிய  முட்டச் சொல்லுங்கள், விடிந்தும் அவன் சாகவில்லை எனில் மாட்டின் குடும்பத்தையே  கூட்டி வந்து முட்டச் சொல்லுங்கள்.  இது 23ம் புலிகேசியின் தண்டனை.

துக்கம் தொண்டையை அடைக்கும் பொது இது போல பின்னூட்டம் இட்டு மனசை கொஞ்சம் லேசாக்கிக்க வேண்டியதுதான்.  

வண்டிக்காரன்
தண்டிக்கப் படவேண்டியவன்
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Oct 06, 2013 5:24 am

ஜாஹீதாபானு wrote:தினமும் பார்க்கிறேன் இந்தக் கொடுமையைசோகம்

ராயபுரம் மேம்பாலத்தில் பாவம் இழுக்க முடியாமல் இழுத்து மேலெ ஏறும்போது வண்டிக்காரனை அடித்து விடலாம என்று தோணும்
வண்டிக்காரர் உள்ளம் வலிக்காதா?



உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 10:12 am

இந்த முறையை ஒழிக்காத அரசை தான் நாம் குறை சொல்லவேன்டும். எல்லாவற்றிற்கும் அனுமதி உண்டு இந்த நாட்டில் சே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக