Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்பராமாயணம்...
Page 1 of 1
கம்பராமாயணம்...
கி.வா.ஜ., எழுதிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில்…
-
வால்மீகி ராமாயணத்தை, ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஊர்க்காரர்கள், கீழே உட்கார்ந்து, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கம்பர், ஒரு ஓரத்தில் இருந்தபடி, அதைக் கேட்டு வந்தார். அவர், கவிச்
சக்கரவர்த்தி ஆகாத காலம் அது.
-
கதையில், சீதா பிராட்டியை, ராவணன் தூக்கிச் செல்லும் கட்டம்.
ராவணன், ஒரு கையால், சீதையின் தலையையும், மற்றொரு கையால்
காலையும் பற்றி, தூக்கிச் சென்றான் என்று, வால்மீகி முனிவர்
பாடியிருப்பதை, கதை சொல்பவர், விரிவாக எடுத்துரைத்தார்.
-
ஒவ்வொரு நாளும், ராமனது கதையை @கட்கும் மக்கள், தம் வீட்டுக்குப்
போகும் போது, தாம் கேட்டவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே போவர்.
முறையாக விமர்சனம் செய்ய அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், எந்த,
எந்த பகுதி அவர்கள் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்ததோ, அதைப் பற்றி
பேசுவர். அவர்களுடைய பேச்சையும் கவனிப்பார் கம்பர்.
-
அன்றும், கதை முடிந்தவுடன், கேட்டவர்கள், போகும் போது, பேசிக்
கொண்டது, கம்பர் காதில் விழுந்தது… “ராவணன், சீதையை அப்படித் தூக்கிக்
கொண்டு போனானே… பாவி, தொடும்போதே அவன் தலை வெடித்திருக்கக்
கூடாதா… சீதையை, அவனால் அணுகவே முடியாமல் இருந்திருந்தால்
எப்படி இருக்கும்…’ என்று, அவர்கள் பேசிக் கொண்டு போயினர்; அவர்கள்
ஆசை அது.
-
வால்மீகி காலத்துக்குப் பின், பல துறைகளில் மக்களின் மனோபாவம்
மாறி விட்டது.
-
பல காலமாகவே, வால்மீகி ராமாயணத்தை கேட்டுக் கேட்டுச் சுவைத்தவர்
கம்பர்; ஆராய்ச்சியும் செய்தவர். தமிழில் ராமாயணத்தைப் பாட
வேண்டும் என்ற ஆசை, அவருக்கு உண்டாயிற்று.
-
சங்க காலத்தில் இருந்த ராமாயணம் வழக்கொழிந்து போயிற்று.
அதற்கு பின் தோன்றிய, ஜைன ராமாயணமும், மக்களிடையே நிலைத்து
நிற்கவில்லை. அதனால், ராம கதையை, தமிழ் காப்பியமாக அமைக்கும்
ஆர்வம், அவரிடம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
-
அவர் காலத்துக்கு முன், ராமன் பலருக்கு உபாசனா தெய்வமாகி
விட்டான். தனியே ராமனுக்கு கோவில்கள் எழுந்தன. ஆதலில், அவனை
தெய்வமாக, லட்சிய நாயகனாக, குறைபாடில்லாதவனாக வைத்துப்
பாடத் துவங்கினார்.
-
பல இடங்களில், காலத்துக்கு ஏற்ற வகையில், கதையில், சில சிறு
மாற்றங்களைச் செய்தார். தமிழ் மரபையும் ஏற்ற இடங்களில்
பொருத்தினார். சீதையை நிலத்தோடு ராவணன் பெயர்த்து சென்றதாக
எழுதினார்.
-
வாலியின் மனைவி தாரகி, சுக்ரீவன் மாளிகையில், கைம்மை
நோற்புடையவளாக வாழ்கிறாள். சீதையின் மனதை மாற்ற,
மாயாசனகனைப் படைக்கிறான் ராவணன். இப்படிச் சில மாற்றங்களை
அமைத்து, சில புதிய நிகழ்ச்சிகளையும் கூட்டி, ஆறு காண்டங்களையும்
பாடினார்.
-
“சரி, எதை எடுத்துக் கொள்வது… எதை விடுவது…’ மனம் குழம்ப,
“உன் அறிவுக்கு எட்டாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறாய்…’
என, இன்னொரு மனம் கேட்க… “உண்மை தானே!’ என்றபடி, புத்தகத்தை
மூடினேன்.
-
—————————————–
படித்து ரஸித்தது – வாரமலர் (அந்துமணி பா.கே.ப.,)
-
வால்மீகி ராமாயணத்தை, ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஊர்க்காரர்கள், கீழே உட்கார்ந்து, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கம்பர், ஒரு ஓரத்தில் இருந்தபடி, அதைக் கேட்டு வந்தார். அவர், கவிச்
சக்கரவர்த்தி ஆகாத காலம் அது.
-
கதையில், சீதா பிராட்டியை, ராவணன் தூக்கிச் செல்லும் கட்டம்.
ராவணன், ஒரு கையால், சீதையின் தலையையும், மற்றொரு கையால்
காலையும் பற்றி, தூக்கிச் சென்றான் என்று, வால்மீகி முனிவர்
பாடியிருப்பதை, கதை சொல்பவர், விரிவாக எடுத்துரைத்தார்.
-
ஒவ்வொரு நாளும், ராமனது கதையை @கட்கும் மக்கள், தம் வீட்டுக்குப்
போகும் போது, தாம் கேட்டவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே போவர்.
முறையாக விமர்சனம் செய்ய அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், எந்த,
எந்த பகுதி அவர்கள் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்ததோ, அதைப் பற்றி
பேசுவர். அவர்களுடைய பேச்சையும் கவனிப்பார் கம்பர்.
-
அன்றும், கதை முடிந்தவுடன், கேட்டவர்கள், போகும் போது, பேசிக்
கொண்டது, கம்பர் காதில் விழுந்தது… “ராவணன், சீதையை அப்படித் தூக்கிக்
கொண்டு போனானே… பாவி, தொடும்போதே அவன் தலை வெடித்திருக்கக்
கூடாதா… சீதையை, அவனால் அணுகவே முடியாமல் இருந்திருந்தால்
எப்படி இருக்கும்…’ என்று, அவர்கள் பேசிக் கொண்டு போயினர்; அவர்கள்
ஆசை அது.
-
வால்மீகி காலத்துக்குப் பின், பல துறைகளில் மக்களின் மனோபாவம்
மாறி விட்டது.
-
பல காலமாகவே, வால்மீகி ராமாயணத்தை கேட்டுக் கேட்டுச் சுவைத்தவர்
கம்பர்; ஆராய்ச்சியும் செய்தவர். தமிழில் ராமாயணத்தைப் பாட
வேண்டும் என்ற ஆசை, அவருக்கு உண்டாயிற்று.
-
சங்க காலத்தில் இருந்த ராமாயணம் வழக்கொழிந்து போயிற்று.
அதற்கு பின் தோன்றிய, ஜைன ராமாயணமும், மக்களிடையே நிலைத்து
நிற்கவில்லை. அதனால், ராம கதையை, தமிழ் காப்பியமாக அமைக்கும்
ஆர்வம், அவரிடம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
-
அவர் காலத்துக்கு முன், ராமன் பலருக்கு உபாசனா தெய்வமாகி
விட்டான். தனியே ராமனுக்கு கோவில்கள் எழுந்தன. ஆதலில், அவனை
தெய்வமாக, லட்சிய நாயகனாக, குறைபாடில்லாதவனாக வைத்துப்
பாடத் துவங்கினார்.
-
பல இடங்களில், காலத்துக்கு ஏற்ற வகையில், கதையில், சில சிறு
மாற்றங்களைச் செய்தார். தமிழ் மரபையும் ஏற்ற இடங்களில்
பொருத்தினார். சீதையை நிலத்தோடு ராவணன் பெயர்த்து சென்றதாக
எழுதினார்.
-
வாலியின் மனைவி தாரகி, சுக்ரீவன் மாளிகையில், கைம்மை
நோற்புடையவளாக வாழ்கிறாள். சீதையின் மனதை மாற்ற,
மாயாசனகனைப் படைக்கிறான் ராவணன். இப்படிச் சில மாற்றங்களை
அமைத்து, சில புதிய நிகழ்ச்சிகளையும் கூட்டி, ஆறு காண்டங்களையும்
பாடினார்.
-
“சரி, எதை எடுத்துக் கொள்வது… எதை விடுவது…’ மனம் குழம்ப,
“உன் அறிவுக்கு எட்டாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறாய்…’
என, இன்னொரு மனம் கேட்க… “உண்மை தானே!’ என்றபடி, புத்தகத்தை
மூடினேன்.
-
—————————————–
படித்து ரஸித்தது – வாரமலர் (அந்துமணி பா.கே.ப.,)
Similar topics
» கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
» கம்பராமாயணம் - சுகிசிவம்
» கம்பராமாயணம் மற்றும் மகாபாரதம்
» கம்பராமாயணம் - சுகிசிவம் - தொகுப்பு 2
» கம்பராமாயணம் - சுகிசிவம் - தொகுப்பு - 3
» கம்பராமாயணம் - சுகிசிவம்
» கம்பராமாயணம் மற்றும் மகாபாரதம்
» கம்பராமாயணம் - சுகிசிவம் - தொகுப்பு 2
» கம்பராமாயணம் - சுகிசிவம் - தொகுப்பு - 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|