புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூட நம்பிக்கை ......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sasith aarthiபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 28/11/2012
குழந்தை அழுகிறது -பசியால்
குடிக்காத பாம்பிற்கு
புற்றில் பால்!
குடிக்காத பாம்பிற்கு
புற்றில் பால்!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சிந்தனை அருமை நண்பரே .
தங்களின் கவிதைகள் குறைந்தபட்சம் ஆறு வரிகளாவது உள்ளவாறு பார்த்துக்கொள்ளுங்கள்
முதலில் தங்களை அறிமுகப்பகுதியில் சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் நம் உறவுகளுக்காக
தங்களின் கவிதைகள் குறைந்தபட்சம் ஆறு வரிகளாவது உள்ளவாறு பார்த்துக்கொள்ளுங்கள்
முதலில் தங்களை அறிமுகப்பகுதியில் சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் நம் உறவுகளுக்காக
- sasith aarthiபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 28/11/2012
நன்றி தோழரே !
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
உங்களை அறிமுக செய்ய அன்போடு அழைக்கிறேன் நண்பரே!!
பின்பு கவிகள் எல்லாம் நாங்களும் ரசிக்க ஏதுவாக இருக்கும்..
நன்றிகள் பல...
அறிமுகத்திற்கு..இங்கு...உறுப்பினர் அறிமுகம்
பின்பு கவிகள் எல்லாம் நாங்களும் ரசிக்க ஏதுவாக இருக்கும்..
நன்றிகள் பல...
அறிமுகத்திற்கு..இங்கு...உறுப்பினர் அறிமுகம்
சசித் ஆர்த்தி, தொடரவும் ! புற்றில் பாலைக் கொட்டுவது படிக்காத பட்டிக்காட்டுப் பெண்கள் மட்டுமல்ல; கல்லூரிப் பேராசிரியைகளே கொட்டப் பார்த்திருக்கிறேன் ! அதனால்தான் உங்களைத் தொடரச் சொல்கிறேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நிறைய மூட நம்பிக்கைகள் எல்லா நாட்டிலும்
உள்ளன...
-
கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது
நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில்
வாயைத் திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்து
விடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது
வாயை கையால் மூடியிருக்கிறார்கள்....
-
ஒரே தீக் குச்சியில் மூன்றுபேர் சிகரெட் பற்ற
வைப்பது கெடுதல் என்று நம்பப்படுகிறது.
முதலாம் உலகப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில்
மறைவிடங்களில் இருக்கும் எதிரி வீரர்களின்
கவனத்தைக் கவர அந்த நேரம் போதுமானதாக
இருக்கும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த
வாசகம் உலகெங்கும் மூட நம்பிக்கையாய்
இன்று உலவுகிறது.
--
உள்ளன...
-
கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது
நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில்
வாயைத் திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்து
விடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது
வாயை கையால் மூடியிருக்கிறார்கள்....
-
ஒரே தீக் குச்சியில் மூன்றுபேர் சிகரெட் பற்ற
வைப்பது கெடுதல் என்று நம்பப்படுகிறது.
முதலாம் உலகப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில்
மறைவிடங்களில் இருக்கும் எதிரி வீரர்களின்
கவனத்தைக் கவர அந்த நேரம் போதுமானதாக
இருக்கும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த
வாசகம் உலகெங்கும் மூட நம்பிக்கையாய்
இன்று உலவுகிறது.
--
மனிதனின் மனதிற்கு ஆறுதல் தரும் எந்த விடயமும் மூட நம்பிக்கையாக இருந்தாலும் தொடரலாம் என்பது என் கருத்து. அறிவாளியாக இருந்து விரக்தியில் வாடுபவனைவிட மூட நம்பிக்கை என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருப்பவன் சிறந்தவன்.
எந்தக் குழந்தையின் பால் பாட்டிலையும் பறித்து அவர்கள் பாம்புப் புற்றிற்கு ஊற்றவில்லையே?
ஒரு குழந்தை பசியால் வாடுகிறது என்றால் அது அந்தப் பெற்றோரின் கர்மவினைப் பலன். குழந்தையின் பசியைப் போக்க வழியில்லாதவனுக்கெல்லாம் எதற்கு குழந்தை.
எந்தக் குழந்தையின் பால் பாட்டிலையும் பறித்து அவர்கள் பாம்புப் புற்றிற்கு ஊற்றவில்லையே?
ஒரு குழந்தை பசியால் வாடுகிறது என்றால் அது அந்தப் பெற்றோரின் கர்மவினைப் பலன். குழந்தையின் பசியைப் போக்க வழியில்லாதவனுக்கெல்லாம் எதற்கு குழந்தை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்நாட்டில் உலவும் பல மூட நம்பிக்கைகளுக்கு பின்னணியில் பலவித அறிவியல் உண்மைகள் மறைந்துள்ளன , சில நிரூபிக்கபட்டுள்ளது பல எதற்கு முன்னோர் அப்படி சொல்லியுள்ளனர் என்று தெரியாமலேயே இன்னமும் நம்மில் பலர் தொடர்ந்து வருகிறோம் இது தான் உண்மை
கொட்டாவி விடும்போதும்/ இருமும் போதும் ஒருவர் வாயில் உள்ள கிருமிகள் காற்றின் மூலம் பரவாமல் இருப்பதற்கு தான் கையால் மூடிக்கொள்வார்கள்.கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது
நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில்
வாயைத் திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்து
விடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது
வாயை கையால் மூடியிருக்கிறார்கள்....
ஜோதிடம் கூட அப்படிதானா தலசிவா wrote:மனிதனின் மனதிற்கு ஆறுதல் தரும் எந்த விடயமும் மூட நம்பிக்கையாக இருந்தாலும் தொடரலாம் என்பது என் கருத்து. அறிவாளியாக இருந்து விரக்தியில் வாடுபவனைவிட மூட நம்பிக்கை என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருப்பவன் சிறந்தவன்.
(உங்களுக்கு ஜோதிடம் பிடிக்காது தானே , அதற்கு தான் கேட்டேன் )
ஜோதிடமும் என் கருத்தில் அடக்கமே! ஆனால் ஜோதிடம் மூட நம்பிக்கை இல்லை. அது சாஸ்திரம்! உண்மை. ஆனால் அதை சரியாகக் கணித்துக் கூறத்தான் திறமையான ஜோதிடர்கள் இல்லை!ராஜா wrote:ஜோதிடம் கூட அப்படிதானா தலசிவா wrote:மனிதனின் மனதிற்கு ஆறுதல் தரும் எந்த விடயமும் மூட நம்பிக்கையாக இருந்தாலும் தொடரலாம் என்பது என் கருத்து. அறிவாளியாக இருந்து விரக்தியில் வாடுபவனைவிட மூட நம்பிக்கை என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருப்பவன் சிறந்தவன்.
(உங்களுக்கு ஜோதிடம் பிடிக்காது தானே , அதற்கு தான் கேட்டேன் )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஈகரை மாதிரித்தேர்வு
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
» தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!
» தன் நம்பிக்கை
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
» தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!
» தன் நம்பிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|