புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
44 Posts - 46%
heezulia
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Raji@123
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 3:58 am

First topic message reminder :


இந்து தலைவர்கள் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, "போலீஸ்' பக்ருதீன், சென்னையில் கைதானதை தொடர்ந்து, அவனது கூட்டாளிகளான, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர், ஆந்திர மாநிலம் புத்தூரில், போலீசாரின், 24 மணி நேர ஆபரேஷனில் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த, பிலால் மாலிக்கின் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டனர்.

சென்னை சூளை சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, "போலீஸ்' பக்ருதீனை, சிறப்பு புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் அவரது சகாக்கள் அடையாளம் கண்டு கைது செய்தனர். அப்போது, "போலீஸ்' பக்ருதீனை காப்பாற்றும் விதத்தில் செயல்பட்ட, மேலும், மூவரும் போலீசாரிடம் சிக்கினர். இவர்கள் நால்வரும், உடனடியாக, ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். "போலீஸ்' பக்ருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூட்டாளிகளான, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் இருப்பிடம் தெரிந்தது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புத்தூர் அருகில் ஒரு வீட்டில், அவர்கள் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில், திருத்தணியை அடுத்து தமிழக எல்லையில் இந்த ஊர் உள்ளது.

அக்., 4ம் தேதி நள்ளிரவு 12:00 மணி: அடுத்த கட்ட "ஆபரேஷனை' சிறப்பு புலனாய்வு பிரிவினர் துவக்கியதுடன், இரவோடு இரவாக, ஆந்திர மாநில போலீசாரின் உதவியும் நாடப்பட்டது. கடந்த, அக்., 4ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு, புத்தூர் பகுதியில், ரயில் நிலையம் மற்றும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள, புத்தூர் கேட் பகுதிக்கு போலீசார் சென்றனர். சிறப்பு புலனாய்வு குழு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார், சென்னை ஆயுதப்படை போலீசார், உட்பட, 50க்கும் மேற்பட்டோர், ஆந்திர மாநிலம், நகரி, இன்ஸ்பெக்டர் சிவபாஸ்கர் ரெட்டி தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், அப்பகுதியை சுற்றி வளைத்தனர். புத்தூர் கேட்டில், மேதர் தெருவில், அருகருகே உள்ள இரண்டு வீடுகளில், அவர்கள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

நள்ளிரவு, 1:30 மணி: அதில் ஒரு வீட்டிற்கு, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர், சென்றனர். வீட்டின் கதவை, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தட்ட, உள்ளிருந்தவர்கள் கதவை திறந்து எட்டிப்பார்த்து, உஷாராகினர். திடீரென, இன்ஸ்பெக்டர் லட்சுமணனை உள்ளே இழுத்து கதவை பூட்டினர். அப்போது, வீட்டினுள் இருந்து துப்பாக்கியால் வெளியில் சிலர் சுட்டனர். வெளியில் தயாராக இருந்த போலீசாரும், வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். வீட்டிற்குள் நுழைய முயற்சி"த்த, ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் மீது, "டியூப் லைட்' தாக்குதல் நடந்தது. அதில், அவருக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது, வெட்டுக் காயங்களுடன், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வீட்டில் இருந்து வெளியில் வந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த போலீசார், லட்சுமணனை, உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி, முதலுதவி அளித்ததுடன், சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவு, 2:00 மணி: தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில், துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், "கியூ' பிரிவைச் சேர்ந்த, இன்ஸ்பெக்டர் நரசிம்மன், போலீசார் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அருகருகே உள்ள இரண்டு வீடுகளில், ஒரு வீட்டில் இருந்து ரியாஸ், ஆலிவ் ஆகிய பயங்கரவாதிகள் தப்பியதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த பகுதியை போலீசார் ஆய்வு செய்து, கைத்துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு ஆகியவற்றை கைப்பற்றினர்.

அக்., 5ம் தேதி, அதிகாலை, 4:00 மணி: இச்சம்பவத்தை தொடர்ந்து, இரு மாநில போலீசாரும் புத்தூரில்அதிகளவில் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் இருந்து, பயங்கரவாதிகள் இருவர் தப்பியதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன், வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, போலீசாரை பயங்கரவாதிகள், எச்சரித்துள்ளனர். வீட்டில் தங்கியிருந்த பயங்கரவாதிகளிடம், பயங்கர ஆயுதங்கள் இருக்கலாம் என்று கருதிய போலீசார், சுற்றிலும் குடியிருந்த பொதுமக்களை, அப்போதிருந்தே, வெளியேற்ற துவங்கினர்.

அதிகாலை, 5:00 மணி: போலீஸ் அதிகாரிகள், வீட்டினுள் இருப்பவர்கள் குறித்த தகவல்களை அறிய, முற்பட்டனர். அப்போது, வீட்டினுள், மூன்று ஆண்கள், ஒரு பெண், இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரியவந்தது. பெண் மற்றும் குழந்தைகள் இருப்பதை அறிந்த போலீசார், தாக்குதல் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பேச்சுவார்த்தையில் இறங்கினர்.

காலை 6:00 மணி: வீட்டில் இருந்த பயங்கரவாதிகளில் ஒருவன், "ஜிகாத், ஜிகாத்' என்று சத்தமிட்டதுடன், "நாங்கள் இறக்க தயாராக உள்ளோம். ஆனால், வீட்டை உடைக்க முயற்சித்தாலோ, உள்ளே வர முயன்றாலோ, எங்களிடம் உள்ள, 200 வெடிகுண்டுகளை வெடிக்க செய்வோம்' என, மிரட்டினான். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருந்தனர்.

காலை, 7:00 12:00 மணி: தொடர்ந்து, காலை, 7:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டதுடன், பேச்சுவார்த்தை தொடர்ந்தது. போலீசார் வெளியில் இருந்து, "நாங்கள் இருக்கிறோம். பயப்படாமல் வெளியில் வந்து விடுங்கள்... உங்களை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்' என்று சத்தமாக குரல் கொடுத்தனர். ஆனால், எதிர் தரப்பில், அதற்கு ஒத்துழைப்பில்லாமல், "உள்ளே வந்தால், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வோம்' என்று எச்சரித்தனர். அந்த நேரத்தில், பிலால் மாலிக் கைது செய்யப்பட்டதாக, ஆந்திர டி.ஜி.பி., தெரிவித்ததாக தகவல் பரவியது

பகல், 12:10 மணி: சித்தூர் மாவட்ட எஸ்.பி., கிரான்டி ராணா டாடா தலைமையில், மூன்று பட்டாலியன் போலீசார், வந்தனர். மேலும், "ஆக்டோபஸ்' எனும், பயங்கரவாதிகள் நடவடிக்கை தடுப்பு அமைப்பைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர், நவீன ஆயுதங்கள், ஏணி உள்ளிட்டவற்றுடன் ஆஜராகினர். இருந்தாலும் இரு தரப்பிற்கும் இடையில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருந்தது. "பிலால் மாலிக் கைது' தகவல், தமிழக போலீசால் மறுக்கப்பட்டது.

பிற்பகல், 1:00 மணி: தமிழக, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., நரேந்திர பால் சிங் மற்றும் அதிகாரிகள், வந்தனர். அப்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததால், அருகில் உள்ள வீடுகளின் மேல்நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். போலீசாரும் இறுதி நடவடிக்கைக்கு தயாராகினாலும், பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருந்தது. வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை வெளியில் பாதுகாப்பாக அனுப்பி விடும்படி, போலீசார், பயங்கரவாதிகளிடம் தெரிவித்ததுடன், "அவர்களுக்கு ஒன்றும் நேராது' என்றும் உத்தரவாதம் அளித்தனர்.

பிற்பகல், 1:30 மணி: துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பயங்கரவாதிகளை எச்சரிக்க போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர்.

பிற்பகல், 2:00 மணி: வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர்.

பிற்பகல், 2:10 மணி: போலீசாரின் உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட பயங்கரவாதிகள், தங்களுடன் தங்கியிருந்த, ஒரு பெண், மூன்று வயது ஆண் குழந்தை, ஒன்றரை வயது குழந்தை மற்றும் ஆறு மாத குழந்தை ஆகிய மூன்று குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியில் அனுப்பினர். அவர்கள், பத்திரமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிற்பகல், 2:20 மணி: போலீசார், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், "தாக்குதல் நடத்த மாட்டோம்' என, உத்தரவாதம் அளித்தனர்.

பிற்பகல், 2:35 மணி: போலீசாரின் உத்தரவாதத்தையடுத்து, 2:35 மணிக்கு, பயங்கரவாதிகள், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும், வீட்டில் இருந்து வெளியில் வந்து, போலீசிடம் சரணடைந்தனர். முன்னதாக, மயக்க புகை வீட்டினுள் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டதால், இருவரையும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த, ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிற்பகல், 2:45 மணி: அப்பகுதி, பொதுமக்கள் சகஜமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர். போலீசார் எண்ணிக்கை குறையத் துவங்கியது. பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டிற்குள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நுழைந்து, சோதனை நடத்தத் துவங்கினர்.

பிற்பகல், 2:55 மணி: அக்., 4ம் தேதி, மாலை, 4:00 மணி முதல், 5ம் தேதி, பிற்பகல், 2:55 மணி வரை போலீசாரின், "ஆபரேஷன்' முடிவுக்கு வந்தது.




பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 07, 2013 10:53 am

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 3838410834 பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? - Page 2 3838410834 

" தியாகபடை " வாழ்த்துக்கள், நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக