புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவமனைகளுக்கு மதிப்பெண் வழங்கும் முறை - தமிழகத்தில் அறிமுகம்
Page 1 of 1 •
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தர அளவீடுகள் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.
காய்ச்சல், தலைவலி என்று சாதாரண மான நோய்கள் முதல் இதய அறுவை சிகிச்சை உள்பட மனிதர்களை அதிகம் அச்சுறுத்துகின்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் சிலருக்கு மருத்துவமனை சார்ந்த கிருமிகளாலோ, மருத்துவ சிகிச்சையின்போது ஏற்படும் தவறுகளாலோ உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேற்கண்ட குறைகளைக் களை வதற்காக இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கம் நோயாளிகளின் பாதுகாப்புக்கான தர அளவீடுகளை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. நாடெங்கும் செயல்படுத்தப்படவுள்ள இந்த அளவீடுகளை முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது இதில் சிறப்புக்குரிய விஷயமாகும்.
மருத்துவமனைகளுக்கான தேசிய மதிப்புச் சான்றிதழ் வழங்கும் வாரியத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குனருமான மருத்துவர் கிரிதர் கியானி 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:
''நோயாளிகளின் பாதுகாப்பும் மருத்துவமனைகளின் தரமும் ஒன்றுக்கொன்று கைகோர்த்திருப்பவை. 2006ல் இந்திய நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு செயல்வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் 18 அரசு மருத்துவமனைகளும், 182 தனியார் மருத்துவமனைகளும் சர்வதேசத் தரச் சான்றிதழ் பெற்றன. நாடு முழுக்க உள்ள சிறிய மருத்துவமனைகள் இந்தத் தரச் சான்றிதழ் பெறுவதற்கு மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பதால், அவற்றின் சக்திக்கு உள்பட்டு மருத்துவமனைகளை மேம்படுத்த இன்று புதிதாக தர அளவீடுகளை அறிமுகப்படுத்துகிறோம். இந்த அளவீடுகள் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை’’ என்றார்.
இந்தப் புதிய தர அளவீடுகள் 'தொடக்க நிலை அளவீடுகள்’ மற்றும் 'முன்னேறிய நிலை அளவீடுகள்’ என்று இரு வகைகளில் செயல்படுத்தப்படும். இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின்கீழ் தற்போது சுமார் 10,000 சிறிய மருத்துவமனைகள் உறுப்பினராக இருப்பதால் முதலில் இந்த மருத்துவமனைகளில் இந்த தர அளவீடுகளை நடைமுறைப்படுத்த உள்ளது இந்தச் சங்கம். சென்னை நகரில் மட்டும் சுமார் 30 அல்லது 40 மருத்துவமனைகளில் இவை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களில் தமிழகம் முழுக்க உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் முதற்கொண்டு அனைத்து மருத்துவமனைகளிலும் இந்தத் தர அளவீடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது.
"இந்தத் தர அளவீடுகளை மருத்துவமனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனினும், ஒவ்வொரு நோயாளியும் தரமான மருத்துவமனைகள் எது என்று அறிந்து கொள்ளவும், அதன் மூலம் தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் இந்த அளவீடுகளை ஒவ்வொரு மருத்துவமனையும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்’’ என்று மருத்துவர் கிரிதர் கூறினார்.
தொடக்க நிலை மற்றும் மேம்பட்ட நிலை என இரு வகையாக உள்ள இந்தத் தர அளவீட்டில் ஒவ்வொரு நிலையும் உள்கட்டமைப்பு, இயங்கும் முறைகள், பயன்கள் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. தொடக்க நிலையில் 110 குறிக்கோள்களும், முன்னேறிய நிலையில் 155 குறிக்கோள்களும் உள்ளது. இந்த மூன்று பிரிவுகளிலும் தனித்தனியாக 75 சதவிகித மதிப்பெண்களைப் பெற்று தேர்வானால் மட்டுமே ஒரு மருத்துவமனைக்குத் தரச் சான்றிதழ் வழங்கப்படும்.-திஹிண்டு
காய்ச்சல், தலைவலி என்று சாதாரண மான நோய்கள் முதல் இதய அறுவை சிகிச்சை உள்பட மனிதர்களை அதிகம் அச்சுறுத்துகின்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் சிலருக்கு மருத்துவமனை சார்ந்த கிருமிகளாலோ, மருத்துவ சிகிச்சையின்போது ஏற்படும் தவறுகளாலோ உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேற்கண்ட குறைகளைக் களை வதற்காக இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கம் நோயாளிகளின் பாதுகாப்புக்கான தர அளவீடுகளை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. நாடெங்கும் செயல்படுத்தப்படவுள்ள இந்த அளவீடுகளை முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது இதில் சிறப்புக்குரிய விஷயமாகும்.
மருத்துவமனைகளுக்கான தேசிய மதிப்புச் சான்றிதழ் வழங்கும் வாரியத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குனருமான மருத்துவர் கிரிதர் கியானி 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:
''நோயாளிகளின் பாதுகாப்பும் மருத்துவமனைகளின் தரமும் ஒன்றுக்கொன்று கைகோர்த்திருப்பவை. 2006ல் இந்திய நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு செயல்வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் 18 அரசு மருத்துவமனைகளும், 182 தனியார் மருத்துவமனைகளும் சர்வதேசத் தரச் சான்றிதழ் பெற்றன. நாடு முழுக்க உள்ள சிறிய மருத்துவமனைகள் இந்தத் தரச் சான்றிதழ் பெறுவதற்கு மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பதால், அவற்றின் சக்திக்கு உள்பட்டு மருத்துவமனைகளை மேம்படுத்த இன்று புதிதாக தர அளவீடுகளை அறிமுகப்படுத்துகிறோம். இந்த அளவீடுகள் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை’’ என்றார்.
இந்தப் புதிய தர அளவீடுகள் 'தொடக்க நிலை அளவீடுகள்’ மற்றும் 'முன்னேறிய நிலை அளவீடுகள்’ என்று இரு வகைகளில் செயல்படுத்தப்படும். இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின்கீழ் தற்போது சுமார் 10,000 சிறிய மருத்துவமனைகள் உறுப்பினராக இருப்பதால் முதலில் இந்த மருத்துவமனைகளில் இந்த தர அளவீடுகளை நடைமுறைப்படுத்த உள்ளது இந்தச் சங்கம். சென்னை நகரில் மட்டும் சுமார் 30 அல்லது 40 மருத்துவமனைகளில் இவை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களில் தமிழகம் முழுக்க உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் முதற்கொண்டு அனைத்து மருத்துவமனைகளிலும் இந்தத் தர அளவீடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது.
"இந்தத் தர அளவீடுகளை மருத்துவமனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனினும், ஒவ்வொரு நோயாளியும் தரமான மருத்துவமனைகள் எது என்று அறிந்து கொள்ளவும், அதன் மூலம் தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் இந்த அளவீடுகளை ஒவ்வொரு மருத்துவமனையும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்’’ என்று மருத்துவர் கிரிதர் கூறினார்.
தொடக்க நிலை மற்றும் மேம்பட்ட நிலை என இரு வகையாக உள்ள இந்தத் தர அளவீட்டில் ஒவ்வொரு நிலையும் உள்கட்டமைப்பு, இயங்கும் முறைகள், பயன்கள் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. தொடக்க நிலையில் 110 குறிக்கோள்களும், முன்னேறிய நிலையில் 155 குறிக்கோள்களும் உள்ளது. இந்த மூன்று பிரிவுகளிலும் தனித்தனியாக 75 சதவிகித மதிப்பெண்களைப் பெற்று தேர்வானால் மட்டுமே ஒரு மருத்துவமனைக்குத் தரச் சான்றிதழ் வழங்கப்படும்.-திஹிண்டு
Similar topics
» மதிப்பெண் சான்றுகளின் உண்மைத்தன்மை அறிய ஆன்-லைன் முறை!
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை
» மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி
» தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது!
» தமிழகத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வராது-நவீன் சாவ்லா
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை
» மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி
» தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது!
» தமிழகத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வராது-நவீன் சாவ்லா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|