புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
5 Posts - 3%
prajai
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
2 Posts - 1%
சிவா
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
435 Posts - 47%
heezulia
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
30 Posts - 3%
prajai
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_m10இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 06, 2013 6:51 am

ஒரு மரத்தடி அல்லது விடுமுறைப் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் அல்லது ஒரு மொட்டை மாடி, இலக்கியம் வாசிக்கும் ஐந்தாறுநண்பர்கள். இப்படித்தான் முன்பெல்லாம் புத்தக வெளியீடுகளும் விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அதுபோல புத்தகங்கள் வாங்குவதற்குச்சென்னையைத் தவிர வேறு எங்கும் பெரிய வாய்ப்புகள் இருக்கவில்லை. தி.நகரில் நர்மதா பதிப்பகத்தால் தொடங்கப்பட்ட நியூ புக் லேண்ட்தான் தீவிர இலக்கியப் புத்தகங்களுக்கான ஒரே விற்பனை மையம் எனச் சொல்லலாம்.

இணையவெளி புதிய வாசகர்களை உருவாக்கியது. அதுபோல வலைப்பூக்கள் சுதந்திரமான எழுத்துக்குக் களம் அமைத்துக் கொடுத்தன. பிரதிகள் எழுதப்பட்ட நிமிடத்திலே வெளியிடப்படும் அற்புதம் நிகழ்ந்தது. தமி்ழில் எழுதவே வாய்ப்பில்லாத புதிய தலைமுறையினர் எழுத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கட்டற்ற இந்தச் சுதந்திர வெளியைப் பயன்படுத்தி பலர் எழுத வந்தனர். இப்படி எழுத வந்தவர்கள் தங்களுக்கான மொழியைக் கண்டடைய தமிழின் முன்னோடி எழுத்துகளைத் தேடி வாசிக்கத் தொடங்கினர். இந்தத் தேடல் இலக்கியப் பதிப்பகங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் புத்தகக் காட்சி இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு திருவிழா ஆனது. இதையொட்டி தமிழில் முன்னணி பதிப்பகங்கள் தங்கள் புத்தங்களை வெளியிட்டன. இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் இலக்கியச் சந்திப்புகளாகவும் இருந்தன.

இந்த டிசம்பர் மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் இலக்கியச் சந்திப்பு என்பது மிக அரிதான விஷயமாகத்தான் இருந்தது. தொடர் இலக்கியச் சந்திப்புகளுக்கான வெற்றிடம் இருந்துகொண்டுதான் இருந்தது. சமீபத்தில்அதிகரித்துள்ள இலக்கிய வாசிப்பு அதற்கான மையங்கள் உருவாக வேண்டிய தேவையை உணர்த்தியது. இதற்கான தொடக்கப்புள்ளி வேடியப்பனிடம் இருந்து வந்தது. இலக்கிய வாசகரான இவர் 2009இல் இந்தக் கடையைத் தொடங்கினார், “நான் கே.கே. நகர்ப் பகுதியில் பலஆண்டுகளாக வசித்துவருகிறேன். இலக்கிய வாசகர்கள் அதிகமானோர் இந்தப் பகுதியில் இருப்பதை வாசகன் என்ற அடிப்படையில் அறிவேன். இந்தப் பகுதியில் ஒரு புத்தகக் கடை இருந்தால் சிறப்பாக இருக்கும் என விரும்பினேன். அந்த விருப்பத்தின் வெளிப்பாடே டிஸ்கவரி புக் பேலஸ்” என்கிறார் வேடியப்பன். “புத்தக வெளியீட்டுக்கும், இலக்கியச் சந்திப்புக்குமான இடத்தையும் உள்ளேயே ஏற்படுத்தினோம்” என்கிறார்.

அகநாழிகை பதிப்பகம் அண்ணாசாலையில் சமீபத்தில் புத்தகக் கடையைத் தொடங்கியது. இந்தக் கடையின் திறப்பு விழாவே ஓர் இலக்கியச் சந்திப்பாக அமைந்தது. இதன் உரிமையாளரும் எழுத்தாளருமான பொன்.வாசுதேவன், “சமீபத்தில் அதிகரித்திருக்கும் வாசகவெளிக்கான காரணம் இணையம்தான். வாசகர்கள் வார இறுதியில் தங்களுக்குள் ஓர் ஆசுவாசமான உரையாடல்கள் நிகழ்த்திக்கொள்வதற்கு இடமாக இந்தப் புத்தகக்கடைகள் இருக்கின்றன”என்கிறார்.

ஆன்லைன் புத்தக விற்பனையில் ஈடுபட்டுவரும் தடாகம் பதிப்பகத்தினர் பனுவல் என்னும் பெயரில் திருவான்மியூரில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்கியுள்ளனர். இக்கடை கணினித் துறையில் பணியாற்றிவரும் இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ளது. பனுவல் என்னும் பெயரில் ஆன்லைன் புத்தக விற்பனையைச் சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததின் தொடர்ச்சியாகத்தான் அதே பெயரில் இந்தப் புத்தகக் கடை தொடங்கப்பட்டிருக்கிறது. வாசக சந்திப்பிற்கான இடத்தை ஏற்படுத்த வேண்டும் என முன்திட்டத்துடனே தனி அரங்குடன் இந்தக் கடையைத் தொடங்கியதாக இதன் உரிமையாளர்களின் உருவரான முகுந்தன் கூறுகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புத்தக விற்பனையில் ஈடுபட்டுவரும் பரிசல் செந்தில்நாதன் இதன் மேலாளராக இருக்கிறார். “முன்பெல்லாம் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று புத்தகங்களை விற்போம். இப்போது புத்தக விற்பனை மையத்திற்குக் கூட்டங்கள் வந்திருக்கின்றன. இது வரவேற்கக்கூடிய மாற்றம். இன்று விரிந்துவரும் வாசகப்பரப்பால் இது சாத்தியமாகியிருக்கிறது” என்கிறார்.

அறிவியலின் வளர்ச்சியால் மனிதத் தொடர்பு என்பதே அருகிப் போய்விட்டது. சந்திப்புகள், உரையாடல்கள் என அனைத்தும் நவீன அறிவியல் கருவிகளின் துணைகொண்டு நடக்கின்றன. இச்சூழலில் முப்பது பேர் கூடிச் சந்திப்பதே ஓர் அரிய நிகழ்வுதான். இந்த நிகழ்வுகளில் பலதரப்பட்ட மக்கள் கலந்துகொள்கிறார்கள்; உரையாடுகிறார்கள். இன்றைய நெருக்கடியான சமூகப் பின்னணியுடன் நோக்கும்போது இக்கூட்டங்கள் சமூகத்தின் மிக அவசியமான தேவை. இது போன்ற புத்தகக் கடைகளும் கூட்டங்களும் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு மலிங்கிப் போய்விட்ட சமூகத்தில் விவாதத்திற்கான களமாகவும் இருக்கும். ஒரு சுதந்திரமான சமூகத்திற்கு கலந்து ரையாடலும் வாசிப்பும் அவசியம். இந்த ஆரோக்கியமான மாற்றத்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும். -திஹிந்து



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2013 8:05 am

புத்தகப் பிரியர்கள் வரவேற்பார்கள்...
நல்ல...இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!  103459460 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 8:12 pm

இணைய புத்தகம் வாசிப்பது இன்று அதிகமாக உள்ளது. அருமையான பதிவு சாமி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக