புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
Page 1 of 1 •
ஆயிரம் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
ஹைக்கூ ஒரு ஆத்ம தரிசனம் ஹைக்கூ உணர்வுகளின் தாய். பரவசத்தின் உச்சம் .ஹைக்கூ இதயத்தில் இடைவிடாது பறக்கும் மின்மினி ஜென் தத்துவ கோட்பாடுகளின் இலக்கிய வடிவம் ஹைக்கூ .
.
எளிமையான தேடல் ,தேடலின் எளிமை இயல்பான வாழ்க்கை தத்துவம் .யார் கடவுள் ?கடவுளை அடைய யாது வழி ? இல்லை நீயே கடவுள்! என தத்துவ விசாரணையாக இருந்த ஹைக்கூ கவிதைகளை ஒரு துறவியைப் போல் ,தும்பியைப் போல பறந்து திரிந்த ஹைக்கூ கவிதைகளை உள்வாங்கிய இந்தியா போன்ற வளரும் நாடுகள் இவ்வகை இலக்கிய குறும்பாக்களை தங்கள் நாட்டின் முகங்களுக்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டார்கள் .
நகமும் சதையுமாக ரத்தம் வழியும் பிரச்சனைகளுக்கு தீர்வாய் ,சமூக கேடுகளை எதிர்க்கும் போர்க்குரலாய் தமிழ்க் கவிஞர்கள் ஹைக்கூ என்ற ஆயுதத்தை பயன்படுத்தினர் .அந்த வரிசையில் 15 வருடங்களாக ஹைக்கூ கவிதை எழுதுவதை ஒரு தவமாக செய்து வருகிறார் கவிஞர் இரா .இரவி .
ஹைக்கூ எழுதுவதில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் .பல்வேறு தலைப்பிகளில் சிறு சிறு நூலாக வெளியிட்ட இரவி தன் ஹைக்கூ காதலிக்காக ஹைக்கூ தாஜ்மகாலே கட்டியிருக்கிறார் .
ஆயிரம் கவிதைகள் !
ஆயிரம் முத்தங்கள் !
ஆயிரம் பார்வைகள் !
ஆயிரம் வலிகள் !
ஆயிரம் அக்கினி குஞ்சுகள் !
ஆயிரம் இழப்புகள் !
ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் !
என மனித வாழ்வின் சகல உணர்வுகளையும் கவிதையாக்கி இயந்திர உலகில் அவசர அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களின் கையைப் பிடித்து நிறுத்தி கவிதைகளை பரிசளிக்கிறார் . கவிதைகள் விதைகளாய் நம் இதய நிலங்களில் விழுந்து விருட்சமாய் வளர்ந்து கனிகளைத் தந்து இச்சமூகம் பசியாற வேண்டும் என்பதே கவிஞர் இரவியின் கவிதைக் கோட்பாடு .இணைய தளங்களிலும் இதயத் தளங்களிலும் இயங்கிக் கொண்டு இருக்கும் இரா .இரவி ஹைக்கூ உலகில் நம்பிக்கைக் குரிய கவிஞர் .
ஈழம் - நம் இயலாமை
ஈழம் - நம் குற்ற உணர்ச்சியின் குறியீடு .எரிந்த பிணத்தின் வாடையைச் சுமந்த காற்று நம் மூச்சுக் காற்றாய் சுவாசிக்க நேர்ந்த பொழுது மூக்கை பொத்திக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டோம் .ஈழத்தில் நம் இனம் அழிந்த காட்சி அதற்கு தமிழகமே சாட்சி .ஈழத்தின் வலிகளாய் இரவியின் வார்த்தைகள் .
தாமதமாகவே விழித்தது
தூங்கிய தமிழினம்
லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !
என்று கவிதைக் கண்ணீரால் நம் இயலாமையை கழுவுகிறார் . இந்தியாவின் ஆகப் பெரிய சொத்து இயற்கை வளங்கள் அதிகார மையங்களின் பேராசைக்கு பெரும் தீனியாக இந்தியத் தாயின்
கர்ப்பப்பையே விலையாக பேசப்படுகிறது .இரவியின் இதயம் வெடித்து புலம்புகிறது .
கொள்ளை போனது
பச்சைவயல்
பன்னாட்டு நிறுவனங்கள் !
உலகின் பசித்தீயை அணைத்த உழவனின் வாழ்க்கை எரிந்து கொண்டு இருக்கிறது .மானம் காக்க ஆடை நெய்த நெசவாளர் வாழ்க்கை கிழிந்து கிடக்கிறது .கவிஞனின் பேனா கவலையில் மூழ்கிறது .
புத்தாடை நெய்தும்
கந்தல்
நெசவாளர் வாழ்க்கை !
தரைதட்டி நிற்கிறது ஹைக்கூ கப்பல் .இறக்கி வைக்க முடியாத சுமைகளாய் வார்த்தைகள் .
குழந்தைகளின் உலகம் மாறி விட்டது குழந்தைகள் பெற்றோர்களின் கனவுகளை சுமக்கும் பொம்மைகளாக மாறி விட்டனர் .வரையப்பட்ட வட்டங்களுக்குள் வெட்டப்பட்ட காய்களாய் குழந்தைகள்.
குழந்தைகளின் மன உணர்வைப் பதிவு செய்கிறார் கவிஞர் .
தடியால் அடித்துக்
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான் !
கலை கலைக்காக எனும் எண்ணத்தில் படைக்கும் படைப்புகளில் அற்புதங்களும் அழகியலும் இருந்தாலும் மக்களுக்கு புரியாத மொழியில் இருந்தால் அவைகள் வெறும் காகிதங்களே .
உண்மையாய் பாசாங்கற்று , வெள்ளந்தியாய் மக்களின் மொழியில் மக்கள் பிரச்சனைகளை பேசுகின்ற கவிதைகள் காலத்தை வென்று வாழும் .
சமூக மாற்றத்திற்கான கருவியாய் ஹைக்கூ கவிதைகளை ஏந்தி நிற்கும் கவிஞர் இரா .இரவியின் கவிதைப் பயணம் தொடர
வாழ்த்துகிறேன் .இருட்டில் இருக்கும் எம் மக்க்களின் இதயத்தில் ஏற்றி வைத்த ஆயிரம் மெழுகுவர்த்திகள் .கவிஞர் இரா .இரவியின் ஆயிரம் ஹைக்கூ கவிதைகள் ... இருள் விலகும் என்ற நம்பிக்கையில் .
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
ஹைக்கூ ஒரு ஆத்ம தரிசனம் ஹைக்கூ உணர்வுகளின் தாய். பரவசத்தின் உச்சம் .ஹைக்கூ இதயத்தில் இடைவிடாது பறக்கும் மின்மினி ஜென் தத்துவ கோட்பாடுகளின் இலக்கிய வடிவம் ஹைக்கூ .
.
எளிமையான தேடல் ,தேடலின் எளிமை இயல்பான வாழ்க்கை தத்துவம் .யார் கடவுள் ?கடவுளை அடைய யாது வழி ? இல்லை நீயே கடவுள்! என தத்துவ விசாரணையாக இருந்த ஹைக்கூ கவிதைகளை ஒரு துறவியைப் போல் ,தும்பியைப் போல பறந்து திரிந்த ஹைக்கூ கவிதைகளை உள்வாங்கிய இந்தியா போன்ற வளரும் நாடுகள் இவ்வகை இலக்கிய குறும்பாக்களை தங்கள் நாட்டின் முகங்களுக்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டார்கள் .
நகமும் சதையுமாக ரத்தம் வழியும் பிரச்சனைகளுக்கு தீர்வாய் ,சமூக கேடுகளை எதிர்க்கும் போர்க்குரலாய் தமிழ்க் கவிஞர்கள் ஹைக்கூ என்ற ஆயுதத்தை பயன்படுத்தினர் .அந்த வரிசையில் 15 வருடங்களாக ஹைக்கூ கவிதை எழுதுவதை ஒரு தவமாக செய்து வருகிறார் கவிஞர் இரா .இரவி .
ஹைக்கூ எழுதுவதில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் .பல்வேறு தலைப்பிகளில் சிறு சிறு நூலாக வெளியிட்ட இரவி தன் ஹைக்கூ காதலிக்காக ஹைக்கூ தாஜ்மகாலே கட்டியிருக்கிறார் .
ஆயிரம் கவிதைகள் !
ஆயிரம் முத்தங்கள் !
ஆயிரம் பார்வைகள் !
ஆயிரம் வலிகள் !
ஆயிரம் அக்கினி குஞ்சுகள் !
ஆயிரம் இழப்புகள் !
ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் !
என மனித வாழ்வின் சகல உணர்வுகளையும் கவிதையாக்கி இயந்திர உலகில் அவசர அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களின் கையைப் பிடித்து நிறுத்தி கவிதைகளை பரிசளிக்கிறார் . கவிதைகள் விதைகளாய் நம் இதய நிலங்களில் விழுந்து விருட்சமாய் வளர்ந்து கனிகளைத் தந்து இச்சமூகம் பசியாற வேண்டும் என்பதே கவிஞர் இரவியின் கவிதைக் கோட்பாடு .இணைய தளங்களிலும் இதயத் தளங்களிலும் இயங்கிக் கொண்டு இருக்கும் இரா .இரவி ஹைக்கூ உலகில் நம்பிக்கைக் குரிய கவிஞர் .
ஈழம் - நம் இயலாமை
ஈழம் - நம் குற்ற உணர்ச்சியின் குறியீடு .எரிந்த பிணத்தின் வாடையைச் சுமந்த காற்று நம் மூச்சுக் காற்றாய் சுவாசிக்க நேர்ந்த பொழுது மூக்கை பொத்திக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டோம் .ஈழத்தில் நம் இனம் அழிந்த காட்சி அதற்கு தமிழகமே சாட்சி .ஈழத்தின் வலிகளாய் இரவியின் வார்த்தைகள் .
தாமதமாகவே விழித்தது
தூங்கிய தமிழினம்
லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !
என்று கவிதைக் கண்ணீரால் நம் இயலாமையை கழுவுகிறார் . இந்தியாவின் ஆகப் பெரிய சொத்து இயற்கை வளங்கள் அதிகார மையங்களின் பேராசைக்கு பெரும் தீனியாக இந்தியத் தாயின்
கர்ப்பப்பையே விலையாக பேசப்படுகிறது .இரவியின் இதயம் வெடித்து புலம்புகிறது .
கொள்ளை போனது
பச்சைவயல்
பன்னாட்டு நிறுவனங்கள் !
உலகின் பசித்தீயை அணைத்த உழவனின் வாழ்க்கை எரிந்து கொண்டு இருக்கிறது .மானம் காக்க ஆடை நெய்த நெசவாளர் வாழ்க்கை கிழிந்து கிடக்கிறது .கவிஞனின் பேனா கவலையில் மூழ்கிறது .
புத்தாடை நெய்தும்
கந்தல்
நெசவாளர் வாழ்க்கை !
தரைதட்டி நிற்கிறது ஹைக்கூ கப்பல் .இறக்கி வைக்க முடியாத சுமைகளாய் வார்த்தைகள் .
குழந்தைகளின் உலகம் மாறி விட்டது குழந்தைகள் பெற்றோர்களின் கனவுகளை சுமக்கும் பொம்மைகளாக மாறி விட்டனர் .வரையப்பட்ட வட்டங்களுக்குள் வெட்டப்பட்ட காய்களாய் குழந்தைகள்.
குழந்தைகளின் மன உணர்வைப் பதிவு செய்கிறார் கவிஞர் .
தடியால் அடித்துக்
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான் !
கலை கலைக்காக எனும் எண்ணத்தில் படைக்கும் படைப்புகளில் அற்புதங்களும் அழகியலும் இருந்தாலும் மக்களுக்கு புரியாத மொழியில் இருந்தால் அவைகள் வெறும் காகிதங்களே .
உண்மையாய் பாசாங்கற்று , வெள்ளந்தியாய் மக்களின் மொழியில் மக்கள் பிரச்சனைகளை பேசுகின்ற கவிதைகள் காலத்தை வென்று வாழும் .
சமூக மாற்றத்திற்கான கருவியாய் ஹைக்கூ கவிதைகளை ஏந்தி நிற்கும் கவிஞர் இரா .இரவியின் கவிதைப் பயணம் தொடர
வாழ்த்துகிறேன் .இருட்டில் இருக்கும் எம் மக்க்களின் இதயத்தில் ஏற்றி வைத்த ஆயிரம் மெழுகுவர்த்திகள் .கவிஞர் இரா .இரவியின் ஆயிரம் ஹைக்கூ கவிதைகள் ... இருள் விலகும் என்ற நம்பிக்கையில் .
Re: ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
#1020055- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இரண்டு பதிவுகள் அய்யா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|