புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_m10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_m10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_m10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_m10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_m10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_m10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_m10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_m10இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 07, 2013 4:02 pm

கிறிஸ்துவத்தில்ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன.இப்படி பல பிரிவுகள் இருப்பினும் அதில் பெரும்பான்மையாகஇருப்பது கத்தோலிக்கர்கள். அதிலும் ரோமன் கத்தோலிக்கர்கள்மிக அதிகமாக உள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற கிறிஸ்துவ அமைப்புகளை ஒப்பிடுகையில் ரோமன் கத்தோலிக்கர்கள்அதிகம்.  இவர்கள் அதிகமாக மதம் மாற்றுவது இல்லை. அதோடு நம்முடைய‌ இந்திய பாரம்பரிய பழக்க வழக்கங்களை இவர்கள் எதிர்ப்பதும் இல்லை.ஆனால் கடந்த சில வருடங்களாக விஷப் பாம்பை விட கொடியதான ஒரு பிரிவு தொற்று வியாதியை போல் பரவி வருகிறது. நாகப் பாம்பை விட கொடிய விஷத்தை அப்பாவி மக்களின் இதயத்தில் விதைக்கும் இந்த கும்பல் இந்திய கலாச்சாரத்தையே புரட்டி போடுவதற்கு கோடாணு கோடிகளை கொட்டி வருகிறது. பாம்பின் விஷம் கடிப்பட்டவர் உடலில் கலந்ததும் அவர் உடனே இறந்து விடுவார், ஆனால் இந்த பெந்தகோஸ்டுகளின் விஷம் ஒருவரின் மூளையில் கலக்க தொடங்கினால் அவரும் ஒரு பாம்பாக மாறி மற்றவர்களை கொட்டத் தொடங்குவார். இது இப்படி பண்முனையில் பரவிக் கொண்டே போகும்.இரையை விழுங்க பாம்பு பதுங்கி இருப்பதை பார்த்திருக்கிறீர்களா ? பாம்பு பலமான இறைகளை வேட்டையாடுவதில்லை. சக்தி குறைந்த தவளைகள், எலிகள் போன்றவற்றை தான் அவை வேட்டையாடும். அது போல இந்த பெந்தகோஸ்டுகள் அறிவுள்ள படித்த மக்களை, தன் கலாச்சாரத்தை/தர்மத்தை குறித்து நன்கு தெரிந்த மக்களை குறி வைப்பதில்லை. இவர்களின் குறியெல்லாம் அப்பாவிகள், தனிமையில் இருப்பவர்கள், வியாதியில் நொடிந்தவர்கள், ஏழைகள், அன்புக்கு ஏங்குபவர்கள் இப்படியானவர்கள்தான்.தன் இரையை வேட்டையாடும் வரை பாம்பு அமைதியாக இருக்கும். இரையின் பலவீனங்கள் அதற்கு தெரியும். ஆர்பாட்டமில்லாதஒரு அமைதியின் முடிவில்தான் இரை வசப்படும். பெந்தகோஸ்டுகளும் அப்படித்தான். அவர்கள் மதமாற்றுவதே ஒரு நுன்னியகலை. அமேரிக்காவின் வடிவமைக்கப்பட்டபல மனோதத்துவ முறைகளை, உலகில் மிகத் திறமையாக கையாண்டு அப்பாவி மக்களை வசியப்படுத்துவதே இவர்களின் பிழைப்பு !!என்ன இவர்களின் சித்தாந்தம் ? என்ன இவர்களின் நோக்கம் ? எங்கிருந்து வந்தன இந்த பெந்தகோஸ்டு விஷ சித்தாந்தம் ? இதற்கு எங்கிருந்து வருகின்றன நிதி ? எப்படி பரப்புகிறார்கள்இவர்கள் ? இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?
முகநூல் ,,,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 4:11 pm

பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பல கடிதங்களை தன்னுடைய சுயசரிதையான “வேண்டப்படாத பாதிரியார்” என்னும் புத்தகத்தில் எழுதி உள்ளார். கத்தோலி சர்ச்சில் பாரபட்சம் மிக அதிகமாக உள்ளது. தீண்டாமை பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இருட்டு பக்கங்களை தலித் பாதிரியாரின் கடிதங்கள் வெளிச்சத்திற்கு  கொண்டு வந்துள்ளன. சர்ச் பற்றி உள்ள பல, அபிப்ராயங்களை அந்த கடிதங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 07, 2013 4:36 pm

டார்வின் wrote: இதற்கு எங்கிருந்து வருகின்றன நிதி ? எப்படி பரப்புகிறார்கள்இவர்கள் ? இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ? முகநூல் ,,,
 கடிபட்ட குடும்பங்கள் சில காலத்தில் பாம்புகளாக மாறிவிடும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 07, 2013 5:20 pm

ராஜா wrote:
டார்வின் wrote: இதற்கு எங்கிருந்து வருகின்றன நிதி ? எப்படி பரப்புகிறார்கள்இவர்கள் ? இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ? முகநூல் ,,,
 கடிபட்ட குடும்பங்கள் சில காலத்தில் பாம்புகளாக மாறிவிடும்.
 

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Mஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Uஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Tஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Hஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Uஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Mஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Oஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Hஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Aஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Mஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Eஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 07, 2013 5:20 pm

ayyasamy ram wrote:பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பல கடிதங்களை தன்னுடைய சுயசரிதையான “வேண்டப்படாத பாதிரியார்” என்னும் புத்தகத்தில் எழுதி உள்ளார். கத்தோலி சர்ச்சில் பாரபட்சம் மிக அதிகமாக உள்ளது. தீண்டாமை பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இருட்டு பக்கங்களை தலித் பாதிரியாரின் கடிதங்கள் வெளிச்சத்திற்கு  கொண்டு வந்துள்ளன. சர்ச் பற்றி உள்ள பல, அபிப்ராயங்களை அந்த கடிதங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.
 

இவர்கள் உருவாக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே ?




இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Mஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Uஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Tஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Hஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Uஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Mஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Oஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Hஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Aஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Mஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Eஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 07, 2013 6:14 pm

உண்மை தான் டார்வின். உண்மையில் அவர்கள் பலகீனமானவர்களை தான் குறிவைக்கிறார்கள்.

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Oct 07, 2013 11:00 pm

சிறுபான்மையினர் என்ற போர்வையில் இந்திய அரசு தரும் சலுகைகளை அனுபவிதுகொண்டு இந்தியாவை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மத மாற்றம் மதங்களிடையே வேற்றுமையைதான் வளர்க்குமே ஒழிய நன்மை பயக்காது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 07, 2013 11:24 pm

raghuramanp wrote:சிறுபான்மையினர் என்ற போர்வையில் இந்திய அரசு தரும் சலுகைகளை அனுபவிதுகொண்டு இந்தியாவை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மத மாற்றம் மதங்களிடையே வேற்றுமையைதான் வளர்க்குமே ஒழிய நன்மை பயக்காது.
இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  3838410834 இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  3838410834 இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  1571444738 இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  1571444738 இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  1571444738 




இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Mஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Uஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Tஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Hஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Uஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Mஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Oஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Hஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Aஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Mஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  Eஇந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Oct 08, 2013 3:00 pm

பாம்பு என்பதைவிட இரத்தக் காட்டேரி என்ற பதம் பொருத்தமானது. ஏனென்றால் நாம் நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்பதைப் போல இரத்தக் காட்டேரியால் கடிபடுபவர் தானும் ஒரு இரத்தக் காட்டேரியாக மாறி மற்றவர்களைக் கடிக்க ஆரம்பித்துவிடுவார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக